புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
20 Posts - 3%
prajai
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொந்தி ஒரு தொந்தரவா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 01, 2009 4:16 pm

இதய நோயைத் தவிர்க்க:

உணவில் தினமும் கோதுமை அல்லது சோளம் சேர வேண்டும். சோயா பீன்ஸ் சேருவதும் நல்லது. இவற்றில் உள்ள செலினியம் என்ற தாது உப்பு இதயத் தசைகளை சிறப்பாகப் பாதுகாத்து இதய நோய்களைத் தடுத்துவிடுகிறது. தினமும் குடிக்கும் குடிகாரர்கள் உடலில் செலினியம் உப்பு எப்போதும் பற்றாக்குறையிலேயே இருக்கும். இவர்கள் மேற்கண்ட உணவு வகைகளுடன் மீனையும் சேர்த்து வரவேண்டும்.


ஒயின் நல்லது!

பீர், பிராந்தி, விஸ்கி இவற்றைவிட ஒயின் நல்லது என்று நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம் தன் ஆய்வில் தெரிவிக்கிறது. 35 வயது முதல் 71 வயதுக்கு உட்பட்ட 161 குடிமகன்களின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டது. இதில் முதல் 71 வயதுக்கு உட்பட்ட 161 குடிமகன்களின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டது. இதில் செல்களைக் கெடுத்துச் சீரழிக்கும் ‘தியோபார் பிட்யீரிக் ஆசிட் ரியாக்டிவ், சப்ஸ்டென்சன்ஸ்’ என்ற பொருள், ஒயின் சாப்பிடுகிறவர்களின் இரத்தத்தில் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருள் அதிகமாக அதிகமாகப் புற்றுநோய் ஏற்படும்.


தினமும் பாயசம் சாப்பிடுங்கள்!

தினமும் இரும்புச்சத்து, பாஸ்பரஸ் உப்பு போன்றவை இருந்தால் உடல் வளர்ச்சி, மூளையில் தெளிவு, சுறுசுறுப்பு முதலியவை தொடரும். இதற்காக மத்திய அரசின் சமுதாய உணவு மற்றும் ஊட்டச்சத்து விரிவுத்திட்டம், எளிய பாயசம் ஒன்றைச் சிபாரிசு செய்துள்ளது. குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியத்தைத் தரும் இந்த எளிய பாயசத்திற்கு பச்சைப்பருப்பு 150 கிராம், நிலக்கடலை 50 கிராம், வெல்லம் சிறிதளவு இந்த மூன்றுமே போதும். வறுத்த பாசிப்பருப்பு குழையும் வரை வேகவைக்க வேண்டும். சுத்தப்படுத்திய நிலக்கடலையைச் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு அரைத்து அத்துடன் 5 பங்கு தண்ணீர் சேர்த்து வெந்த பருப்புடன் சேர்க்கவும். பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி இதமான சூட்டில் அருந்தவும். இதற்கு நிலக்கடலை பால் பாயசம் என்று பெயர். உடலுக்கு மிக நல்லது.


உருளைக்கிழங்கில் இருக்கிறது உற்சாகப் புதையல்!

உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸாகச் சாப்பிடுவதைவிட வேக வைத்து தோலுடன் சாப்பிடுவதே நல்லது. உருளைக்கிழங்கின் சதைப்பகுதியில் மரபணுக்கள் உடையாமல் பாதுகாக்கக் கூடிய வைட்டமின் சி இருக்கிறது. தோல், மூளை, இதயத் தசைக்கு தேவையான பொட்டாசியம் உப்பும், எல்லா உறுப்புகளையும் அமைதிப்படுத்தும் ‘பி’ வைட்டமின்களும் உள்ளன.



இதயம் வேகமாகத் துடிக்கிறதா?


பதட்டமாக இருக்கிறதா? திடீரென்று மூச்சுவிடுவதில் சிரமமா? நெஞ்சு வலியா? இதய சம்பந்தமாக அடிக்கடி டாக்டரை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் மக்னீஷியம், பொட்டாசியமும் மிகவும் குறைவாக இருக்கிறது! போதுமான அளவு இவை உடலில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும். வாழைப்பழம், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை நன்கு சாப்பிடுங்கள். இவற்றின் மூலம் பொட்டாசியம் கிடைத்துவிடும். மக்னீஷியம் உப்பு நன்கு கிடைக்க பரங்கி மற்றும் சூரியகாந்தி விதைகள், பசலைக்கீரை முதலியவற்றை நன்கு உணவில் சேருங்கள். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மருந்துச் செலவு குறையும். மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளும் இவற்றில் இல்லை.



தொந்தியைத் தொலைக்க…


அதிக உணவால் உடலில் கொழுப்புத் தங்கி அதன் விளைவாகத் தொந்தி விழுகிறது. தொடைகள் பெருக்கின்றன. இதைத் தடுக்கத் தினமும் காலையிலும், மாலையிலும் ஓட வேண்டும். எப்போதும் சாப்பிடும் உணவில் 50% குறைக்க வேண்டும். ஏரோபிக் உடற்பயிற்சியை விட திடீரென்று தொந்தியும், தொடைகளும் பெரிதாகி விட்டதால் - ஓடித்தான் இவற்றைக் குறைக்க வேண்டும். இப்படி ஓடுவதால் நீரிழிவு, இதயநோய் முதலியன ஏற்படுவதை தொந்தி, தொடை பெரிதாகி வருபவர்கள் தடுக்க முடியும். டோக்கியோ மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த உண்மை இது.


பசிக்காமல் இருக்க…

அரிசி, ரொட்டி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து உணவு வகைகளைச் சாப்பிட்டால், வேகமாக உடலின் எடை எளிதாகக் குறையும். ஆனால் விரைவில் பசி எடுக்கும். மாவுச்சத்து உணவு வகைகளை ஒப்பிடும்போது, லெண்ட்டில் பீன்ஸ் வகைகள் மெதுவாக உடலில் ஜீரணிக்கப்படுவதால், பசி எடுப்பது குறைகிறது. இதே போல் சர்க்கரை சேர்ந்துள்ள காபி, டீ. ஐஸ்கிரீம் ஆகிய இவற்றுள் எதைச் சாப்பிட்டாலும் அடுத்த இரண்டு மணி நேரம் வரை பசிக்காது. எனவே, நீரிழிவு நோயாளிகள் கொண்டை கடலை, பீன்ஸ் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நீரிழிவு நோய் இல்லாத பருமமான மனிதர்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்க, கார்போ ஹைட்ரேட் உள்ள அரிசி, ரொட்டி, உருளைக்கிழங்கு முதலியவற்றை கடலை விதைகளுடன் நிறையச் சேர்த்து வந்தால் போதும். இதனால், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். நிறையச் சாப்பிட்டாலும் உடலில் கொழுப்புச் சேராது.


மாட்டிறைச்சி நல்லதா?

மாட்டிறைச்சி இதயத்திற்கு நல்லதல்ல என்பார்கள். இது உண்மையில்லை. ஒரு தடவைக்கு அறுபது மில்லி கிராம் மட்டும் சாப்பிட்டால், உடல் நலத்துக்கு நல்லது. இதயத்திற்கும் கோளாறு வராது. ஐந்து வகையான பி வைட்டமின்கள் இதில் உள்ளன. குறிப்பாக தாவரங்களில் இருந்து கிடைக்காத B12 வைட்டமின் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. இது தவிர, துத்தநாக உப்பும், இரும்புச் சத்தும் கிடைக்கிறது. எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நேசிக்கிற சைவர்களும், மாட்டிறைச்சியில் உள்ள இந்த வைட்டமின்களையும் தாது உப்புக்களையும் பெற வேண்டுமா? கைக்குத்தல் அரிசி, சோயாபீன்ஸ், பாசிப்பருப்பு, பாதாம்பருப்பு, பட்டாணி, சூரியகாந்தி எண்ணெய், ஓட்ஸ் மாவு, உருளைக்கிழங்கு, தேங்காய் ஆகிய இவற்றின் மூலம் இச்சத்தினைப் பெறலாம். பி12 வைட்டமினை பால், தயிர் மூலமும், ஊசி போட்டுக் கொள்வதன் மூலமும் எளிதில் பெறலாம்.மிளகாயை அளவோடு சேருங்கள்!

இந்தியாவில் 1150 அரிய மூலிகைகள் உள்ளதாக 1999இல் பட்டியலிட்டுள்ளனர். மேலும் பட்டியலை வளப்படுத்த மலைகளில் உள்ள மூலிகைகளை ஆராய்ந்து வருகின்றனர். இவற்றில் உணவுக்கு ருசியாகவும் உடலுக்கு மருந்தாகவும் உள்ள மஞ்சள், மிளகாய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம், வெந்தயம் முதலியவற்றைக் குறிப்பாகச் சொல்லியுள்ளனர். அளவோடு சேரும் மிளகாயால் வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. உமிழ் நீர் நன்கு சுரந்து இரைப்பையும், குடலும் நன்கு செயல்படுகின்றன.

இதனால், செரிமானம் தங்கு தடையின்றி நடந்து மலச்சிக்கல் என்ற பேச்சே இல்லாமல் போகிறது.


மஞ்சள் தூளைத் தவறாமல் சேருங்கள்!

மஞ்சள் தூள் இரத்தத்தை சுத்தப்படுத்தும் அரிய உணவு மருந்து. இதன் மூலம் குடல் கோளாறுகள் அனைத்தும் குணமாகும். குறிப்பாக வயிற்றுப் பொருமல், சீதபேதி உடனடியாகக் குணமாகும். இதனால்தான் பாலில் மஞ்சள்தூள் கலந்து அருந்துகிறார்கள். மஞ்சள் தூளைச் சமையலில் தவறாமல் சேர்ப்பது நல்லது. ஆயுர் வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பண்டையச் காலத்திலிருந்தே மஞ்சள் தூள் சேர்க்கப்பட்டு வருகிறது.


மூட்டு வலி எதனால்?

உடற்பயிற்சி, வாக்கிங் செல்பவர்களுக்கு மூட்டுக்களில் அடிக்கடி வலி வந்தால், இவர்கள் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். உடல் உபாதை உள்ளவர்கள், நடுத்தர வயதைக் கடந்தவர்கள் ஆகியோர் முப்பது நிமிடங்களுக்கு மேல் எந்தப் பயிற்சியைக் செய்தாலும் அது உடலுறுப்புகளை வற்புறுத்தி துன்புறுத்தி மூட்டுக்களில் வலியைக் கொண்டு வரும் செயலாகும். இதை தவிர்க்கவும்.
[b]கே.எஸ்.சுப்ரமணியின்[/b]


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக