புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை
Page 1 of 1 •
மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு வேலைக்கான ‘குரூப் டி’ தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
மே 22, 2017, 03:30 AM
மால்டா,
இத்தேர்வை எழுதுவதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த
ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்றிருந்தனர். தேர்வை
எழுதி முடித்த அவர்கள் பீகார் திரும்புவதற்காக மால்டா
மற்றும் என்.ஜே.பி. ரெயில் நிலையங்களில் நேற்று
முன்தினம் இரவு முழுவதும் காத்திருந்தனர்.
மால்டா ரெயில் நிலையத்தில் மட்டுமே சுமார் 40 ஆயிரம்
பேர் காத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் பீகார் செல்லக்கூடிய
அபாத் அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் என்.ஜே.பி. ரெயில்
நிலையத்துக்கும், பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் மால்டா
ரெயில் நிலையத்துக்கும் வந்தன.
இந்த ரெயில்களில், ரெயில் நிலையங்களில் காத்திருந்த
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு
ஏறினர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் முன்பதிவு செய்த
பெட்டிகளிலும் ஏறினர். அப்போது அந்த பெட்டிகளில் இருந்த
பயணிகள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரெயில் நிலையங்களை
சூறையாடினர். மேலும் அந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களையும்
அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். தண்டவாளங்களில்
டயர்களுக்கு
தீவைத்து ரெயில் போக்குவரத்தை முடக்கினர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 2 ரெயில் நிலையங்களுக்கும்
ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் லேசான
தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.
இதேபோல் பல்வேறு இடங்களில் 7 பயணிகள் ரெயில்களை
போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்தனர். பின்னர் ரெயில்வே
போலீசாரால் அவை விடுவிக்கப்பட்டன.
இந்த வன்முறை சம்பவங்களில் பல கோடி ரூபாய் மதிப்புடைய
பொருட்கள் சேதமடைந்திருப்பதாக ரெயில்வே அதிகாரி ஒருவர்
தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்ட 25–க்கும் மேற்பட்டோரை
போலீசார் கைது செய்து உள்ளனர்.
-
-----------------------------
தினத்தந்தி
மே 22, 2017, 03:30 AM
மால்டா,
இத்தேர்வை எழுதுவதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த
ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்றிருந்தனர். தேர்வை
எழுதி முடித்த அவர்கள் பீகார் திரும்புவதற்காக மால்டா
மற்றும் என்.ஜே.பி. ரெயில் நிலையங்களில் நேற்று
முன்தினம் இரவு முழுவதும் காத்திருந்தனர்.
மால்டா ரெயில் நிலையத்தில் மட்டுமே சுமார் 40 ஆயிரம்
பேர் காத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் பீகார் செல்லக்கூடிய
அபாத் அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் என்.ஜே.பி. ரெயில்
நிலையத்துக்கும், பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் மால்டா
ரெயில் நிலையத்துக்கும் வந்தன.
இந்த ரெயில்களில், ரெயில் நிலையங்களில் காத்திருந்த
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு
ஏறினர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் முன்பதிவு செய்த
பெட்டிகளிலும் ஏறினர். அப்போது அந்த பெட்டிகளில் இருந்த
பயணிகள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரெயில் நிலையங்களை
சூறையாடினர். மேலும் அந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களையும்
அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். தண்டவாளங்களில்
டயர்களுக்கு
தீவைத்து ரெயில் போக்குவரத்தை முடக்கினர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 2 ரெயில் நிலையங்களுக்கும்
ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் லேசான
தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.
இதேபோல் பல்வேறு இடங்களில் 7 பயணிகள் ரெயில்களை
போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்தனர். பின்னர் ரெயில்வே
போலீசாரால் அவை விடுவிக்கப்பட்டன.
இந்த வன்முறை சம்பவங்களில் பல கோடி ரூபாய் மதிப்புடைய
பொருட்கள் சேதமடைந்திருப்பதாக ரெயில்வே அதிகாரி ஒருவர்
தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்ட 25–க்கும் மேற்பட்டோரை
போலீசார் கைது செய்து உள்ளனர்.
-
-----------------------------
தினத்தந்தி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் , மற்றவர்கள் யாரும் ஏறுவதில்லை . இந்த ஒழுங்குமுறை வடமாநிலங்களில் காணப்படுவதில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1242607M.Jagadeesan wrote:தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் , மற்றவர்கள் யாரும் ஏறுவதில்லை . இந்த ஒழுங்குமுறை வடமாநிலங்களில் காணப்படுவதில்லை .
பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் --முன்பதிவு செய்யாதவர்களுக்கும்
ஏறுவதுண்டு. கண்கூடாக பார்த்துள்ளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நான் வாரணாசி சென்றபொழுது கண்டுள்ளேன் விட்டால் இவர்கள் நம்மை வெளியே தள்ளிவிட்டு செல்வார்கள் போலுள்ளது இது வாடா மாநிலங்களில் சர்வசாதாரணம் அதேபோல் பாதியில் ரயிலை நிறுத்தி இறங்குவதும் இவர்களுக்கு சாதாரணம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1242607M.Jagadeesan wrote:தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் , மற்றவர்கள் யாரும் ஏறுவதில்லை . இந்த ஒழுங்குமுறை வடமாநிலங்களில் காணப்படுவதில்லை .
பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் --முன்பதிவு செய்யாதவர்களுக்கும்
ஏறுவதுண்டு. கண்கூடாக பார்த்துள்ளேன்.
ரமணியன்
தமிழ்நாட்டில் முன்பதிவு பெட்டிகளில் நிம்மதியாக பயணம் செய்யலாம் , நம் மாநிலத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் இரயில்கள் மாநில எல்லையை கடந்துவிட்டால் அவ்வளவு தான் அதன் பிறகு முன்பதிவு என்ற வார்த்தைக்கு மதிப்பில்லை, அதுவரை கறாராக நடந்து கொள்ளும் TTE அதன் பிறகு எப்போதாவது தான் நம் கண்ணுக்கு தென்படுவார் அதுவும் புதிதாக முன்பதிவு டிக்கெட்டுடன் ஏறும் ஒன்றிரெண்டு பயணிகளின் டிக்கெட்டில் கிறுக்குவதற்கு தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1242625balakarthik wrote:நான் வாரணாசி சென்றபொழுது கண்டுள்ளேன் விட்டால் இவர்கள் நம்மை வெளியே தள்ளிவிட்டு செல்வார்கள் போலுள்ளது இது வாடா மாநிலங்களில் சர்வசாதாரணம் அதேபோல் பாதியில் ரயிலை நிறுத்தி இறங்குவதும் இவர்களுக்கு சாதாரணம்
அலகாபாத்தில் இருந்து வாரணாசி செல்லும் ரயில் பயணத்தில் நானும் இதை கண்டுளேன். unscheduled நிறுத்தங்கள் பல பல.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மேற்கு வங்காளத்தில் குளிர் சாதன வசதியுடன் 2 அடுக்கு ரெயில் சேவை: நாளை தொடங்கப்படுகிறது
» மேற்கு வங்காளத்தில் குண்டு வெடித்து 4 பேர் பலி
» மேற்கு வங்காளத்தில் மீண்டும் 17 குழந்தைகள் பரிதாப சாவு!
» மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமாவால் அதிர்ச்சி
» மேற்கு வங்காளத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்த மந்திரி உயிருக்கு போராட்டம்
» மேற்கு வங்காளத்தில் குண்டு வெடித்து 4 பேர் பலி
» மேற்கு வங்காளத்தில் மீண்டும் 17 குழந்தைகள் பரிதாப சாவு!
» மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமாவால் அதிர்ச்சி
» மேற்கு வங்காளத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்த மந்திரி உயிருக்கு போராட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|