Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்
2 posters
Page 1 of 1
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார்கள். ஆனால், கடற்சீற்றம், கடல் உள்வாங்குதல், நீர்மட்டத் தாழ்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. விவேகானந்தர் மண்டபம் வரையே படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் சென்று பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் சர்மா ஆகியோர் கன்னியாகுமரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுற்றுலாத்துறையின் கடற்கரைச் சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டமான ‘சுவதேஷ் தர்ஷன்’ என்ற திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக மத்திய சுற்றுலாத் துறை தமிழ்நாட்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே புதிய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் ரூ.15 கோடி செலவில் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. கடலுக்கு நடுவில் அமையும் நடைபாலம் 95 மீட்டர் நீளத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்படுகிறது. 8 ராட்சத தூண்களைக் கடலுக்குள் அமைத்து, இந்தப் பாலம் உருவாக்கப்படுகிறது. இந்த பாலம் அமைக்கப்படுவதன் மூலம் இயற்கைச் சீற்றம் ஏற்படும் காலங்களிலும் எந்தத் தடங்கலும் இன்றி பார்வையாளர்கள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி விகடன்
ரமணியன்
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார்கள். ஆனால், கடற்சீற்றம், கடல் உள்வாங்குதல், நீர்மட்டத் தாழ்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. விவேகானந்தர் மண்டபம் வரையே படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் சென்று பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் சர்மா ஆகியோர் கன்னியாகுமரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுற்றுலாத்துறையின் கடற்கரைச் சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டமான ‘சுவதேஷ் தர்ஷன்’ என்ற திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக மத்திய சுற்றுலாத் துறை தமிழ்நாட்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே புதிய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் ரூ.15 கோடி செலவில் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. கடலுக்கு நடுவில் அமையும் நடைபாலம் 95 மீட்டர் நீளத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்படுகிறது. 8 ராட்சத தூண்களைக் கடலுக்குள் அமைத்து, இந்தப் பாலம் உருவாக்கப்படுகிறது. இந்த பாலம் அமைக்கப்படுவதன் மூலம் இயற்கைச் சீற்றம் ஏற்படும் காலங்களிலும் எந்தத் தடங்கலும் இன்றி பார்வையாளர்கள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி விகடன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்
விவேகானந்தர் மண்டபம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு
(விவேகானந்த கேந்திரா -கல்கோத்தா) வருகிறது.
ஆனால் திருவள்ளுவர் சிலை உள்ள மண்டபம் பராமரிப்பு (தமிழக அரசு)சுத்த மோசம்.--
ரமணியன்
(விவேகானந்த கேந்திரா -கல்கோத்தா) வருகிறது.
ஆனால் திருவள்ளுவர் சிலை உள்ள மண்டபம் பராமரிப்பு (தமிழக அரசு)சுத்த மோசம்.--
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்
நான் சென்ற மாதம் கன்னியாகுமரி சென்று வந்தேன் . விவேகானந்தர் மண்டபத்திற்குப் படகு போக்குவரத்து உள்ளது ; ஆனால் வள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்திவிட்டதாகச் சொன்னார்கள் . ஏனென்றால் அங்கு கடல் அதிக ஆழமில்லை ; படகு தரைதட்டும் என்ற ஒரு நொண்டிக் காரணத்தைச் சொன்னார்கள் . அறிவிப்பாக எழுதியும் வைத்துள்ளார்கள் .
வள்ளுவர் சிலையை எழுப்பியது யார் என்று பார்க்காமல் , வள்ளுவர் சிலையை தக்க முறையில் பராமரிப்பு செய்யவேண்டும் . படகு போக்குவரத்தை உடனே தொடங்கவேண்டும் . வள்ளுவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாமேதை ! அதை இன்றைய அரசு மறக்கக்கூடாது !
வள்ளுவர் சிலையை எழுப்பியது யார் என்று பார்க்காமல் , வள்ளுவர் சிலையை தக்க முறையில் பராமரிப்பு செய்யவேண்டும் . படகு போக்குவரத்தை உடனே தொடங்கவேண்டும் . வள்ளுவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாமேதை ! அதை இன்றைய அரசு மறக்கக்கூடாது !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» மெரினா கடலுக்கு நடுவே 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' - அனுமதி வழங்கிய மத்திய அரசு!
» ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்
» கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்
» துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு ஒப்புதல்
» மெரினா கடலுக்கு நடுவே 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' - அனுமதி வழங்கிய மத்திய அரசு!
» ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்
» கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்
» துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு ஒப்புதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|