ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை

5 posters

Go down

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Empty முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை

Post by ayyasamy ram Mon May 22, 2017 4:01 am

மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு வேலைக்கான ‘குரூப் டி’ தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
மே 22, 2017, 03:30 AM
மால்டா,

இத்தேர்வை எழுதுவதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த
ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்றிருந்தனர். தேர்வை
எழுதி முடித்த அவர்கள் பீகார் திரும்புவதற்காக மால்டா
மற்றும் என்.ஜே.பி. ரெயில் நிலையங்களில் நேற்று
முன்தினம் இரவு முழுவதும் காத்திருந்தனர்.

மால்டா ரெயில் நிலையத்தில் மட்டுமே சுமார் 40 ஆயிரம்
பேர் காத்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் பீகார் செல்லக்கூடிய
அபாத் அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் என்.ஜே.பி. ரெயில்
நிலையத்துக்கும், பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் மால்டா
ரெயில் நிலையத்துக்கும் வந்தன.

இந்த ரெயில்களில், ரெயில் நிலையங்களில் காத்திருந்த
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு
ஏறினர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் முன்பதிவு செய்த
பெட்டிகளிலும் ஏறினர். அப்போது அந்த பெட்டிகளில் இருந்த
பயணிகள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரெயில் நிலையங்களை
சூறையாடினர். மேலும் அந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களையும்
அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். தண்டவாளங்களில்
டயர்களுக்கு
தீவைத்து ரெயில் போக்குவரத்தை முடக்கினர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 2 ரெயில் நிலையங்களுக்கும்
ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் லேசான
தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.

இதேபோல் பல்வேறு இடங்களில் 7 பயணிகள் ரெயில்களை
போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்தனர். பின்னர் ரெயில்வே
போலீசாரால் அவை விடுவிக்கப்பட்டன.

இந்த வன்முறை சம்பவங்களில் பல கோடி ரூபாய் மதிப்புடைய
பொருட்கள் சேதமடைந்திருப்பதாக ரெயில்வே அதிகாரி ஒருவர்
தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்ட 25–க்கும் மேற்பட்டோரை
போலீசார் கைது செய்து உள்ளனர்.
-
-----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Empty Re: முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை

Post by M.Jagadeesan Mon May 22, 2017 6:15 am

தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் , மற்றவர்கள் யாரும் ஏறுவதில்லை . இந்த ஒழுங்குமுறை வடமாநிலங்களில் காணப்படுவதில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Empty Re: முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை

Post by T.N.Balasubramanian Mon May 22, 2017 9:01 am

M.Jagadeesan wrote:தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் , மற்றவர்கள் யாரும் ஏறுவதில்லை . இந்த ஒழுங்குமுறை வடமாநிலங்களில் காணப்படுவதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1242607
பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் --முன்பதிவு செய்யாதவர்களுக்கும்
ஏறுவதுண்டு. கண்கூடாக பார்த்துள்ளேன்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Empty Re: முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை

Post by balakarthik Mon May 22, 2017 4:56 pm

நான் வாரணாசி சென்றபொழுது கண்டுள்ளேன் விட்டால் இவர்கள் நம்மை வெளியே தள்ளிவிட்டு செல்வார்கள் போலுள்ளது இது வாடா மாநிலங்களில் சர்வசாதாரணம் அதேபோல் பாதியில் ரயிலை நிறுத்தி இறங்குவதும் இவர்களுக்கு சாதாரணம்


ஈகரை தமிழ் களஞ்சியம் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Empty Re: முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை

Post by ராஜா Mon May 22, 2017 5:06 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் , மற்றவர்கள் யாரும் ஏறுவதில்லை . இந்த ஒழுங்குமுறை வடமாநிலங்களில் காணப்படுவதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1242607
பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் --முன்பதிவு செய்யாதவர்களுக்கும்
ஏறுவதுண்டு. கண்கூடாக பார்த்துள்ளேன்.
ரமணியன்


தமிழ்நாட்டில் முன்பதிவு பெட்டிகளில் நிம்மதியாக பயணம் செய்யலாம் , நம் மாநிலத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் இரயில்கள் மாநில எல்லையை கடந்துவிட்டால் அவ்வளவு தான் அதன் பிறகு முன்பதிவு என்ற வார்த்தைக்கு மதிப்பில்லை, அதுவரை கறாராக நடந்து கொள்ளும் TTE அதன் பிறகு எப்போதாவது தான் நம் கண்ணுக்கு தென்படுவார் அதுவும் புதிதாக முன்பதிவு டிக்கெட்டுடன் ஏறும் ஒன்றிரெண்டு பயணிகளின் டிக்கெட்டில் கிறுக்குவதற்கு தான் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Empty Re: முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை

Post by T.N.Balasubramanian Mon May 22, 2017 6:28 pm

balakarthik wrote:நான் வாரணாசி சென்றபொழுது கண்டுள்ளேன் விட்டால் இவர்கள் நம்மை வெளியே தள்ளிவிட்டு செல்வார்கள் போலுள்ளது இது வாடா மாநிலங்களில் சர்வசாதாரணம் அதேபோல் பாதியில் ரயிலை நிறுத்தி இறங்குவதும் இவர்களுக்கு சாதாரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1242625

அலகாபாத்தில் இருந்து வாரணாசி செல்லும் ரயில் பயணத்தில் நானும் இதை கண்டுளேன். unscheduled நிறுத்தங்கள் பல பல.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Empty Re: முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மேற்கு வங்காளத்தில் குளிர் சாதன வசதியுடன் 2 அடுக்கு ரெயில் சேவை: நாளை தொடங்கப்படுகிறது
» மேற்கு வங்காளத்தில் குண்டு வெடித்து 4 பேர் பலி
» மேற்கு வங்காளத்தில் மீண்டும் 17 குழந்தைகள் பரிதாப சாவு!
» மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமாவால் அதிர்ச்சி
» மேற்கு வங்காளத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்த மந்திரி உயிருக்கு போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum