புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவளை ராஜாவின் கர்வம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மரங்கள் அடர்ந்த குளத்தூரில் மிகப் பெரிய குளம் ஒன்று இருந்தது. ஆண்டு முழுவதும் அந்தக் குளத்தில் தண்ணீர் வற்றவே வற்றாது. அதனால் ஊர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தாலும், இரவு நேரத்தில் அவர்களின் தூக்கம் தொலைந்து போனது. காரணம், தவளைகளின் இரைச்சல். மழைக் காலம் என்றால் இரைச்சல் அதிகமாகிவிடும்.
அந்த ஊரே தவளைகளின் சாம்ராஜ்யமாக இருந்தது. இந்தக் குளத்தூருக்கே ராஜா என்று ஒரு தவளை தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டது.
அடிக்கடி தவளைகளைக் கூப்பிட்டு கூட்டம் நடத்தும் தவளை ராஜா. “நண்பர்களே, நம் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதில் மகிழ்ச்சி. இந்தக் குளம் வற்றாமல் இருப்பதற்குக் காரணம், மழை. நாம் போடும் ‘குர்...குர்...’ சத்தத்தால்தான் மழை வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டது.
“ஆமாம் ராஜா...ஆமாம் ராஜா...” என்று எல்லாத் தவளைகளும் குரல் கொடுத்தன.
அந்த வழியே வந்த நரி ஒன்று, தவளை ராஜா சொன்னதைக் கேட்டது. ‘என்னது, தவளைகள் கத்தினால்தான் மழை வருமா? புதுக் கதையாக இருக்கிறதே! ஒருவேளை இந்தத் தவளை ராஜா சொல்வது உண்மையாக இருக்குமோ? இல்லாவிட்டால், இப்படி உறுதியாக எப்படிச் சொல்ல முடியும்? யாரிடமாவது இந்தச் சந்தேகத்தைக் கேட்டு, தெளிவு படுத்திக்கொள்ளாவிட்டால் என் தலையே வெடித்துவிடும்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது நரி.
உடனே காட்டுக்குள் சென்றது. வழியில் ஒரு குதிரை தென்பட்டது.
“குதிரை அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம்...”
“என்ன சந்தேகம்?”
“தவளைகள் குர்குர் என்று கத்துவதால்தான் மழையே வருகிறதா?”
“அப்படியா! எனக்குத் தெரியாது. நேரம் ஆகிறது. நான் போறேன்” என்று வேகமாக ஓடிவிட்டது குதிரை.
தொடருகிறது ---------------
நன்றி கு அசோகன் /தமிழ் ஹிந்து
அந்த ஊரே தவளைகளின் சாம்ராஜ்யமாக இருந்தது. இந்தக் குளத்தூருக்கே ராஜா என்று ஒரு தவளை தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டது.
அடிக்கடி தவளைகளைக் கூப்பிட்டு கூட்டம் நடத்தும் தவளை ராஜா. “நண்பர்களே, நம் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதில் மகிழ்ச்சி. இந்தக் குளம் வற்றாமல் இருப்பதற்குக் காரணம், மழை. நாம் போடும் ‘குர்...குர்...’ சத்தத்தால்தான் மழை வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டது.
“ஆமாம் ராஜா...ஆமாம் ராஜா...” என்று எல்லாத் தவளைகளும் குரல் கொடுத்தன.
அந்த வழியே வந்த நரி ஒன்று, தவளை ராஜா சொன்னதைக் கேட்டது. ‘என்னது, தவளைகள் கத்தினால்தான் மழை வருமா? புதுக் கதையாக இருக்கிறதே! ஒருவேளை இந்தத் தவளை ராஜா சொல்வது உண்மையாக இருக்குமோ? இல்லாவிட்டால், இப்படி உறுதியாக எப்படிச் சொல்ல முடியும்? யாரிடமாவது இந்தச் சந்தேகத்தைக் கேட்டு, தெளிவு படுத்திக்கொள்ளாவிட்டால் என் தலையே வெடித்துவிடும்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது நரி.
உடனே காட்டுக்குள் சென்றது. வழியில் ஒரு குதிரை தென்பட்டது.
“குதிரை அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம்...”
“என்ன சந்தேகம்?”
“தவளைகள் குர்குர் என்று கத்துவதால்தான் மழையே வருகிறதா?”
“அப்படியா! எனக்குத் தெரியாது. நேரம் ஆகிறது. நான் போறேன்” என்று வேகமாக ஓடிவிட்டது குதிரை.
தொடருகிறது ---------------
நன்றி கு அசோகன் /தமிழ் ஹிந்து
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
-----------தொடர்ச்சி 2
சிறிது தூரம் சென்றவுடன் எருமைக் கூட்டம் வந்தது. குதிரையிடம் கேட்ட அதே கேள்வியை ஓர் எருமையிடம் கேட்டது நரி.
“என் மேல் மழை பெய்யுதான்னுகூட எனக்குத் தெரியாது. இதுல தவளை கத்தி மழை பெய்யுதா,கத்தாமல் இருக்கும் போது மழை பெய்யுதா என்ற கவலை எல்லாம் எனக்கு எதுக்கு?” என்று சொல்லிவிட்டு, கிளம்பியது அந்த எருமை.
காட்டில் நீண்ட தூரம் நடந்ததால் நரிக்குக் களைப்பு ஏற்பட்டது. ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கியது. அங்கே பூனை ஒன்று குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது.
“என்ன பூனை, ஒரே உற்சாகமாக இருக்கறே? நீ புத்திசாலி. என் சந்தேகத்தைக் கொஞ்சம் தீர்த்து வைக்கறீயா?” என்று கேட்டது நரி.
“உனக்குச் சந்தேகமா? சரி கேள். தெரிந்தால் பதில் சொல்கிறேன். இல்லையென்றால் குட்டிகளோடு விளையாடறேன்” என்று அந்தப் பூனை அவசரப்படுத்தியது.
“தவளைகள் கத்தினால்தான் மழையே வருமா?”
“அப்படியா! இது என்ன புதுக் கதையா இருக்கு! எங்க இனம்கூட கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டாகிவிடும்னு மக்கள் பேசிக்கிறாங்களே...அது உண்மையா?” என்று நரியை மடக்கியது பூனை.
‘நான் ஒரு சந்தேகம் கேட்டால் இந்தப் பூனை ஒரு சந்தேகம் கேட்குதே’ என்று நினைத்த நரி, அங்கிருந்து வேகமாகச் சென்றது.
சிறிது தூரத்தில் நரியின் கண்களில் பெரிய உருவங்கள் தென்பட்டன. ‘அடடா! யானைக் கூட்டம் வருது! சந்தேகத்தைக் கேட்டுப் பார்ப்போம்’ நினைத்தது.
யானைகளின் உடல் முழுவதும் புழுதியாக இருந்தது.
“குளித்து நாளாச்சு போல! உடம்பெல்லாம் ஒரே புழுதியா இருக்கே?” என்று பேச்சுக் கொடுத்தது நரி.
“ஆமாம், குளிப்பதற்குத் தண்ணீரைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பெரிய குளம் இருந்தால் சொல்லேன்” என்று கேட்டது ஒரு யானை.
“சொல்றேன். அதுக்கு முன்னால எனக்கொரு சந்தேகம். அதுக்கு பதில் சொன்னா குளத்துக்கு நானே வழி காட்டுறேன்” என்றது நரி.
“என்ன சந்தேகம்? சீக்கிரமா கேள்.உடம்பெல்லாம் அரிக்குது” என்றது யானை.
தொடருகிறது--------
சிறிது தூரம் சென்றவுடன் எருமைக் கூட்டம் வந்தது. குதிரையிடம் கேட்ட அதே கேள்வியை ஓர் எருமையிடம் கேட்டது நரி.
“என் மேல் மழை பெய்யுதான்னுகூட எனக்குத் தெரியாது. இதுல தவளை கத்தி மழை பெய்யுதா,கத்தாமல் இருக்கும் போது மழை பெய்யுதா என்ற கவலை எல்லாம் எனக்கு எதுக்கு?” என்று சொல்லிவிட்டு, கிளம்பியது அந்த எருமை.
காட்டில் நீண்ட தூரம் நடந்ததால் நரிக்குக் களைப்பு ஏற்பட்டது. ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கியது. அங்கே பூனை ஒன்று குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது.
“என்ன பூனை, ஒரே உற்சாகமாக இருக்கறே? நீ புத்திசாலி. என் சந்தேகத்தைக் கொஞ்சம் தீர்த்து வைக்கறீயா?” என்று கேட்டது நரி.
“உனக்குச் சந்தேகமா? சரி கேள். தெரிந்தால் பதில் சொல்கிறேன். இல்லையென்றால் குட்டிகளோடு விளையாடறேன்” என்று அந்தப் பூனை அவசரப்படுத்தியது.
“தவளைகள் கத்தினால்தான் மழையே வருமா?”
“அப்படியா! இது என்ன புதுக் கதையா இருக்கு! எங்க இனம்கூட கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டாகிவிடும்னு மக்கள் பேசிக்கிறாங்களே...அது உண்மையா?” என்று நரியை மடக்கியது பூனை.
‘நான் ஒரு சந்தேகம் கேட்டால் இந்தப் பூனை ஒரு சந்தேகம் கேட்குதே’ என்று நினைத்த நரி, அங்கிருந்து வேகமாகச் சென்றது.
சிறிது தூரத்தில் நரியின் கண்களில் பெரிய உருவங்கள் தென்பட்டன. ‘அடடா! யானைக் கூட்டம் வருது! சந்தேகத்தைக் கேட்டுப் பார்ப்போம்’ நினைத்தது.
யானைகளின் உடல் முழுவதும் புழுதியாக இருந்தது.
“குளித்து நாளாச்சு போல! உடம்பெல்லாம் ஒரே புழுதியா இருக்கே?” என்று பேச்சுக் கொடுத்தது நரி.
“ஆமாம், குளிப்பதற்குத் தண்ணீரைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பெரிய குளம் இருந்தால் சொல்லேன்” என்று கேட்டது ஒரு யானை.
“சொல்றேன். அதுக்கு முன்னால எனக்கொரு சந்தேகம். அதுக்கு பதில் சொன்னா குளத்துக்கு நானே வழி காட்டுறேன்” என்றது நரி.
“என்ன சந்தேகம்? சீக்கிரமா கேள்.உடம்பெல்லாம் அரிக்குது” என்றது யானை.
தொடருகிறது--------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
-------தொடர்ச்சி
“தவளைகளுடைய சத்தத்தால்தான் மழை வருகிறதா?”
“யார் சொன்னது? மேகம் திரண்டால் மழை வரும். தவளைக்கும் மழைக்கும் தொடர்பில்லை. ஆனால், மழையைக் கண்டால் தவளைகள் குஷியில் அதிகமாகச் சத்தம் போடும். சரி, குளத்தைக் காட்டு” என்றது யானை.
பதில் கிடைத்தும் நரிக்குத் திருப்தி இல்லை. அனுபவப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியது.
“இதோ வழி காட்டுறேன், வாங்க” என்று நரி முன்னால் சென்றது.
வழியில் பாம்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன.
“பாம்புகளே, எங்கே போறீங்க?“ என்றது நரி.
“பெரிய குளமா தேடிப் போறோம்” என்றது ஒரு பாம்பு.
“அப்படியா! யானை அண்ணன் அங்கேதான் போறார். நீங்களும் வாங்க நான் வழி காட்டுறேன்” என்று பாம்புக் கூட்டத்தையும் சேர்த்துக்கொண்டது.
சற்று நேரத்தில் பெரிய குளத்தைக் கண்டது யானைக் கூட்டம். சந்தோஷத்தில் பிளிறியது. பாம்பு கூட்டம் உஸ்... உஸ்... என்று சீறியது.
ஒரு கரையில் யானைகள் குளத்திற்குள் இறங்கின. இன்னொரு கரையில் பாம்புகள் இறங்கின. அவற்றைக் கண்ட தவளைகள் பயத்தில் அலறின.
“ஓடுங்க... ஓடுங்க... ஆபத்து” என்று எச்சரிக்கை செய்தது தவளை ராஜா.
தவளைகளின் சத்தத்தைக் கேட்டு, பாம்புகளுக்கு உற்சாகமாகிவிட்டது.
“தவளைகளே, சத்தம் போடாமல் தப்பிச் செல்லுங்க. இல்லையென்றால் பாம்புகளுக்கு இரையாகிவிடுவீங்க” என்றது தவளை ராஜா.
“ராஜா, சத்தம் போட்டால்தானே மழை வரும்னு சொன்னீங்க? இப்ப சத்தம் போடாதீங்கன்னு சொல்றீங்களே?” என்று கேட்டது ஒரு சுட்டித் தவளை.
“உயிர் முக்கியமா? மழை முக்கியமா? முதலில் உயிர் பிழைக்க உங்கள் வாயை மூடிக்கொண்டு தாவி ஓடுங்கள்” என்று கட்டளையிட்டது தவளை ராஜா.
தவளைகள் அனைத்தும் மௌனமாக இடத்தைக் காலி செய்தன. சட்டென்று மழை கொட்ட ஆரம்பித்தது.
தூரத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த நரி, “அப்பாடா! என் சந்தேகம் தீர்ந்தது. தவளைகள் சத்தம் போடா விட்டாலும் மழை பெய்யும் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதே நேரம் தவளை ராஜாவின் கர்வத்தையும் தந்திரத்தால் அடக்கிவிட்டேன்” என்ற பெருமிதத்துடன் காட்டை நோக்கி நடந்தது.
“தவளைகளுடைய சத்தத்தால்தான் மழை வருகிறதா?”
“யார் சொன்னது? மேகம் திரண்டால் மழை வரும். தவளைக்கும் மழைக்கும் தொடர்பில்லை. ஆனால், மழையைக் கண்டால் தவளைகள் குஷியில் அதிகமாகச் சத்தம் போடும். சரி, குளத்தைக் காட்டு” என்றது யானை.
பதில் கிடைத்தும் நரிக்குத் திருப்தி இல்லை. அனுபவப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியது.
“இதோ வழி காட்டுறேன், வாங்க” என்று நரி முன்னால் சென்றது.
வழியில் பாம்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன.
“பாம்புகளே, எங்கே போறீங்க?“ என்றது நரி.
“பெரிய குளமா தேடிப் போறோம்” என்றது ஒரு பாம்பு.
“அப்படியா! யானை அண்ணன் அங்கேதான் போறார். நீங்களும் வாங்க நான் வழி காட்டுறேன்” என்று பாம்புக் கூட்டத்தையும் சேர்த்துக்கொண்டது.
சற்று நேரத்தில் பெரிய குளத்தைக் கண்டது யானைக் கூட்டம். சந்தோஷத்தில் பிளிறியது. பாம்பு கூட்டம் உஸ்... உஸ்... என்று சீறியது.
ஒரு கரையில் யானைகள் குளத்திற்குள் இறங்கின. இன்னொரு கரையில் பாம்புகள் இறங்கின. அவற்றைக் கண்ட தவளைகள் பயத்தில் அலறின.
“ஓடுங்க... ஓடுங்க... ஆபத்து” என்று எச்சரிக்கை செய்தது தவளை ராஜா.
தவளைகளின் சத்தத்தைக் கேட்டு, பாம்புகளுக்கு உற்சாகமாகிவிட்டது.
“தவளைகளே, சத்தம் போடாமல் தப்பிச் செல்லுங்க. இல்லையென்றால் பாம்புகளுக்கு இரையாகிவிடுவீங்க” என்றது தவளை ராஜா.
“ராஜா, சத்தம் போட்டால்தானே மழை வரும்னு சொன்னீங்க? இப்ப சத்தம் போடாதீங்கன்னு சொல்றீங்களே?” என்று கேட்டது ஒரு சுட்டித் தவளை.
“உயிர் முக்கியமா? மழை முக்கியமா? முதலில் உயிர் பிழைக்க உங்கள் வாயை மூடிக்கொண்டு தாவி ஓடுங்கள்” என்று கட்டளையிட்டது தவளை ராஜா.
தவளைகள் அனைத்தும் மௌனமாக இடத்தைக் காலி செய்தன. சட்டென்று மழை கொட்ட ஆரம்பித்தது.
தூரத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த நரி, “அப்பாடா! என் சந்தேகம் தீர்ந்தது. தவளைகள் சத்தம் போடா விட்டாலும் மழை பெய்யும் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதே நேரம் தவளை ராஜாவின் கர்வத்தையும் தந்திரத்தால் அடக்கிவிட்டேன்” என்ற பெருமிதத்துடன் காட்டை நோக்கி நடந்தது.
---------------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தக் கதையும் நான் என் வீடியோவில் சொல்லி இருக்கிறேன் ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|