ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?

3 posters

Go down

 ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ? Empty ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?

Post by M.Jagadeesan Wed May 24, 2017 9:51 pm

டீக்கடை பெஞ்சில் அமர்ந்து செய்தித்தாளைத் துருவித் துருவிப் படித்துக் கொண்டிருந்தார் இஸ்மாயில் பாய் .எதிரே உட்கார்ந்திருந்த குப்பண்ணாவைப் பார்த்து ,

" என்ன குப்பண்ணா சார் ! ரெண்டு பேரும் ஒன்னுசேர  மாட்டாங்க போலிருக்கே ! இழுத்துகிட்டே போவுதே ! பேச்சுவார்த்தை நடத்தக் குழுவெல்லாம் அமைச்சதா சொன்னாங்களே ! இதோ இன்னிக்கி சேந்துடுவாங்க ; நாளைக்கு சேந்துடுவாங்கன்னு சொல்றாங்களே தவிர ஒன்னும் சேர்ந்தபாடில்லையே ! "

' இஸ்மாயில் பாய் ! கண்டிஷன் மேல கண்டிஷன் போட்டா எப்படி சேரமுடியும் ? "

" அப்படி என்ன கண்டிஷன் போடுறாங்க ? "

" அந்த அம்மாவை துரத்தணுமாம் ! அதுதான் அவுங்க போடுற மெயின் கண்டிஷன் "

" சரிதானே குப்பண்ணா ! அந்த அம்மாவைத் துரத்திட வேண்டியதுதானே : அதிலென்ன தயக்கம் ? "

" என்ன பாய் ! புரியாம பேசறீங்க !   இன்னிக்கி பழனிச்சாமி இருக்குற நிலைமைக்கு அந்த அம்மாதானே காரணம் ! அப்புறம் எப்படி விரட்டுவாங்க ?

அடடே ! இதோ பழனிச்சாமியே வாராரு ! அவரையே கேப்போம் . " என்னப்பா ! பழனி இப்படி ரெண்டுபேரும் பிரிஞ்சி இருக்குறது நல்லா இல்லப்பா ! சீக்கிரம் ஒன்னு சேர்ற வழியைப் பாருப்பா !

" என்ன பாய் ! நானா  சேரலைன்னு சொல்றேன் ? அவதான் பேச்சு வார்த்தைக்கே  வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறா ! எங்கம்மாவை  வீட்டைவிட்டுத் தொரத்துனாத்தான் என்கூட குடித்தனம் பண்ணுவாளாம் . அது என்னால முடியாது ; அதுக்கு நான் இப்படியே இருந்துடறேன் ! "

" அதுசரி ; கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா ? உன் தலையெழுத்து அப்படி இருந்தா அதை யார்தான் மாத்தமுடியும் ? " என்று சொல்லிவிட்டு இஸ்மாயில் பாய் நடையைக் கட்டினார்.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ? Empty Re: ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?

Post by T.N.Balasubramanian Wed May 24, 2017 11:11 pm

புன்னகை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ? Empty Re: ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?

Post by சிவனாசான் Fri May 26, 2017 4:57 am

சேரமாட்டார்கள் பதவி சண்டை ஏற்பட்டு மேலும்
கட்சி உடைய வாய்ப்பு எனவே இப்படியே ஓடும்.
பன்னீர் ஆசை பழையவரோடு இருக்கட்டும்>>>
மக்கள் விவரம் புரிந்து விட்டனர் தற்போது
நல்லாட்சி நடை பெறுகிறது தொடரட்டும் >>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ? Empty Re: ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?

Post by M.Jagadeesan Fri May 26, 2017 6:37 am

நல்லாட்சி நடைபெறுகிறதா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ? Empty Re: ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum