Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
+3
T.N.Balasubramanian
ராஜா
sugumaran
7 posters
Page 1 of 1
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
கஜினி முகமதுவின்வடக்குப் பிரதேச தொடர் படையெடுப்புகளின் காலகட்டத்தில்தான் ராஜேந்திர சோழனின் கங்கைப்படையெடுப்பும் நடந்தது .அப்போது கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் வங்காளத்தின் மீது படையெடுத்தார் .
இது குறித்து ஒரு விரிவான விவாதம் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன் எனும் மடலாடல் குழுவில் நடைபெற்றது நினைவிருக்கிறது .
நமது வரலாறு இன்றுவரை சரியான முறையில் ஆதாரத்துடன் நிறுவப்படவில்லை என்ற ஆதங்கம் பலருக்கும் உண்டு .
கி.பி 1019'ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கி தனது படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரிக் கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றார் எனக்கூறப்பட்டது .ஆனால் தற்போது அவர்
கோதாவரிக் கரையின் வடக்குப்பகுத்திக்கும் சென்று போரிட்டது இப்போது லண்டனில் கிடைத்த சில ஆவணங்கள் மூலம் வந்துள்ளது .
கங்கைகொண்ட சோழன், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவை கள் குறித்து முழுமையான ஆய்வு நூல் ஒன்றை எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன.
இதைப்பற்றிய கட்டுரை ஒன்று இன்றைய தமிழ் இந்துவில் வெளிவந்துள்ளது .
அதை நண்பர்களின் வாசிப்பார்க்காக நன்றியுடன் பகிர்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
24/5/17
----------------------------------------
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
-குள. சண்முகசுந்தரம்
முதலாம் ராஜேந்திர சோழன் வங்காள படையெடுப்பின்போது கோதாவரி ஆற்றின் தென்கரை யோடு திரும்பிவிட்டான் என்பதே இதுநாள் வரை வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. ஆனால், வட கரைக்கும் சென்று போரிட்டான் என்பதற்கான ஆவணம் தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்திருக்கிறது.
கங்கைகொண்ட சோழன், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவை கள் குறித்து முழுமையான ஆய்வு நூல் ஒன்றை எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன.
அதுகுறித்த விவரங்களை ‘தி இந்து’விடம் பகிர்ந்து கொண்ட குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
ராஜேந்திரனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாள மாக கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற ராஜேந்திரன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான்.
இதனை ஒடிசா மாநிலம் மகேந் திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோயில்களில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள் மெய்பிக்கின்றன. யுதிஷ் டிரர் கோயில் கருவறையின் நிலை வாயிலுக்கு மேலாகக் காணப்படும் கல்வெட்டில் தமிழிலும் சமஸ் கிருதத்திலும் பதிவுகள் உள்ளன. அதில், ‘ராஜேந்திர சோழன் தன்னுடைய தோள் வலிமையால் விமலாதித்தனையும், மலைநாட்டு அரசர்களையும், கலிங்க அரசனை யும் வென்று மகேந்திர மலை உச்சி யில் விஜயஸ்தம்பத்தை நாட்டி னான்’ என்று குறிப்பு உள்ளது. இக்கல்வெட்டுக்குக் கீழே, வரை கோட்டு வடிவில், அமர்ந்த நிலை யில் புலியின் ஊருவமும் 2 மீன் களின் உருவங்களும் சோழர் இலச் சினையாகக் காணப்பெறுகின்றன.
அருகில் உள்ள குந்தி கோயில் வளாகத்தில் மூன்று நான்கு துண்டு களாகக் கிடக்கும் கல்வெட்டில், மகேந்திர கிரியில் விஜயஸ்தம்பம் நாட்டிய குறிப்பும், ஒடிசா மன்னனின் பட்டத்து யானையைக் கொன்ற ராஜேந்திரனின் தலைமை தளபதி (மகாநாயகன்) ராஜேந்திர சோழ பல்லவரையனான ராஜராஜ மாராயன் என்பானுக்கு மகேந்திர கிரீஸ்வரத்தில் வீர அங்குசம் பரி சாக அளிக்கப்பெற்றதும், ‘விட்டி வீரண மல்லன்’ என்ற விருது அளிக்கப்பெற்றதும் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.
இந்தத் தகவல்கள் எதுவும் நம் வசம் இல்லை. ஆனால், பிரிட் டிஷ் நூலகத்தில் ‘இந்தியன் கலெக் ஷன்ஸ்’ என்ற பிரிவில் இந்தத் தகவல்களை ஒளிப்பட ஆவணங் களாக வைத்திருக்கிறார்கள். இந்த ஆவணத்தின் மூலம், ராஜேந்தி ரன் கோதாவரி ஆற்றின் தென் கரையோடு திரும்பவில்லை; வடகரைக்கும் சென்று போரிட்டான் என்பது உறுதியாகிறது.
நூலகத்தில் இன்னொரு முக்கியமான ஒளிப்படத்தையும் பார்த்தேன். ராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயிலின் கிழக்கு இரண்டாவது கோபுரம் தற்போது மொட்டைக் கோபுரமாக உள்ளது. ஆனால், 19-ம் நூற்றாண்டில் இது மூன்று நிலைகளைக்கொண்ட முழுமை பெற்ற கோபுரமாக இருந்துள்ளது. இதன் அரிய ஒளிப்படமும் அருங்காட்சியகத்தில் எனக்குக் கிடைத்தது. இந்த ஒளிப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின் சிறப்பு அனுமதியுடன் நகல் எடுத்து வந் துள்ளேன். இவ்வாறு குடவாயில் பாலசுப்ரமணியன் கூறினா
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
நல்ல பகிர்வு சுகுமாரன் அவர்களே. நன்றி.
கு.பா அவர்கள் ஒளிபடத்தை வெளியிடுவார் என நம்புவோம்.
ரமணியன்
இந்த ஒளிப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின் சிறப்பு அனுமதியுடன் நகல் எடுத்து வந் துள்ளேன்.
கு.பா அவர்கள் ஒளிபடத்தை வெளியிடுவார் என நம்புவோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
ஒடிசா மாநிலம் மகேந்திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் கோயில்
நன்றி தி ஹிந்து /பிரிட்டிஷ் நூலகம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
இணையத்தில் கு.பா.வின் முழுப் பேச்சையும் காணொளி வடிவில் காணலாம். படங்களை வைத்து விளக்குகிறார்.
நன்றி.படம்- கூகிள்.
Guest- Guest
இரா.மூர்த்தி- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
Re: ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
இலங்கை முற்றிலும் சோழர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பாக இருந்துள்ளது; ஆனாலும் அதை நாம் விட்டுவிட்டோம் ! ஏனென்று தெரியவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
அன்புடையீர் எல்லோருக்கும்
ஒன்று எனக்கு புரிவில்லை எதற்கு தமிழகத்தின் வரலாற்றை ஆங்கிலேயன் எடுத்துச்சென்றான்
எதை மறைக்க.
எப்படி இதனை நாள் நம்மவர் இதை அறியவில்லை.இங்கு இந்நாள்வரை எழுதிய
கதை /சரித்திர நடை உரை எல்லாம் தவற அல்லது குறைவான செய்தியா.
நம் தென்னகத்து/தமிழகத்து வரலாற்று ஆசிரியர் எப்படி இதை தவறவிட்டனர்.
இப்படி எத்தனை செய்தி அல்லது வரலாறு மறைந்துள்ளது.
முடிந்தால்/தெரிந்தால் ஈகரையில் தெரிவிக்கவும்.
உண்மை எப்படி இலங்கை பறிபோனது,தமிழன் யிழந்து அதிகம்,இதில்
வரலாற்றையும் இழந்தால் அவனுடைய மிச்சம் என்ன?
இங்கனம் வரலாறு தேடும் தமிழன்
நன்றி
ஒன்று எனக்கு புரிவில்லை எதற்கு தமிழகத்தின் வரலாற்றை ஆங்கிலேயன் எடுத்துச்சென்றான்
எதை மறைக்க.
எப்படி இதனை நாள் நம்மவர் இதை அறியவில்லை.இங்கு இந்நாள்வரை எழுதிய
கதை /சரித்திர நடை உரை எல்லாம் தவற அல்லது குறைவான செய்தியா.
நம் தென்னகத்து/தமிழகத்து வரலாற்று ஆசிரியர் எப்படி இதை தவறவிட்டனர்.
இப்படி எத்தனை செய்தி அல்லது வரலாறு மறைந்துள்ளது.
முடிந்தால்/தெரிந்தால் ஈகரையில் தெரிவிக்கவும்.
உண்மை எப்படி இலங்கை பறிபோனது,தமிழன் யிழந்து அதிகம்,இதில்
வரலாற்றையும் இழந்தால் அவனுடைய மிச்சம் என்ன?
இங்கனம் வரலாறு தேடும் தமிழன்
நன்றி
kram- பண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
Similar topics
» ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்
» இராசராச சோழனின் ஏகாதிபத்தியம்
» தை நீராடிய ராஜேந்திர சோழன்
» ராஜராஜ சோழனின் முதல் போர்!
» மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்
» இராசராச சோழனின் ஏகாதிபத்தியம்
» தை நீராடிய ராஜேந்திர சோழன்
» ராஜராஜ சோழனின் முதல் போர்!
» மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|