புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. விளக்கம்: பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
[You must be registered and logged in to see this image.]
ஈகரை மகா ஜனங்களே ,,இந்த செய்தி கேட்டு பலரும் மனசுக்குள் சந்தோசமாக இருப்பது தெரியும்,,
இருந்தாலும் மீனுவின் கண்ணோட்டம் எதிர் பார்த்து காத்து இருக்க படாது என்றுதான் செய்தியை வெளியிடுறேன்,
மீனு சில நாள்கள் ஈகரை வர முடியாது ,, அதனால் குழப்பம் இல்லாம சிறப்பா ஈகரை நடக்கும் எனபது தெரியும் ,
நான் எல்லோரையும் கண்டிப்பா மிஸ் பண்ணுவேன், மீனுவையும் கொஞ்சம் மிஸ் பண்ணுங்கப்பா..
தமிழன் அண்ணா ..உங்களிடம் சிலது சொல்லணும்,, கொஞ்ச நாளா ஈகரை மிக சிறப்பான முன்னேற்றங்களை கண்டு உள்ளது ,தமிழில் எழுத ஈகரையிலேயே வசதி செய்து தந்தீர்கள்..ஒட்டு
போடும் தன்மைய நம்மிடம் வளர்த்தீர்கள்..தினம் ஒரு குறள் ,விளக்கத்துடன் தருகிறீர்கள்..எல்லோரிடமும் அன்பாய் பேசி நட்புடன் நம்மை ஒன்றினைக்கிரீர்கள்... இன்னும் சொல்லிட்டே போகலாம் ,,உங்கள் பணி இன்னும் வளர,தொடர அன்புடன் வாழ்த்தும் அன்பு மீனு...
திமிங்க்ஸ் ; உங்களை நாம் எல்லோருமே ரொம்ப மிஸ் பண்ணினோம் ,நீங்க ஈகரைல இல்லாவிட்டாலும் உங்களை பற்றி பேசிப்போம் ,உங்கள் தங்கை திருமணம் இனிதே நிறைவேறியதா ? இவளவு நாளில் ஒரு நாள் நமக்காக ஒதுக்கி ஈகரைல வந்து நீங்க பேசல :.இதை நாம் வேல்லோரும் வன்மையா கண்டிக்கிறோம்,,(உங்களிடம்
நமக்கு கோபம் )எல்லாம் முடிந்து வருவீங்க ,,அப்போ பார்த்துக்கிறோம் ,
ராஜா அண்ணா, எல்லோருடனும் அன்பா பேசுவது உங்க குணம், ஆனா ஒரு நாள் நமீதா படம் போட்டு மீனுவுடன் சண்டை போட்டதை நான் மறக்கலை,காரணம் அதுதான் நமக்குள் இன்னும் அன்பை வளர்க்க காரணம் , மீனு மேல் எத்தனை அக்கறை அண்ணனுக்கு ,, இருந்தாலும் கொஞ்ச நாளா நீங்க ரொம்ப பிஸி,நம்முடன் பெரிதா பேசல,,வாங்க,,மீண்டும் வருவீங்க தானே அப்போ பார்த்துக்கிறேன்,,
இளவரசன்,,அவர் ஈகரைக்கே காதல் அரசன், பலருக்கும் சந்தேகம் இருக்கும்,,மீனுவும் இளவரசனும் பேசிப்பதை பார்த்து.என்னடா இபப்டி பேசிக்கிறாங்களே என்று,,இளவரசன் ரொம்ப நல்ல பையன்,,மீனுவுடன் சேர்ந்துதான் இபப்டி ஆயிட்டான் ,இளவரசனுக்கு ஒரு அழகு ,அன்பு தேவதை ஒருத்தி இருக்கா , கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க , இவர்கள் இருவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் மீனுவின் மெயின் வேலை .அந்த பயத்திலேதான் இளவரசன் மீனுவிடம் கொஞ்சம் அதிகமா அன்பா இருப்பான்,,தேவதைகிட்டே போட்டு கொடுக்காம இருக்க ,,இதுதான் நம்ம டீல் .
இது எப்படி இருக்கு ???
பாலாஜி ,,அவர்தான் நம் ஈகரை அமைச்சர் , நன்றாக பேச வல்லவர் , அவர் சில ஆக்கங்கள் தான் போடுவார் ,,ஆனா அவை சிறப்பானவை.. மீனுமேல் கொஞ்சம் ஜாஸ்தி அன்பு அவருக்கு ..அவர்
பெரியஒரு வேலைய பண்ணிட்டு சமத்தா இருக்கார்.. என்ன தெரியுமா ,,அவங்க மனைவியை குண்டாக்கிட்டார் ,,சாரி உண்டாக்கிட்டார் ..ஆம் விரைவில் குவா குவா சத்தம் ஈகரைல கேக்க போகுதுங்கோ ..
யாழவன் ,,அவர் இப்போ கொஞ்சம் மீனுவுடன் பேசுறார் ,அவரின் ஆக்கங்கள் எப்பவுமே சிறப்பானவை ,,பெண்களுக்கு
சிறப்பு மரியாதை செலுத்துபவர்,,நாட்டு பற்று அதிகம் உள்ளவர் ..அவர் ஒரு நாள் மீனுவுக்கு முத்தம் தந்தார் (ஐயோ பதறாதீங்க ..ஈகரைல தான் ) ,,கொடுத்து விட்டு இளவரசனுக்கு சொல்லாதே மீனு என்றார்.. அது ரொம்ப பிடித்து இருந்தது மீனுவுக்கு ,,இப்போ
நினைத்தாலும் சிரிப்பா வரும்..இவர் எதுக்கு இளவரசனுக்கு பய படுறார் என்று ..
ரூபன்,அவர் இப்போ பெரிய ஆளு,நம்முடன் எல்லாம் அரட்டை அடிக்க மாட்டார் , ரொம்பதான் பிகு பண்றார் ,இருக்கட்டும் பார்த்துக்கிறேன்,ரூபன் இருக்குடா உனக்கு ,,
மாணிக்,அவர் வருவார் கொஞ்சமா பேசுவார் ,ஒரு நாள் மீனுவிடம் சொன்னார்,மீனு பேசும் போது யோசித்து பேசு ,என்றார், ஏன் அப்படி அவர் சொன்னார் , நாம் யோசித்தால் இன்று உலகமே மீனு கையில் ,அதனால் யோசிப்பதில்லை ,மீனு யோசித்தால் பலர் வாழ்க்கை வேனாயிடுமே அதுதாங்க யோசிப்பதில்லை ..இதெல்லாம் தானா வருவபை மாணிக் ,
ஷைலு,அவர் ரொம்ப நாளைக்கு அப்பறம் ஈகரை வந்தார்,அன்று ஈகரை களை கட்டியது ..அப்பறம் காணலை ,இவங்க என்னதான் பண்றாங்க,எந்த நேரமும் காதலிக்கு முத்தமா கொடுப்பாங்களோ ,அதனால் நம்முடம் பேச முடியாம வாய் வலியோ என்னமோ ?
நம்ம அபி குட்டி,,அவங்க ஈகரைக்கே செல்ல குட்டி ,அவ வந்தால் எல்லோரும் கொஞ்சம் அடக்கமா இருப்பாங்க ,,ஏதாவது பேசி அபியிடம் வாங்கி கட்டிக்க பயம், அவளவு திறமையா எல்லோரையும் சமாளிப்பா ,பெண்களுக்கே உரிய சிறப்பு ,,ஈகரையில் அபி இருப்பதால் தான் எல்லோரும் சமத்தா இருக்காங்க ,,
ஈகரை தேவதை நம்ம அபி..
ஷெரின்..அவரு இப்போ ஈகரைல காண முடிவதில்லை , அவரை பற்றி சொல்லன்னுமேன்றால்,,புரியாத புதிர் அவர்..
அவருக்கு மட்டுமே தெரிந்த புதிர் அவர்..உங்களுக்கு இங்கே மீனு சொல்றது புரிந்த புதிரா,,இல்லை புரியாத புதிரா ,,
அருள் ,,அவர் அமைதியா வருவார்,,ஆக்கங்கள் போடுவார் ,, சமத்து நண்பர் அவர்..
கோவை சிவா ,,அவர் முன்னை போல ஈகரைல காண முடிவதில்லை ,அவர் பிஸி சிவா இப்பொழுது .
கிருபை,,அவர் காணாம போயி பல வாரம் ஆகி விட்டது ..
விஜய்..எல்லோரையும் ஒரே நேரத்தில் கடிக்க முடியும் என்றால் அது நம்ம விஜய் ஆல் தான் முடியும் ,,செமையா பேசுவான்..சில சமயம் என்னால் முடியாம இளவரசனை உதவிக்கு அழைப்பேன்..இளவரசன் அப்பறம் சுட்டும் அடித்தும் ,,விஜயின் கொட்டத்தை அடக்கி விடுவார்.. விஜய் பய படுவது இளவரசனிடம் மட்டும் தான்..
நந்திதா அக்கா ,,அவர்களும் முன்னை போல காண முடிவது இல்லை ..
தாமு..அவர் ஒவொரு நேரம் ஒவொரு அவதாரம் எடுப்பார்,நம்ம கமல் மாதிரி ..நாட்டு வைத்தியர்,,அப்பறம் அழகு நிபுணர்,,அடுத்து குடும்ப நலம் பேணும் நபர்..இப்படி பல திறமை உள்ளவர் ,, ஆக்கமும் போடுவார்,,மற்றவர் ஆக்கமும் படிப்பார் ..
கல்யாணம்..அவர் கவிதைகளை பல நாளாக படிக்க முடியலை,,எங்கே அவர் ?
மதன்,,வருவார்,,படிப்பார் கமெண்ட்ஸ் கொடுப்பார் ..போய் கிட்டே இருப்பார்...
கான்,,அவர் வருவார்..அழகா படம் போடுவார்,,சிறப்பா வாழ்த்துவார் ,,கொஞ்ச நேரம் இருப்பார்,,கொஞ்சமா பேசுவார் ..போயிடுவார்,,ஆனா மீனு எது கேட்டாலும் மறுக்காது படம் அழகு படுத்தி தருவார் ,,எல்லோரையும் அழகா வரவேற்பதில் கெட்டிக்காரர் ..ஆனா
அவரை
ஏமாற்றி இந்த தமிழன் அண்ணா ப்ரீ ஆகா பலதும் கற்கிறார் என்று பொறாமை மீனுவுக்கு
சதீஷ்,,அவரும் வருவார்,,கொஞ்சமா பேசுவார்,,அப்பறம் போயிடுவார் ..
வித்யாசாகர் ,,நேரம் இருப்பின் நமக்கு கவிதைகளா கொட்டி கொட்டி தருவார்,, இனியவர் ,,எல்லோருடனும் அன்பாய் பேசுவார்,,அவர் கவிதை போலவே பேச்சும் இனிக்கும்,, மீனுமேல் தனி அன்பு அவருக்கு ..
கார்த்திக் ,சில நாள் வருவார்,,நல்ல ஆக்கங்கள் தருவார்..கொஞ்சமா பேசுவார்...
கிருஷ்ணன் ..ஆக்கங்களை அழகா தருகிராறு,,நல்ல கவிதைகளை தருவார்,,நாம் படிக்கலை என்றால் கோபம் வரும்..மீனுவை போல ..ஆமா எல்லோரும் படித்து கமெண்ட்ஸ் கொடுக்கணும்..
இங்கே சொல்லாம விடுபட்டவர்கள் மீனுவை மன்னியுங்கள்.. நான் சென்று வருகிறேன்..எப்போ முடியுதோ அப்போ வந்து உங்களிடம் பேசுவேன்..என்னை மிஸ் பண்ணுங்கள் சரியா ,,வரட்டுமா ? [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
ஈகரை மகா ஜனங்களே ,,இந்த செய்தி கேட்டு பலரும் மனசுக்குள் சந்தோசமாக இருப்பது தெரியும்,,
இருந்தாலும் மீனுவின் கண்ணோட்டம் எதிர் பார்த்து காத்து இருக்க படாது என்றுதான் செய்தியை வெளியிடுறேன்,
மீனு சில நாள்கள் ஈகரை வர முடியாது ,, அதனால் குழப்பம் இல்லாம சிறப்பா ஈகரை நடக்கும் எனபது தெரியும் ,
நான் எல்லோரையும் கண்டிப்பா மிஸ் பண்ணுவேன், மீனுவையும் கொஞ்சம் மிஸ் பண்ணுங்கப்பா..
தமிழன் அண்ணா ..உங்களிடம் சிலது சொல்லணும்,, கொஞ்ச நாளா ஈகரை மிக சிறப்பான முன்னேற்றங்களை கண்டு உள்ளது ,தமிழில் எழுத ஈகரையிலேயே வசதி செய்து தந்தீர்கள்..ஒட்டு
போடும் தன்மைய நம்மிடம் வளர்த்தீர்கள்..தினம் ஒரு குறள் ,விளக்கத்துடன் தருகிறீர்கள்..எல்லோரிடமும் அன்பாய் பேசி நட்புடன் நம்மை ஒன்றினைக்கிரீர்கள்... இன்னும் சொல்லிட்டே போகலாம் ,,உங்கள் பணி இன்னும் வளர,தொடர அன்புடன் வாழ்த்தும் அன்பு மீனு...
திமிங்க்ஸ் ; உங்களை நாம் எல்லோருமே ரொம்ப மிஸ் பண்ணினோம் ,நீங்க ஈகரைல இல்லாவிட்டாலும் உங்களை பற்றி பேசிப்போம் ,உங்கள் தங்கை திருமணம் இனிதே நிறைவேறியதா ? இவளவு நாளில் ஒரு நாள் நமக்காக ஒதுக்கி ஈகரைல வந்து நீங்க பேசல :.இதை நாம் வேல்லோரும் வன்மையா கண்டிக்கிறோம்,,(உங்களிடம்
நமக்கு கோபம் )எல்லாம் முடிந்து வருவீங்க ,,அப்போ பார்த்துக்கிறோம் ,
ராஜா அண்ணா, எல்லோருடனும் அன்பா பேசுவது உங்க குணம், ஆனா ஒரு நாள் நமீதா படம் போட்டு மீனுவுடன் சண்டை போட்டதை நான் மறக்கலை,காரணம் அதுதான் நமக்குள் இன்னும் அன்பை வளர்க்க காரணம் , மீனு மேல் எத்தனை அக்கறை அண்ணனுக்கு ,, இருந்தாலும் கொஞ்ச நாளா நீங்க ரொம்ப பிஸி,நம்முடன் பெரிதா பேசல,,வாங்க,,மீண்டும் வருவீங்க தானே அப்போ பார்த்துக்கிறேன்,,
இளவரசன்,,அவர் ஈகரைக்கே காதல் அரசன், பலருக்கும் சந்தேகம் இருக்கும்,,மீனுவும் இளவரசனும் பேசிப்பதை பார்த்து.என்னடா இபப்டி பேசிக்கிறாங்களே என்று,,இளவரசன் ரொம்ப நல்ல பையன்,,மீனுவுடன் சேர்ந்துதான் இபப்டி ஆயிட்டான் ,இளவரசனுக்கு ஒரு அழகு ,அன்பு தேவதை ஒருத்தி இருக்கா , கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க , இவர்கள் இருவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் மீனுவின் மெயின் வேலை .அந்த பயத்திலேதான் இளவரசன் மீனுவிடம் கொஞ்சம் அதிகமா அன்பா இருப்பான்,,தேவதைகிட்டே போட்டு கொடுக்காம இருக்க ,,இதுதான் நம்ம டீல் .
இது எப்படி இருக்கு ???
பாலாஜி ,,அவர்தான் நம் ஈகரை அமைச்சர் , நன்றாக பேச வல்லவர் , அவர் சில ஆக்கங்கள் தான் போடுவார் ,,ஆனா அவை சிறப்பானவை.. மீனுமேல் கொஞ்சம் ஜாஸ்தி அன்பு அவருக்கு ..அவர்
பெரியஒரு வேலைய பண்ணிட்டு சமத்தா இருக்கார்.. என்ன தெரியுமா ,,அவங்க மனைவியை குண்டாக்கிட்டார் ,,சாரி உண்டாக்கிட்டார் ..ஆம் விரைவில் குவா குவா சத்தம் ஈகரைல கேக்க போகுதுங்கோ ..
யாழவன் ,,அவர் இப்போ கொஞ்சம் மீனுவுடன் பேசுறார் ,அவரின் ஆக்கங்கள் எப்பவுமே சிறப்பானவை ,,பெண்களுக்கு
சிறப்பு மரியாதை செலுத்துபவர்,,நாட்டு பற்று அதிகம் உள்ளவர் ..அவர் ஒரு நாள் மீனுவுக்கு முத்தம் தந்தார் (ஐயோ பதறாதீங்க ..ஈகரைல தான் ) ,,கொடுத்து விட்டு இளவரசனுக்கு சொல்லாதே மீனு என்றார்.. அது ரொம்ப பிடித்து இருந்தது மீனுவுக்கு ,,இப்போ
நினைத்தாலும் சிரிப்பா வரும்..இவர் எதுக்கு இளவரசனுக்கு பய படுறார் என்று ..
ரூபன்,அவர் இப்போ பெரிய ஆளு,நம்முடன் எல்லாம் அரட்டை அடிக்க மாட்டார் , ரொம்பதான் பிகு பண்றார் ,இருக்கட்டும் பார்த்துக்கிறேன்,ரூபன் இருக்குடா உனக்கு ,,
மாணிக்,அவர் வருவார் கொஞ்சமா பேசுவார் ,ஒரு நாள் மீனுவிடம் சொன்னார்,மீனு பேசும் போது யோசித்து பேசு ,என்றார், ஏன் அப்படி அவர் சொன்னார் , நாம் யோசித்தால் இன்று உலகமே மீனு கையில் ,அதனால் யோசிப்பதில்லை ,மீனு யோசித்தால் பலர் வாழ்க்கை வேனாயிடுமே அதுதாங்க யோசிப்பதில்லை ..இதெல்லாம் தானா வருவபை மாணிக் ,
ஷைலு,அவர் ரொம்ப நாளைக்கு அப்பறம் ஈகரை வந்தார்,அன்று ஈகரை களை கட்டியது ..அப்பறம் காணலை ,இவங்க என்னதான் பண்றாங்க,எந்த நேரமும் காதலிக்கு முத்தமா கொடுப்பாங்களோ ,அதனால் நம்முடம் பேச முடியாம வாய் வலியோ என்னமோ ?
நம்ம அபி குட்டி,,அவங்க ஈகரைக்கே செல்ல குட்டி ,அவ வந்தால் எல்லோரும் கொஞ்சம் அடக்கமா இருப்பாங்க ,,ஏதாவது பேசி அபியிடம் வாங்கி கட்டிக்க பயம், அவளவு திறமையா எல்லோரையும் சமாளிப்பா ,பெண்களுக்கே உரிய சிறப்பு ,,ஈகரையில் அபி இருப்பதால் தான் எல்லோரும் சமத்தா இருக்காங்க ,,
ஈகரை தேவதை நம்ம அபி..
ஷெரின்..அவரு இப்போ ஈகரைல காண முடிவதில்லை , அவரை பற்றி சொல்லன்னுமேன்றால்,,புரியாத புதிர் அவர்..
அவருக்கு மட்டுமே தெரிந்த புதிர் அவர்..உங்களுக்கு இங்கே மீனு சொல்றது புரிந்த புதிரா,,இல்லை புரியாத புதிரா ,,
அருள் ,,அவர் அமைதியா வருவார்,,ஆக்கங்கள் போடுவார் ,, சமத்து நண்பர் அவர்..
கோவை சிவா ,,அவர் முன்னை போல ஈகரைல காண முடிவதில்லை ,அவர் பிஸி சிவா இப்பொழுது .
கிருபை,,அவர் காணாம போயி பல வாரம் ஆகி விட்டது ..
விஜய்..எல்லோரையும் ஒரே நேரத்தில் கடிக்க முடியும் என்றால் அது நம்ம விஜய் ஆல் தான் முடியும் ,,செமையா பேசுவான்..சில சமயம் என்னால் முடியாம இளவரசனை உதவிக்கு அழைப்பேன்..இளவரசன் அப்பறம் சுட்டும் அடித்தும் ,,விஜயின் கொட்டத்தை அடக்கி விடுவார்.. விஜய் பய படுவது இளவரசனிடம் மட்டும் தான்..
நந்திதா அக்கா ,,அவர்களும் முன்னை போல காண முடிவது இல்லை ..
தாமு..அவர் ஒவொரு நேரம் ஒவொரு அவதாரம் எடுப்பார்,நம்ம கமல் மாதிரி ..நாட்டு வைத்தியர்,,அப்பறம் அழகு நிபுணர்,,அடுத்து குடும்ப நலம் பேணும் நபர்..இப்படி பல திறமை உள்ளவர் ,, ஆக்கமும் போடுவார்,,மற்றவர் ஆக்கமும் படிப்பார் ..
கல்யாணம்..அவர் கவிதைகளை பல நாளாக படிக்க முடியலை,,எங்கே அவர் ?
மதன்,,வருவார்,,படிப்பார் கமெண்ட்ஸ் கொடுப்பார் ..போய் கிட்டே இருப்பார்...
கான்,,அவர் வருவார்..அழகா படம் போடுவார்,,சிறப்பா வாழ்த்துவார் ,,கொஞ்ச நேரம் இருப்பார்,,கொஞ்சமா பேசுவார் ..போயிடுவார்,,ஆனா மீனு எது கேட்டாலும் மறுக்காது படம் அழகு படுத்தி தருவார் ,,எல்லோரையும் அழகா வரவேற்பதில் கெட்டிக்காரர் ..ஆனா
அவரை
ஏமாற்றி இந்த தமிழன் அண்ணா ப்ரீ ஆகா பலதும் கற்கிறார் என்று பொறாமை மீனுவுக்கு
சதீஷ்,,அவரும் வருவார்,,கொஞ்சமா பேசுவார்,,அப்பறம் போயிடுவார் ..
வித்யாசாகர் ,,நேரம் இருப்பின் நமக்கு கவிதைகளா கொட்டி கொட்டி தருவார்,, இனியவர் ,,எல்லோருடனும் அன்பாய் பேசுவார்,,அவர் கவிதை போலவே பேச்சும் இனிக்கும்,, மீனுமேல் தனி அன்பு அவருக்கு ..
கார்த்திக் ,சில நாள் வருவார்,,நல்ல ஆக்கங்கள் தருவார்..கொஞ்சமா பேசுவார்...
கிருஷ்ணன் ..ஆக்கங்களை அழகா தருகிராறு,,நல்ல கவிதைகளை தருவார்,,நாம் படிக்கலை என்றால் கோபம் வரும்..மீனுவை போல ..ஆமா எல்லோரும் படித்து கமெண்ட்ஸ் கொடுக்கணும்..
இங்கே சொல்லாம விடுபட்டவர்கள் மீனுவை மன்னியுங்கள்.. நான் சென்று வருகிறேன்..எப்போ முடியுதோ அப்போ வந்து உங்களிடம் பேசுவேன்..என்னை மிஸ் பண்ணுங்கள் சரியா ,,வரட்டுமா ? [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
என்னை பற்றி இன்னும் கொஞ்சம் புகழ்ந்து இருக்கலாம் பத்தாத மாதிரி இருக்கு.. [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பாலாஜி எதுக்கு அழுகை..ஆனத கண்ணீரோ .. [You must be registered and logged in to see this image.]
தமிழன் அண்ணா இது பத்தலையா ?? [You must be registered and logged in to see this image.]
தமிழன் அண்ணா இது பத்தலையா ?? [You must be registered and logged in to see this image.]
மீனு wrote:பாலாஜி எதுக்கு அழுகை..ஆனத கண்ணீரோ .. [You must be registered and logged in to see this image.]
நீ ஈகரை சில நாள் வரமாட்ட அதனால்தான்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆமா பாலாஜி ,, [You must be registered and logged in to see this image.]
மீனுவுக்கு பதிலா நிறைய ஆக்கங்கள் நீங்க போடணும் சரியா .. [You must be registered and logged in to see this image.]
மீனுவுக்கு பதிலா நிறைய ஆக்கங்கள் நீங்க போடணும் சரியா .. [You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
என்னை விட்டு தொலைதூரம்
செல்ல போகிறாய்...
நிம்மதியாக சென்று வா...
கவனமாக சென்று வா...
உன்னை மறக்க நினைப்பது
என் உயிர் போன பின் வேண்டுமாயின்
நடக்கும்...
சந்தோஷம் மட்டுமே இனி கிடைக்க
வாழ்த்துக்கள்....
பத்திரமாக சென்று வா...
நீயும் உன் நினைவுகளும்
மட்டும் பத்திரமாக என்னுடனேயே
இருக்கட்டும்...
செல்ல போகிறாய்...
நிம்மதியாக சென்று வா...
கவனமாக சென்று வா...
உன்னை மறக்க நினைப்பது
என் உயிர் போன பின் வேண்டுமாயின்
நடக்கும்...
சந்தோஷம் மட்டுமே இனி கிடைக்க
வாழ்த்துக்கள்....
பத்திரமாக சென்று வா...
நீயும் உன் நினைவுகளும்
மட்டும் பத்திரமாக என்னுடனேயே
இருக்கட்டும்...
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
THANKS ABI KUTTY [You must be registered and logged in to see this image.] TATAAAAAAAAAAAA BYEEEEEEEE
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
[You must be registered and logged in to see this link.]மீனு wrote:THANKS ABI KUTTY [You must be registered and logged in to see this image.] TATAAAAAAAAAAAA BYEEEEEEEE
[You must be registered and logged in to see this image.]
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே [You must be registered and logged in to see this image.]
எங்கேடி மீனு போறாய் சொல்லிட்டு போடி [You must be registered and logged in to see this image.]
எங்கேடி மீனு போறாய் சொல்லிட்டு போடி [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|