புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்!
Page 1 of 1 •
பணமில்லா பரிவர்த்தனை எனும் சூழலுக்குள் நாம்
தள்ளப்பட்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் பெண்கள்
இந்த மாறுதலைப் புரிந்துகொண்டு அதில் கவனமுடன்
இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேடிம் எனும்
டிஜிட்டல் வாலெட் உதாரணத்திற்கு எடுத்துக்
கொள்ளப்பட்டிருக்கிறது.
இதைப் போல் SBI Buddy, HDFC Payzapp,
Airtel Money, Free Charge இப்படி நிறைய
உள்ளன.
இவற்றின் முக்கிய உபயோகம் நாம் வர்த்தகத்திற்கு,
கைகளில்பணம் எடுத்துச் செல்ல வேண்டாம். பிக்பாக்கெட்,
மறதி, பணப்பரிவர்த்தனையில் குழப்பம் இவை இனி
இல்லை.
சரி, இதற்குத்தான் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட் இருக்கிறதே?
எனும் கேள்வி எழலாம். உண்மை, ஆனால் கடைகளில் இருபது
ரூபாய்க்குக் கொத்துமல்லி வாங்கினால், இந்த கார்டுகளை
உபயோகிக்க முடியாது. ஏன், ஹோட்டல்கள், மால்கள், கடைகள்..
இப்படி எங்கும் நீங்கள் இவ்விதமான போர்டுகளைப்
பார்த்திருக்கக்கூடும்...
கார்ட்டுக்கு மினிமம் பில் தொகை என்ற வாக்கியம்.
ஆக, ஒரே ஒரு ஃபில்டர் காப்பி குடித்துவிட்டு, கைகளில் பணம்
இல்லை என்றால்... மாவாட்டத்தான் வேண்டும்.
-
-----------------------------------
தள்ளப்பட்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் பெண்கள்
இந்த மாறுதலைப் புரிந்துகொண்டு அதில் கவனமுடன்
இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேடிம் எனும்
டிஜிட்டல் வாலெட் உதாரணத்திற்கு எடுத்துக்
கொள்ளப்பட்டிருக்கிறது.
இதைப் போல் SBI Buddy, HDFC Payzapp,
Airtel Money, Free Charge இப்படி நிறைய
உள்ளன.
இவற்றின் முக்கிய உபயோகம் நாம் வர்த்தகத்திற்கு,
கைகளில்பணம் எடுத்துச் செல்ல வேண்டாம். பிக்பாக்கெட்,
மறதி, பணப்பரிவர்த்தனையில் குழப்பம் இவை இனி
இல்லை.
சரி, இதற்குத்தான் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட் இருக்கிறதே?
எனும் கேள்வி எழலாம். உண்மை, ஆனால் கடைகளில் இருபது
ரூபாய்க்குக் கொத்துமல்லி வாங்கினால், இந்த கார்டுகளை
உபயோகிக்க முடியாது. ஏன், ஹோட்டல்கள், மால்கள், கடைகள்..
இப்படி எங்கும் நீங்கள் இவ்விதமான போர்டுகளைப்
பார்த்திருக்கக்கூடும்...
கார்ட்டுக்கு மினிமம் பில் தொகை என்ற வாக்கியம்.
ஆக, ஒரே ஒரு ஃபில்டர் காப்பி குடித்துவிட்டு, கைகளில் பணம்
இல்லை என்றால்... மாவாட்டத்தான் வேண்டும்.
-
-----------------------------------
-
ஆனால் இந்த பேடிம் மூலம் பஸ் டிக்கெட்டுகள் கூட வாங்க
முடியும். இவற்றை எங்கு உபயோகப்படுத்தலாம் என்று
தெரிந்து கொண்ட அடுத்த நிமிடம் நீங்கள் ஏதோ ஒரு
இ-வாலெட்டுக்கு விண்ணப்பிக்கப் போவது உறுதி.
ப்ரீபெய்ட் போன் ரீசார்ஜ், போஸ்ட் பெய்ட் போன் பில்,
எலெக்ட்ரிசிடி, தண்ணீர் வரி, கேஸ் பில், டெலிபோன் பில்,
இப்படிப்பட்ட எல்லாவித மாத கட்டணங்கள், இன்சூரன்ஸ்
ப்ரீமியம், காலேஜ் ஸ்கூல் ஃபீஸ், ரயில், பஸ் மற்றும்
விமானப் பயணச் சீட்டு, ஹோட்டல் ரூம் புக்கிங், சினிமா
டிக்கெட், அட, லிஸ்ட்டுக்கு முடிவே இல்லீங்க...
நம் அன்றாட வாழ்க்கையின் முக்கியத் தேவைகள் அனைத்தம்
இந்த பேடிம் மூலம் செய்ய முடியும்.
தவிர உங்கள் மகனுக்கோ, தந்தைக்கோ நண்பருக்கோ பணம்
டிராஸ்ஃபர் செய்ய இயலும். கடைகளில் கறிகாய், மளிகை,
வீட்டு உபயோகப் பொருட்கள் ஏன், உங்கள் அழகு
நிலையத்திற்கான கட்டணம் எல்லாம் முடியும்.
இந்த பேடிஎம் அக்கவுண்ட் ஐ எப்படி திறப்பது?
மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது. இந்த
ஆப் உபயோகிக்க ஒர ஸ்மார்ட் போன் தேவை. அப்படி
இல்லை என்றால் குறைந்தது ஒர இன்டர்நெட் கனெக்ஷனுடன்
உள்ள கம்ப்யூட்டர் தேவை.
இந்த ஆப்ன் முழு உபயோகம் ஸ்மார்ட் போன் இருந்தால்
மட்டுமே சாத்தியம்.
இவை இருப்பதாக வைத்துக் கொண்டு முதலில் செய்ய
வேண்டியது. இந்த ஆப்பை போனில் தரவிரக்கம் செய்ய
வேண்டும். பின் அதில் உங்கள் போன் நம்பர் மற்றும்
இமெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் செய்தபின் நெட் பாங்கிங்
அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு மூலமாக இந்த பேடிம்
வாலெட்டிற்குப் பணம் மாற்ற வேண்டும்.
இப்போது, உங்கள் பேடிம் உபயோகத்திற்குத் தயாராகிவிட்டது.
-
---------------------------------------
-
இதில் எவ்வளவு பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்?
-
மாதம் இருபதாயிரம் ரூபாய் வரையில் நம் வங்கிக்
கணக்கிலிருந்து இதற்கு மாற்றலாம். இதற்கு மேல் அதாவது,
ஒரு லட்சம் வரையிலான தொகையை மாற்ற,
KYC அதாவது know your customer எனும் விதிக்கு
உட்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு அருகே உள்ள
பேடிஎம் சென்று ஆதார், பான்கார்ட், என்று தேவையான
ஆதாரங்களைக் கொடுத்தால், நாற்பத்தி எட்டு மணி
நேரத்திற்குள் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.
மாதம் இருபதாயிரம் வரை பணம் அனுப்ப KYC
தேவையில்லை.
இப்படி வாலெட்டில் சேர்த்த பணத்தை மறுபடியும் வங்கிக்
கணக்கிற்கு மாற்ற முடியுமா என்றால், முடியும்,
ரூ. 20000 ஒரு மாதத்தில், இதில் உங்கள் KYC சரிபார்க்கப்
பட்டிருந்தால் மாதம் ரூ. 25000 குறைந்தபட்ச தொகை
ரூ. 100.
இந்த வாலெட்டை எப்படி உபயோகப்படுத்துவது?
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலமாகப் பணம் அனுப்புவது,
நாம் எப்பொழுதும் செய்யும் e-transaction போல்தான்.
வங்கிக் கணக்கு எண், IFSC code போன்றவற்றைக்
கொடுத்துப் பணப் பறிமாற்றம் செய்யலாம்.
மொபைல் மூலம் அவர்களது QR codel ஸ்கான் செய்து
அல்லது அவர்களுக்கும் பேடிஎம் கணக்கு இருந்தால்
அவர்கள் போன் நம்பர் மூலமே அனுப்பலாம்.
மேலே சொன்ன யாவற்றுக்கும் இன்டர்நெட் கனெக்ஷன்
தேவை. ஆனால் பேடிஎம்ல் நெட் கஜெக்ஷன் இல்லாதபோதும்
பரிவர்த்தனை நடத்த இயலும்.
இதற்கு, உங்கள் ஆப்பை முதலில் திறக்க வேண்டும். அதில்
pay or send என்று வருவதை கிளிக்க வேண்டும்.
பின் கடைக்காரரின் bar code அல்லது QR code
கேட்டு வாங்கி, அல்லது உங்கள் போனுக்கு வரம் ஒன்
டைம் பாஸ்வேர்ட் கொடுத்து அல்லது நீங்கள் உங்கள்
சுய பார்கோட்.QR code உருவாக்கி.. இம்மூன்று வகையிலும்
ஏதோ ஒன்றில் அவருக்குப் பணம் மாற்றிவிடலாம்.
இதில் KYC செய்யாதிருந்தால் ஒரு பரிவர்த்தனை
ரூ. 5000 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஒரு உதாரணம் எடுத்துப் பார்ப்போம். நீங்க உங்கள்
நண்பருடன் சாப்பிடச் செல்கிறீர்கள் பில் என்ன வருகிறதோ
அதைப் பாதியாகப் பிரித்துக் கொள்வதாகப் பேச்சு.
இதை உங்கள் போன் நம்பர் கொடுத்து அவருக்கு மாற்ற
இயலும். இங்கே பிரச்னை இல்லை.
நண்பருக்கு உங்கள் நம்பர் தெரிவதில் கஷ்டமில்லை.
ஆனால் ஒர கறிகாய்க் கடையிலோ அல்லது ஆட்டோ
கட்டணம் கட்டுவதற்கோ இப்படி உங்கள் நம்பர் கொடுக்கப்
படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
அப்படிப்பட்ட தருணங்களில், மேலே சொல்லப்பட்ட மூன்று
வகையிலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
மிக முக்கியமா, சின்னச் சின்னக் கடைகளுக்க
இந்த QR code கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான
கடைகளில், நெட் கனெக்ஷன் இல்லாமலே இந்த ஆப்ன்
மூலம் இந்த கோட் செலுத்தப்பட்டு பணம் வந்ததற்கான
கன்ஃபர்மேஷன் ஒரு sms மூலம் கடைக்காரருக்குத்
தெரிவிக்கப்படும்.
இந்தக் காரணத்தினால்தான் நீங்கள் தி.நகர் சென்றால்
ஒவ்வோர் கடை வாசலிலும் அவர்கள் பேடிஎம் வகை
பரிவர்த்தனை செய்வார்கள் எனும் போர்டு
மாட்டப்பட்டிருப்பபதைப் பார்க்கலாம்.
முக்கியமா, நீ்ஙகள் உங்கள் வாலெட்டை உபயோகிக்கும்
முன் அவர்களும் அதில் ரெஜிஸ்டர் ஆகி இருக்கிறார்களா
என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவை யாவற்றுக்கும் தனியாகப் பரிவர்த்தனைக் கட்டணம்
வசூலிக்கப்படும். இவற்றை முதலிலேயே கேட்டு அறிந்து
கொள்ள வேண்டும். இந்தக் கட்டணங்கள் அவ்வப்போது
மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றன.
இதன் மறுபக்கத்தையும் பார்ப்போம். இப்படிப்பட்ட
இ-வாலெட்கள் ஒரே ஃப்ளாட்ஃபாமில் செயல்படாது. நான்
பேடிஎம்ல், நீங்கள் SBI, Buddy ல் எனும் போது வர்த்தகம்
செய்ய இயலாது. இது பொருட்கள் பரிவர்த்தனையைத்
தடை செய்யும்.
அடுத்து இந்த வகை கட்டணத்திற்க, ஸ்மார்ட் போன் அவசியம்.
இது எல்லோருக்கும் முடியுமா என்பது ஒரு கேள்விக்குறி.
கடைசியாக... மிக முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது.
போன் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
-------------------------------
- லதா ரகுநாதன்
மங்கையர் மலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காபியின் விலை ரூ 25 என்றால் பரிவர்த்தனைக் கட்டணம் எவ்வளவு இருக்கும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» ஆல்கஹால் பவுடர்: இனி குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்
» கருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்
» காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!
» எந்த ஒரு இரசாயன மருந்தையையும் பாலில் கலந்து குடிக்க வேண்டாம் அது கண்டிப்பாக விஷமாக மாறும் ,
» காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
» கருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்
» காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!
» எந்த ஒரு இரசாயன மருந்தையையும் பாலில் கலந்து குடிக்க வேண்டாம் அது கண்டிப்பாக விஷமாக மாறும் ,
» காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|