புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
44 Posts - 41%
heezulia
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
5 Posts - 5%
prajai
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
3 Posts - 3%
Raji@123
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
2 Posts - 2%
Barushree
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
21 Posts - 5%
prajai
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அஞ்செழுத்தால் Poll_c10அஞ்செழுத்தால் Poll_m10அஞ்செழுத்தால் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்செழுத்தால்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue May 23, 2017 8:34 pm




நமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல !
இது ஒரு சித்தர்களின் பரிபாஷை !
பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்
இது குறித்து திருமூலர் விளக்குகிறார்

அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்
அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே

1) முதல் வரி :அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்

ந் என்ற எழுத்தால் மண்ணை படைத்தனன்
ம என்ற எழுத்தால் நீர்
சி என்ற எழுத்தால் நெருப்பு
வ என்ற எழுத்தால் காற்று
ய என்ற எழுத்தால் ஆகாயம் என ஐந்து பூதங்களை படைத்தனன்

2) அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்

நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்து நான்கு இலட்சம் உருவ பேதங்களாய்ப் பிறவிகள் மருவி எவ்வழியும் அஞ்செழுத்தால்தொடர்ந்த பெருகி யிருக்கின்றன

வித்து, வேர்வை, முட்டை, கருப்பை என்னும் இந்த நான்கும் பிறவிக்கு மூல கிளைகளாக வந்துள்ளன .
அஞ்செழுத்தால் 84 லட்சம் யோனி பேதங்களையும் இப்புவனத்தில்
படைத்தனன்

ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் .. தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போற்
சென்மித்து உழலத் திரோதித்து .. வெந்நிரய ...... 8
என்கிறது ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய 'திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா'
ந் என்ற எழுத்தால் எலும்பு ,நரம்பு தசையால் ஆன உடல் படைத்தனன்
ம என்ற எழுத்தால் நீர் ரத்தம் இவைகளை படைத்தனன்
சி என்ற எழுத்தால் நெருப்பு உடலின் சூட்டையும் படைத்தனன்
வ என்ற எழுத்தால் காற்று சுவாசம் எனும் சரம் கொண்டு சரீரம் படைத்தனன்
ய என்ற எழுத்தால் ஆகாயம் கொண்டு அறிவு மனம்என படைத்தனன்

3) அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்
இந்த பிரபஞ்சத்தை நிர்வகிப்பதற்காக

ந் பிரமன் ஆக்கள்
ம் திருமால் காத்தல்
சி ருத்திரன் அழித்தல்
வ மகேஸ்வரன் மறைத்தல்
ய சதாசிவன் அருளல்
இந்த ஐவரின் உருவால் அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்

4) எல்லா உயிர்களுக்கும் உயர்வாக படைக்கப் பெற்ற மனித உடலுக்குள்
ஐந்து ஆதாரங்களிலும் ஐந்துவகை தொழில் செய்யும் தெய்வங்களை நிலைபெற செய்து ,அவர்களுக்கு மேலே உச்சிக்குழிமுதல் உண்ணாக்கு வரை நீண்டுள்ள
பிரம்மரந்திரம் எனும் நுண்ணிய துவாரத்துக்குள் நெற்றி நாடு நிலையில் மனிதனின் சூக்ஷும சரீரத்தை துரியம் என்ற நிலையில் வைத்து ,அதற்க்கு மேலே துரியாதீதம் என்ற நிலையில் ஜீவ சொரூபமாக பரம் பொருள் அமர்ந்து
( அற ஆழியின் நடுவில் சுடராக , ஜோதியாக ) இரு நாசிகள் வழியே சுவாசத்தை
இழுத்தும் ,விடுத்தும் உடலைஇயக்க செய்து வருகிறது .

ந் சுவாதிஷ்டானம் பிரமன் ஆக்கள்
ம் மணிபூரகம் திருமால் காத்தல்
சி அனாகதம் ருத்திரன் அழித்தல்
வ விசுக்தி மகேஸ்வரன் மறைத்தல்
ய ஆக்ஞை ஆசதாசிவன் அருளல்

மூலாதாரத்தின் அட்சரம் ஓம் அதன் அதிபதி விநாயகர்
எனவே அது இதில் சேர்க்கப்படவில்லை

இவ்வாறு அஞ்செழுத்தால் ElAAiAwTRWmWzkrxxUB2+thiru இந்த பிரபஞ்சமும் ,மனிதனும் இயங்கும் விதத்தை
நான்கு வரிகளில் நயமாக திருமூலர் விளக்குகிறார் .
இதை விவரிக்க இன்னமும் நாலு பக்கம் போதாது

-- அண்ணாமலை சுகுமாரன்
23/5/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 23, 2017 10:24 pm

புரிந்து கொள்ளும் பக்குவமில்லை. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
பதிவுக்கு நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 24, 2017 8:20 am

T.N.Balasubramanian wrote:புரிந்து கொள்ளும் பக்குவமில்லை. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
பதிவுக்கு நன்றி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1242729

சைவ சித்தாந்தம் படித்தவர்களுக்கு நன்கு புரியும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 24, 2017 11:21 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:புரிந்து கொள்ளும் பக்குவமில்லை. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
பதிவுக்கு நன்றி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1242729

சைவ சித்தாந்தம் படித்தவர்களுக்கு நன்கு புரியும் .
மேற்கோள் செய்த பதிவு: 1242764
சைவம் ..பழகுவது ,கடைப்பிடிப்பது
சித்தாந்தம் --அறியாதது
சைவ சித்தாந்தம் --அறவே அறியாதது.

ரமணியன் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 24, 2017 11:31 pm

T.N.Balasubramanian wrote:புரிந்து கொள்ளும் பக்குவமில்லை. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
பதிவுக்கு நன்றி.

ரமணியன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



அஞ்செழுத்தால் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅஞ்செழுத்தால் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அஞ்செழுத்தால் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 24, 2017 11:32 pm

T.N.Balasubramanian wrote:
சைவம் ..பழகுவது ,கடைப்பிடிப்பது
சித்தாந்தம் --அறியாதது
சைவ சித்தாந்தம் --அறவே அறியாதது.

ரமணியன்   சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்  
புன்னகை



அஞ்செழுத்தால் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅஞ்செழுத்தால் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அஞ்செழுத்தால் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக