Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
2 posters
Page 1 of 1
மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
![மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி PbR9GRZyRySh2OXprBg2+Daily_News_2665783166886](https://www.filepicker.io/api/file/PbR9GRZyRySh2OXprBg2+Daily_News_2665783166886.jpg)
சென்னை :
சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் மேம்பாலம்
திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு தடையில்லா
சான்றிதழ் வழங்கி உள்ளது. நாட்டின் 12 முக்கிய பெரும்
துறைமுகங்களில் சென்னை துறைமுகமும் ஒன்று.
100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்துறைமுகம் சரக்கு
போக்குவரத்தில் முதன்மையாக விளங்கியது.
நகரமயமாதலால் துறைமுகத்தின் வளர்ச்சியில் பின்னடைவு
ஏற்பட்டது. துறைமுகத்துக்கு அதிக வருவாய் ஈட்டி கொடுத்த
நிலக்கரி இறக்குமதிக்கு ஐகோர்ட் திடீர் தடை விதித்தது.
அதேசமயம், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு
துறைமுகத்துக்கு சிக்கல் அதிகரித்தது. கடந்த 7 ஆண்டுகளாக
சென்னை துறைமுகம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, மதுரவாயல்-சென்னை
துறைமுகம் வரை 18.3 கி.மீ நீளத்துக்கு சுமார் ரூ.1,850 கோடியில்
பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் 2006ம் ஆண்டு அப்போதைய
முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது.
2007ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்துக்கு
அடிக்கல் நாட்டினார்.
ஆனால் 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான
அதிமுக அரசு, திடீரென திட்டத்தை ரத்து செய்தது.
அதிமுக அரசின் வீண் பிடிவாதத்தால், நாளுக்கு நாள் போக்குவரத்து
நெரிசல் அதிகரித்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,
திட்டத்தை எப்படியாவது மீண்டும் நிறைவேற்ற மத்திய கப்பல்
போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும்
அதிகாரிகள் பலமுறை அவரை தொடர்பு கொண்டனர்.
எந்த பலனும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவர் மறுத்து
வந்த பல மத்திய திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
அந்த வகையில், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை மீண்டும்
நிறைவேற்ற தமிழக அரசு சம்மதம் தெரிவித்தது.
இதனால் மதுரவாயல் திட்டம் புத்துயிர் பெற்றது. அதிகாரிகளும்
மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் முதல்கட்ட ஆய்வு நடத்தினார். தொடர்ந்து,
இதுதொடர்பாக தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில்,
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த
தமிழக அரசு தற்போது தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளதாக
தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
‘’இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் சில பரிந்துரைகள்
மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அதுகுறித்து தேசிய
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். கடந்த வாரம்
டெல்லியில் இருந்து வந்த சில அதிகாரிகள், தமிழக அதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்தினர்.
இறுதியாக தமிழக அரசின் பெரும்பாலான பரிந்துரையை மத்திய
அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து தமிழக அரசு திட்டத்துக்கு
முழு அனுமதி அளித்து தற்போது தடையில்லா சான்றிதழ் வழங்கி
உள்ளது.
தொடர்ந்து, டெண்டர் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்
கொள்ளப்படும்’’என்றார்.
-
-------------------------------
தினகரன்
Re: மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
ஒரு தனி மனுஷியின் பிடிவாதத்தால் , முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன . இப்போது ஒவ்வொன்றாக அதற்கு அனுமதி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தான் செய்வதுதான் சரி ; தன்னை எதிர்த்துப் பேசும் உரிமை எவருக்கும் இல்லை என்ற இறுமாப்பில் வாழ்ந்தவரின் முடிவு சோகமானது .
இடிப்பாரை இல்லா எமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் .
என்ற குறளின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆனது அவர் வாழ்வு .
தான் செய்வதுதான் சரி ; தன்னை எதிர்த்துப் பேசும் உரிமை எவருக்கும் இல்லை என்ற இறுமாப்பில் வாழ்ந்தவரின் முடிவு சோகமானது .
இடிப்பாரை இல்லா எமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் .
என்ற குறளின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆனது அவர் வாழ்வு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி
அமையாததால் , தமிழ் மாநிலம் மிகவும்
பின் தங்கி விட்டது...!!
அமையாததால் , தமிழ் மாநிலம் மிகவும்
பின் தங்கி விட்டது...!!
Re: மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1242762ayyasamy ram wrote:மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி
அமையாததால் , தமிழ் மாநிலம் மிகவும்
பின் தங்கி விட்டது...!!
மத்தியிலும் , கர்நாடகாவிலும் ஒரே கட்சி ஆட்சி செய்தபோதும் , காவிரியில் தண்ணீர் விடாதபோது வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருந்தார்கள் . தட்டிக் கேட்க முடியவில்லையே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
» தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
» கணிதமேதை சகுந்தலா தேவிக்கு சான்றிதழ் வழங்கியது கின்னஸ்: 40 ஆண்டுக்கு முன் செய்த சாதனை
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு
» தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
» கணிதமேதை சகுந்தலா தேவிக்கு சான்றிதழ் வழங்கியது கின்னஸ்: 40 ஆண்டுக்கு முன் செய்த சாதனை
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|