புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டார்கெட்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நெறியாளர் : " மனம் திறந்து பேசு " என்ற இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் . இன்று நாம் எடுத்துக்கொண்டுள்ள பொருள் " என்னுடைய இலக்கு " என்பதாகும் . ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஓர் இலக்கு வைத்திருப்பார்கள் . அதை அடைவதுதான் தன்னுடைய லட்சியம் என்று சொல்வார்கள் .
" சுதந்திரம் எனது பிறப்புரிமை ; அதை அடைந்தே தீருவேன் " என்று திலகர் அவர்கள் முழங்கினார்கள் ; அதாவது அவருடைய இலக்கு , இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதாகும் .
இதுபோல உங்களில் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கலாம் ; அதை நேயர்களுக்குத் தெரிவிப்பதில் மூலமாக , அவர்களுக்கும் அந்த இலக்கை எட்டுவதற்கு நீங்கள் உதவி புரியலாம் . இந்த நிகழ்சசியில் பள்ளி மாணவன் ; மருத்துவர் , ஆசிரியர் , தொழிலதிபர் , அமைச்சர் ஆகிய ஐந்து பேரையும் வரவேற்கிறேன் .
முதலில் பள்ளி மாணவர் தன்னுடைய இலக்கு என்ன என்பதைத் தெரிவிப்பார் .
மாணவன் : ஐயா ! என்னுடைய இலக்கு நன்றாகப் படித்து ஒரு மருத்துவன் ஆகவேண்டும் என்பதுதான் ; ஏழை எளிய மக்களுக்கு என்தொண்டு பயன்படவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
நெறியாளர் : நல்லது ! அடுத்து மருத்துவர் ஐயா தனது இலக்கு என்னவென்று தெரிவிப்பார் .
மருத்துவர் : நான் ஒரு கார்டியாலஜிஸ்ட் ; இந்த ஆண்டு முடிவதற்குள் 100 பைபாஸ் சர்ஜரி செய்து முடிக்கவேண்டும் என்பதுதான் எனது இலக்கு .
நெறியாளர் : அடுத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர் தனது இலக்கு என்னவென்று தெரிவிப்பார் .
தலைமை ஆசிரியர் : எங்கள் பள்ளியில் இதுவரையில் SSLC பொதுத்தேர்வில் 90 % வரை மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் , இந்த ஆண்டு 100 % தேர்ச்சி பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு ; அதற்காக நானும் , ஆசிரியர்களும் கடுமையாக உழைத்துகொண்டு இருக்கிறோம் .
நெறியாளர் : அடுத்து தொழிலதிபர் தன்னுடைய இலக்கைத் தெரிவிப்பார் .
தொழிலதிபர் : நான் ஒரு கார் தொழிற்சாலை நடத்தி வருகிறேன் . இந்த ஆண்டில் 1000 கார்கள் உற்பத்தி செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு .
நெறியாளர் : அடுத்து நம்முடைய மாண்புமிகு அமைச்சர் தன்னுடைய இலக்கு என்னவென்று தெரிவிப்பார் .
அமைச்சர் : என்னுடைய இலக்கு பெரிதாக ஒன்றும் இல்லை ; எங்களுடைய பதவிக்காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன ; அதற்குள் 4000 கோடி சம்பாதிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு !
அனைவரும் :
" சுதந்திரம் எனது பிறப்புரிமை ; அதை அடைந்தே தீருவேன் " என்று திலகர் அவர்கள் முழங்கினார்கள் ; அதாவது அவருடைய இலக்கு , இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதாகும் .
இதுபோல உங்களில் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கலாம் ; அதை நேயர்களுக்குத் தெரிவிப்பதில் மூலமாக , அவர்களுக்கும் அந்த இலக்கை எட்டுவதற்கு நீங்கள் உதவி புரியலாம் . இந்த நிகழ்சசியில் பள்ளி மாணவன் ; மருத்துவர் , ஆசிரியர் , தொழிலதிபர் , அமைச்சர் ஆகிய ஐந்து பேரையும் வரவேற்கிறேன் .
முதலில் பள்ளி மாணவர் தன்னுடைய இலக்கு என்ன என்பதைத் தெரிவிப்பார் .
மாணவன் : ஐயா ! என்னுடைய இலக்கு நன்றாகப் படித்து ஒரு மருத்துவன் ஆகவேண்டும் என்பதுதான் ; ஏழை எளிய மக்களுக்கு என்தொண்டு பயன்படவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
நெறியாளர் : நல்லது ! அடுத்து மருத்துவர் ஐயா தனது இலக்கு என்னவென்று தெரிவிப்பார் .
மருத்துவர் : நான் ஒரு கார்டியாலஜிஸ்ட் ; இந்த ஆண்டு முடிவதற்குள் 100 பைபாஸ் சர்ஜரி செய்து முடிக்கவேண்டும் என்பதுதான் எனது இலக்கு .
நெறியாளர் : அடுத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர் தனது இலக்கு என்னவென்று தெரிவிப்பார் .
தலைமை ஆசிரியர் : எங்கள் பள்ளியில் இதுவரையில் SSLC பொதுத்தேர்வில் 90 % வரை மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் , இந்த ஆண்டு 100 % தேர்ச்சி பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு ; அதற்காக நானும் , ஆசிரியர்களும் கடுமையாக உழைத்துகொண்டு இருக்கிறோம் .
நெறியாளர் : அடுத்து தொழிலதிபர் தன்னுடைய இலக்கைத் தெரிவிப்பார் .
தொழிலதிபர் : நான் ஒரு கார் தொழிற்சாலை நடத்தி வருகிறேன் . இந்த ஆண்டில் 1000 கார்கள் உற்பத்தி செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு .
நெறியாளர் : அடுத்து நம்முடைய மாண்புமிகு அமைச்சர் தன்னுடைய இலக்கு என்னவென்று தெரிவிப்பார் .
அமைச்சர் : என்னுடைய இலக்கு பெரிதாக ஒன்றும் இல்லை ; எங்களுடைய பதவிக்காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன ; அதற்குள் 4000 கோடி சம்பாதிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு !
அனைவரும் :
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்லதோர் கதையாக உள்ளதே , Jagadeesan
கதைப்பகுதிக்கு மாற்றிவிடலாமா?
ரமணியன்
கதைப்பகுதிக்கு மாற்றிவிடலாமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|