Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூத்திரதாரி!
3 posters
Page 1 of 1
சூத்திரதாரி!
-
–
வாழ்க்கை போரில் தோற்று,
‘ஏன் படைத்தாய்’ என
இறைவனை நிந்திக்கும்
போதெல்லாம்
கண் எதிரே வருகின்றனர்
கை, கால் இழந்த
ஊனமுற்றோர்…
–
ஊன்றுகோலே துணையாக
உலகை நடை போடும்
பார்வையற்றவர்…
–
சிக்னலில் இளைப்பாரும்
வாகனங்களுக்கு இடையே
இரக்கும் கரங்களுக்கு
சொந்தக்காரர்கள்…
–
அடுத்த நொடி
கடவுளுக்கு நன்றி
சொல்கிறது மனம்!
–
தோல்விகளால் துவண்டு
உள்ளம் சோர்வுறும் போதெல்லாம்
கண் எதிரே கடந்து செல்கின்றனர்
உச்சி வெயிலில்
பார வண்டி இழுக்கும் தொழிலாளி…
–
பத்து ரூபாய்க்கு ரெண்டு
சாலையோரம் கூவி
விற்கும் சிறுவன்…
–
தள்ளாத வயதில்
தளர் நடையில்
கீரை விற்கும் கிழவி…
–
தன்னம்பிக்கை கொள்கிறது மனம்!
–
வாழ்க்கையை, வாழ்க்கையாலே
பகுத்து, தெளிவுற வைக்கும்
கடவுள் தான்
எத்தனை பெரிய சூத்திரதாரி!
–
———————–
— ப.லட்சுமி,கோட்டூர்.
வாரமலர்
Re: சூத்திரதாரி!
ஏன் இந்த ஓரவஞ்சனை இறைவா ?
ABCD மற்றும் அனா ஆவன்னா புத்தகங்களை விற்று
வயிறு கழுவும் கூட்டம் ஒருபுறம் !
நான்கு ஆண்டுகளில் நாலாயிரம் கோடி என் இலக்கு
என்று சொல்லி
கண்ட இடத்தில் கைநீட்டும் கயவர்கள் கூட்டம் ஒருபுறம் !
ஒருநாள் கூலிக்காக
மண்டை பிளக்கும் வெயிலில் மண்ணும் கல்லும் சுமந்து
மானமுடன் வாழ நினைக்கும் கூட்டம் ஒருபுறம் !
செல்லாத நோட்டுக்களைக் கத்தை கத்தையாகக் கிழித்து
குப்பைத் தொட்டியில் வீசும் கூட்டம் ஒருபுறம் !
ஆயிரம் ரூபாய் திருடியவனுக்குத் திஹார் !
அதுவே
ஆயிரம்கோடி கடன் வைத்தவனுக்கு
அந்நிய மண்ணிலே சொகுசு வாழ்க்கை !
ABCD மற்றும் அனா ஆவன்னா புத்தகங்களை விற்று
வயிறு கழுவும் கூட்டம் ஒருபுறம் !
நான்கு ஆண்டுகளில் நாலாயிரம் கோடி என் இலக்கு
என்று சொல்லி
கண்ட இடத்தில் கைநீட்டும் கயவர்கள் கூட்டம் ஒருபுறம் !
ஒருநாள் கூலிக்காக
மண்டை பிளக்கும் வெயிலில் மண்ணும் கல்லும் சுமந்து
மானமுடன் வாழ நினைக்கும் கூட்டம் ஒருபுறம் !
செல்லாத நோட்டுக்களைக் கத்தை கத்தையாகக் கிழித்து
குப்பைத் தொட்டியில் வீசும் கூட்டம் ஒருபுறம் !
ஆயிரம் ரூபாய் திருடியவனுக்குத் திஹார் !
அதுவே
ஆயிரம்கோடி கடன் வைத்தவனுக்கு
அந்நிய மண்ணிலே சொகுசு வாழ்க்கை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சூத்திரதாரி!
ப.லட்சுமியின் பார்வை சமுதாய இருப்பு!
எம்.ஜெகதீசன் பார்வை சமுதாயம் இருக்கவேண்டியது!
எம்.ஜெகதீசன் பார்வை சமுதாயம் இருக்கவேண்டியது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சூத்திரதாரி!
மேற்கோள் செய்த பதிவு: 1242530Dr.S.Soundarapandian wrote:ப.லட்சுமியின் பார்வை சமுதாய இருப்பு!
எம்.ஜெகதீசன் பார்வை சமுதாயம் இருக்கவேண்டியது!
-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|