Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
2 posters
Page 1 of 1
வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அ
றிக்கையில் கூறியிருப்பதாவது:–
நிதிநிலை அறிக்கை
2016–2017 நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆய்வு என்ற தலைப்பில்
இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தென் மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகளில் தமிழகத்தில்
தான் வருவாய் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருப்பதாக
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2016–2017–ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின்
வருவாய் பற்றாக்குறை ரூ.9,480 கோடியாக இருக்கும் என்று
மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஆண்டின் இறுதியில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை
சுமார் 70 சதவீதம் அதிகரித்து ரூ.15,850 கோடியாக உயர்ந்துள்ளது.
இது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஒட்டுமொத்த
வருவாய் பற்றாக்குறையை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.
தோல்விக்கு காரணம்
நடப்பாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை
ரூ.41,977 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின்
செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்டின் இறுதியில்
இது ரூ.50,000 கோடியை தாண்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தின் பொருளாதார நிலை மீள முடியாத அளவுக்கு
அதலபாதாளத்தை நோக்கி செல்வதையே இந்த புள்ளி விவரங்கள்
காட்டுகின்றன.
தமிழகத்தின் வருவாய் இயல்பான அளவை விட குறைந்து
வருகிறது. 2007–2008 முதல் 2012–2013 வரையிலான
5 ஆண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சி 2013–2014 முதல்
அடுத்த 5 ஆண்டுகளுக்கு எட்டப்பட்டிருந்தால் 2017–2018–ம்
ஆண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய்
ரூ.1.65 லட்சம் கோடியாக அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால், நடப்பாண்டின் வரி வருமானம் ரூ.99,590 கோடி
மட்டுமே. ஆக, தமிழகத்தின் வருவாய் இயல்பைவிட
ரூ.66,000 கோடி குறைந்துள்ளது. நிதித்துறையில் தமிழகத்தின்
தோல்விக்கு இதுதான் உதாரணமாகும்.
செயல் திட்டங்கள்
தங்களின் வருவாயை அதிகரித்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும்
ஆட்சியாளர்கள் அரசின் வருவாயை அதிகரித்து கடனை அடைக்க
எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
இதே நிலை நீடித்தால் தமிழகத்தை திவாலான மாநிலம் என்று
அறிவிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
எனவே கடனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு
ஈடுபட வேண்டும்.
அதற்கான செயல்திட்டங்கள் குறித்து உடனடியாக அறிவிக்க
வேண்டும்.
-
தினத்தந்தி
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அ
றிக்கையில் கூறியிருப்பதாவது:–
நிதிநிலை அறிக்கை
2016–2017 நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆய்வு என்ற தலைப்பில்
இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தென் மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகளில் தமிழகத்தில்
தான் வருவாய் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருப்பதாக
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2016–2017–ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின்
வருவாய் பற்றாக்குறை ரூ.9,480 கோடியாக இருக்கும் என்று
மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஆண்டின் இறுதியில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை
சுமார் 70 சதவீதம் அதிகரித்து ரூ.15,850 கோடியாக உயர்ந்துள்ளது.
இது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஒட்டுமொத்த
வருவாய் பற்றாக்குறையை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.
தோல்விக்கு காரணம்
நடப்பாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை
ரூ.41,977 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின்
செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்டின் இறுதியில்
இது ரூ.50,000 கோடியை தாண்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தின் பொருளாதார நிலை மீள முடியாத அளவுக்கு
அதலபாதாளத்தை நோக்கி செல்வதையே இந்த புள்ளி விவரங்கள்
காட்டுகின்றன.
தமிழகத்தின் வருவாய் இயல்பான அளவை விட குறைந்து
வருகிறது. 2007–2008 முதல் 2012–2013 வரையிலான
5 ஆண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சி 2013–2014 முதல்
அடுத்த 5 ஆண்டுகளுக்கு எட்டப்பட்டிருந்தால் 2017–2018–ம்
ஆண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய்
ரூ.1.65 லட்சம் கோடியாக அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால், நடப்பாண்டின் வரி வருமானம் ரூ.99,590 கோடி
மட்டுமே. ஆக, தமிழகத்தின் வருவாய் இயல்பைவிட
ரூ.66,000 கோடி குறைந்துள்ளது. நிதித்துறையில் தமிழகத்தின்
தோல்விக்கு இதுதான் உதாரணமாகும்.
செயல் திட்டங்கள்
தங்களின் வருவாயை அதிகரித்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும்
ஆட்சியாளர்கள் அரசின் வருவாயை அதிகரித்து கடனை அடைக்க
எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
இதே நிலை நீடித்தால் தமிழகத்தை திவாலான மாநிலம் என்று
அறிவிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
எனவே கடனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு
ஈடுபட வேண்டும்.
அதற்கான செயல்திட்டங்கள் குறித்து உடனடியாக அறிவிக்க
வேண்டும்.
-
தினத்தந்தி
Re: வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
செலவு குறைவாகவும் , வருவாய் அதிகமாகவும் இருந்தால்தான் , ஒரு குடும்பம் தடையின்றி சீராக நடக்கும் ; மாறாக கடன் தொகை அதிகம் இருந்தால் , அந்தக் குடும்பம் சீர்குலைந்து போகும் .
இந்த உண்மை வீட்டுக்கு மட்டுமல்ல ; நாட்டுக்கும் பொருந்தும் . வருவாய் வரும் வழிகளை அதிகப்படுத்தி , செலவினங்களையும் , ஆடம்பரங்களையும் சுருக்கிக் கொள்ளவேண்டும் .
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
என்பது ஐயனின் வாக்கு .
இயற்றலும் என்றால் வருவாய் பெருகத் தக்க வழிகளை இயற்றுதல் என்று பொருள் .
பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய தொழிற்சாலைகளை ஆந்திராவுக்குப் போகவிட்டது யார் தவறு ? அரசின் தவறுதானே !
இந்த உண்மை வீட்டுக்கு மட்டுமல்ல ; நாட்டுக்கும் பொருந்தும் . வருவாய் வரும் வழிகளை அதிகப்படுத்தி , செலவினங்களையும் , ஆடம்பரங்களையும் சுருக்கிக் கொள்ளவேண்டும் .
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
என்பது ஐயனின் வாக்கு .
இயற்றலும் என்றால் வருவாய் பெருகத் தக்க வழிகளை இயற்றுதல் என்று பொருள் .
பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய தொழிற்சாலைகளை ஆந்திராவுக்குப் போகவிட்டது யார் தவறு ? அரசின் தவறுதானே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தலா ரூ.1 லட்சம் கோடி கடனை சுமத்தியுள்ள அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு
» கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து தலைவர்
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» தமிழக மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுக்காது:
» கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து தலைவர்
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» தமிழக மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுக்காது:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|