புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
Page 1 of 1 •
அரசியல் செய்யாமலேயே கட்சி தொடங்காமலேயே தமிழகத்தில்
அரசியல் தலைவர்களுக்கு நிகராக பேசப்படும் நபராக
உருவாகியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
டீசர், ட்ரெய்லர், மெயின் பிக்சர் இப்படி ஒரு படத்துக்கு பரபரப்பு
கூட்டுவதுபோல், ரஜினியும் 'ஆண்டவன் நினைத்தால் வருவேன்',
'போர் வரும்போது சந்திப்போம்' என்றெல்லாம் பேசி அவரது
அரசியல் பிரவேசத்துக்கான எதிர்பார்ப்பை ஒரு மெயின்
பிக்சருக்கான எதிர்பார்ப்பைப் போல் அதிகரித்து வைத்திருக்கிறார்.
மெயின் பிக்சர் வெற்றி எப்படி ரசிகர்கள் கையில் இருக்கிறதோ
அப்படித்தான் ரஜினியின் அரசியல் வெற்றி மக்கள் அளிக்கும்
வாக்குகளில் இருக்கிறது.
ரஜினியின் அரசியல் வெற்றி தோல்வி எல்லாவற்றையும் மக்கள்
தீர்மானிக்கட்டும். ஆனால், அதற்குள்ளதாகவே அவரை
அரசியல்வாதியாகவே தீர்மானித்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.
அதற்கான அச்சாரம்தான் போயஸ் கார்டனை ஆக்கிரமித்து இருக்கும்
ரஜினி போஸ்டர்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் போயஸ் கார்டன் பரபரப்பு
முற்றிலுமாக அடங்கிவிட்டது. அதிமுக தொண்டர்கள் இல்லை,
ஜெயலலிதாவுடனேயே இருந்த சசிகலாவும் இல்லை அவருடைய
உறவினர்களும் அங்கு வருவதில்லை.
தமிழகத்தின் அரசியல் அடையாளமாக இருந்த போயஸ் கார்டன்
இப்போது மற்றுமொரு குடியிருப்புப் பகுதியாக மட்டுமே இருக்கிறது.
ஆனால் மே 15-ம் தேதி தொடங்கி மே 20 வரை 5 நாட்கள்
ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை சந்தித்து அரசியல் பற்றி பூடகமாக
ஒருசில வார்த்தைகள் சொல்லிவைத்ததில் இருந்து மீண்டும்
போயஸ் கார்டனில் போஸ்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.
போயஸ் கார்டனில் இம்முறை இருப்பவை 'அம்மா' போஸ்டர்களோ
அதிமுக போஸ்டர்களோ இல்லை அத்தனையும் ரஜினிகாந்த்
போஸ்டர்கள்.
'ஏழைகளின் முதல்வரே.. போருக்கு தயார்...
மக்கள் வாழ நீங்கள்தான் ஆள வேண்டும்.. இந்திய அரசியல்
வான் கண்ட அற்புதம்' போன்ற வாசகங்களுடன் விதவிதமான
போஸ்டர்கள் போயஸ் கார்டனை அலங்கரித்துள்ளன.
ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தேவிட்டார் என்று வைத்துக்
கொள்வோம். அப்போது மீண்டும் பின்னி சாலையில் போலீஸ்
பாதுகாப்பு அதிகரிக்கும். போயஸ் கார்டனுக்கு 'தொண்டர்களாக
மாறிய ரசிகர்கள்' வந்து செல்ல நேரிடும்.
கால்ஷீட் தேதி ஒதுக்கிய ரஜினிகாந்த் கட்சி பொதுக்கூட்டத்துக்கான
தேதிகளை முடிவு செய்ய வேண்டியிருக்கும். அறிக்கைகள் வெளியிட
வேண்டியிருக்கும். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்கள்
நடத்த வேண்டியிருக்கும்.
போராட்டங்கள் எல்லாம் ஏசி ஹாலில் நடத்த முடியாது என்பதை
ரஜினி உணர்ந்திருக்க வேண்டும்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் அரசியல் பிரவேசம்
தனிக்கட்சியா அல்லது தேசியக் கட்சியுடனான இணைப்பா என்பதைப்
பொருத்து ஊடகங்களுக்கான பேட்டியும் மாறும். இவையெல்லாம்
அனுமானங்களே.
ஆனால் வெறும் அனுமானங்களைக்கூட உணர்வுபூர்வமாக அணுகும்
ரசிகர்களால் தான் இன்று போயஸ் கார்டனுக்கு மீண்டும் ஓர் அரசியல்
மேக் ஓவர் கிடைத்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன்னர் தமிழர் முன்னேற்றப்
படையினர் ரஜினி உருவ பொம்மையை எரித்துப் போராடியது
போயஸ் கார்டன் செல்லும் வழியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
சசிகலா சிறை சென்ற பின்னர் யாரும் கண்டுகொள்ளாத ஏரியாவாக
இருந்த போயஸ் கார்டன், பின்னி சாலை பகுதியெல்லாம் நீண்ட
நாட்களுக்குப் பிறகு அன்றுதான் மீடியா வெளிச்சத்துக்கும் போலீஸ்
கவனத்துக்கும் வந்தன.
ஒற்றைக் கருத்தை சூசகமாக ரஜினி சொல்லிச் சென்றுவிட,
அது குறித்தே இன்றுவரை எல்லோரும் பேசிக் கொண்டிருப்பது
என்னவோ ரஜினி சொன்னது போல், ஒரு விதையை மண்ணில்
புதைத்ததோடு நிறுத்தாமல் அது வளர்ந்து துளிர்விட மேல்பரப்பை
செம்மைப்படுத்துவதுபோல் அமைந்துள்ளன ரஜினி மீதான
விமர்சனங்களும் ரஜினிக்கு எதிரான போராட்டங்களும்.
ஆனால் ஒரு தொண்டனுக்கும் ரசிகனுக்கும் நிறையவே வித்தியாசம்
இருக்கிறது. ஓர் இயக்கத்தின் மீதான காதலால் அதனுடன் தனது
மூச்சையும் எண்ணத்தையும் செயல்பாட்டையும் இணைத்துக் கொள்பவன்
உயிர்த்தொண்டன். அவனை அவ்வளவு எளிதாக அசைத்துப்பார்க்க
முடியாது. அந்த இயக்கத்தின் தலைமை மாறினாலும் தொண்டர்களின்
பலம் குறையாது.
ஆனால், ரசிகன் தனிப்பட்ட ஆளுமையின் ஈர்ப்பு விசையால்
உருவானவன்
ரசிகனுக்கு சலிப்பு ஏற்படலாம். ரசிகனின் விருப்பம் மாறலாம்.
ரசிகனைத் தக்க வைத்துக்கொள்ள அவன் எதிர்பார்ப்புக்கு
ஏற்றவாறெல்லாம் அந்த ஆளுமை வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும்.
எனவே, போயஸ் தோட்டத்தில் திடீரென முளைத்துள்ள போஸ்டர்கள்
ரஜினிக்கு அரசியல் உத்வேகம் அளித்தாலும்கூட தொண்டனாக மாறிவரும்
ரசிகனை தக்கவைத்துக் கொள்ள ரஜினி நிறையவே மெனக்கெட வேண்டும்
என்பது நிதர்சனம்.
-
பாரதி ஆனந்த்
படங்கள்: எல்.சீனிவாசன், தி இந்து
---------------------------------
Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
#1242809- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இன்னும்கூட அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த் தெளிவாகப் பேசவில்லை . நண்டு வளையில் இருக்கிறதா என்பதை அறிய , நரி தன் வாலைவிட்டு ஆட்டிப் பார்க்குமாம். அதுபோல தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தால் , மக்களிடையே , தலைவர்களிடையே எப்படிப்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் இருக்கும் என்பதை அறிந்துகொள்ளவே இந்த போர்ப் பிரகடனத்தை ரஜினி செய்திருக்கிறார் .
இன்னும் சில நாட்களுக்கு இந்தப் பேச்சு இருக்கும் . அவருடை படம் வெளிவந்தவுடன் எல்லாம் அடங்கிவிடும் .
இன்னும் சில நாட்களுக்கு இந்தப் பேச்சு இருக்கும் . அவருடை படம் வெளிவந்தவுடன் எல்லாம் அடங்கிவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
#1242816- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
கஷ்டமிகு நாட்கள் தமிழகத்திற்கு !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
#1242846- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
சினிமாவில் தலைவனை தேடும் தமிழன் இருக்கும் வரை தமிழ்நாடு முன்னேறாது
வெல்க தமிழ் !
Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
#1242855- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கட்சி தொடங்குவது சம்பந்தமாக முக்கிய தலைவர்களுடன் ரஜினி ஆலோசித்து வருகிறாராம் . திரு . வைகோ அவர்கள் ஜாமீனில் வெளியே வந்திருப்பது , ரஜினிக்கு ஆலோசனை வழங்குவதற்காகத்தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|