புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?
Page 1 of 1 •
இன்று உலகப் பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினையாக கருதப்படுவது இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினையாகும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பிரச்சினைக்கு, இன்னும் முடிவு ஏற்பட்டதாக தெரியவில்லை. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை மூன்றாவது உலகப் போரை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே எழுந்துள்ளது. இப்பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது என்பதனை காண்போம்.
பாலஸ்தீனம்
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாலஸ்தீனம் சிறப்புமிகு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டது. யூத சமயமும், கிறிஸ்தவ சமயமும் இங்குதான் தோன் றின. எனவே இச்சமயங்களின் புனித தலங்களான ஜெருசலேம் இங்குதான் அமைந்துள்ளது. கி.பி.7ம் நூற்றாண்டில் அரேபியர் இப்பகுதியை கைப்பற்றினர். இங்கு அல்அக்ஷா என்ற புகழ்மிக்க மசூதியை கட்டினர். இதனால் இப்பகுதி அரேபியர்களின் புனித தலமாகவும் ஆனது. பிறகு பாலஸ்தீன பகுதியை ரோமானிய பேரரசு, உதுமானிய பேரரசு போன்ற பேரரசுகள் ஆண்டு வந்தன. முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் மாண்டேட் பகுதியாக மாறியது.
யூதர்கள் குடியேற்றம்
பழங்காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்த பகுதிகளில், யூதர்களுக்கென்று தனி தாயகம் அமைக்க வேண்டுமென்று யூத செல்வந்தர்கள் விரும்பினர். இவர்கள் உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களை ஒருங்கிணைத்து பாலஸ்தீன பகுதியில் குடியேற வைக்க முடிவு செய்தனர். இச்செயலுக்கு பிரிட்டிஷ் அரசும் ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக அரேபியர்கள் வாழ்ந்து வந்தனர்.
தொடக்கத்தில் யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை கண்டும் காணாதிருந்த அரேபியர்கள் யூதர்களின் எண்ணிக்கை பெருக்கம் கண்டு அதிர்ச்சியுற்றனர். யூதர் குடியேற்றம் தங்கள் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் என உணர்ந்தனர். எனவே யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை எதிர்த்தனர். இதனால் இரு இனத்தவர்களிடையே சச்சரவு மூண்டது.
அரேபியர்களுக்கு பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. எனவே இப்பிரச்சினையை ஐ.நா சபைக்கு கொண்டு சென்றது. ஐ.நா இப்பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி பாலஸ்தீனத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தது. ஒரு பகுதி பாலஸ்தீன அரேபியர்களுக்கென்றும், மற்றொரு பகுதி யூதர்களுக்கென்றும், புகழ்பெற்ற பகுதியான ஜெருசலேம் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் விடுவதென முடிவு செய்யப்பட்டது. இதனை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரேபியர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
ஐ.நா.வின் முடிவுபடி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் யூதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி கொண்டனர். இதன்படி 1948ம் ஆண்டு மே 14ம் நாள் இரவு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்ரேல் என்ற புதிய யூத நாட்டை உருவாக்கினர். அமெரிக்கா இதனை ஆதரித்தது. ஐ.நா.வும் இதனை ஏற்றுக் கொண்டு இஸ்ரேலை உறுப்பினராக்கிக் கொண்டது.
அரபு - இஸ்ரேல் போர்கள்
இஸ்ரேல் உருவானதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் அரபு நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து 1949-ம் ஆண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தன. இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்தது. அதனால் இப்போரில் அரபு நாடுகள் தோல்வியடைந்தன. அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
மீண்டும் 1956, 1957, 1975 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலுடன் அரபு நாடுகள் போர் தொடுத்து தோல்வியையே தழுவின.
இவ்வெற்றியின் மூலம் இஸ்ரேல் அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கம்
ஐ.நா தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளை பெற்றுக்கொண்டு அரேபியர்கள் தனி நாடு உருவாக்கி இருந்திருக்கலாம், ஆனால் இஸ்ரேலுடன் போர் தொடுத்ததன் மூலம் தங்கள் பகுதிகளை இழந்து அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகளாக நாட்டுக்குள் நாடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அரேபியர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தினை தொடங்கி உள்ளனர். இவ்வியக்கத்திற்கு யாசர் அராபத் தலைவராக உள்ளார். இவர்கள் இஸ்ரேலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரேபியர்களுக்கென்று தனி தாயகம் அமைப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
உலக நாடுகள் ஆதரவு
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை விட்டுக் கொடுத்து அரேபியர்களுக்கென தனி தாயகம் உருவாக வழிவகை செய்திட வேண்டுமென்று இந்தியா உள்பட பல உலக நாடுகள் கோரி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதற்கு மறுத்து வருகிறது. இதனால் பிரச்சினை வலுத்துக் கொண்டே செல்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு, மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி மற்றும் படை உதவிகளை செய்து வருகிறது. இதுவே அமெரிக்கா மீது அரபு நாடுகள் பகை கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது.
பாலஸ்தீனம்
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாலஸ்தீனம் சிறப்புமிகு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டது. யூத சமயமும், கிறிஸ்தவ சமயமும் இங்குதான் தோன் றின. எனவே இச்சமயங்களின் புனித தலங்களான ஜெருசலேம் இங்குதான் அமைந்துள்ளது. கி.பி.7ம் நூற்றாண்டில் அரேபியர் இப்பகுதியை கைப்பற்றினர். இங்கு அல்அக்ஷா என்ற புகழ்மிக்க மசூதியை கட்டினர். இதனால் இப்பகுதி அரேபியர்களின் புனித தலமாகவும் ஆனது. பிறகு பாலஸ்தீன பகுதியை ரோமானிய பேரரசு, உதுமானிய பேரரசு போன்ற பேரரசுகள் ஆண்டு வந்தன. முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் மாண்டேட் பகுதியாக மாறியது.
யூதர்கள் குடியேற்றம்
பழங்காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்த பகுதிகளில், யூதர்களுக்கென்று தனி தாயகம் அமைக்க வேண்டுமென்று யூத செல்வந்தர்கள் விரும்பினர். இவர்கள் உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களை ஒருங்கிணைத்து பாலஸ்தீன பகுதியில் குடியேற வைக்க முடிவு செய்தனர். இச்செயலுக்கு பிரிட்டிஷ் அரசும் ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக அரேபியர்கள் வாழ்ந்து வந்தனர்.
தொடக்கத்தில் யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை கண்டும் காணாதிருந்த அரேபியர்கள் யூதர்களின் எண்ணிக்கை பெருக்கம் கண்டு அதிர்ச்சியுற்றனர். யூதர் குடியேற்றம் தங்கள் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் என உணர்ந்தனர். எனவே யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை எதிர்த்தனர். இதனால் இரு இனத்தவர்களிடையே சச்சரவு மூண்டது.
அரேபியர்களுக்கு பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. எனவே இப்பிரச்சினையை ஐ.நா சபைக்கு கொண்டு சென்றது. ஐ.நா இப்பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி பாலஸ்தீனத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தது. ஒரு பகுதி பாலஸ்தீன அரேபியர்களுக்கென்றும், மற்றொரு பகுதி யூதர்களுக்கென்றும், புகழ்பெற்ற பகுதியான ஜெருசலேம் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் விடுவதென முடிவு செய்யப்பட்டது. இதனை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரேபியர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
ஐ.நா.வின் முடிவுபடி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் யூதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி கொண்டனர். இதன்படி 1948ம் ஆண்டு மே 14ம் நாள் இரவு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்ரேல் என்ற புதிய யூத நாட்டை உருவாக்கினர். அமெரிக்கா இதனை ஆதரித்தது. ஐ.நா.வும் இதனை ஏற்றுக் கொண்டு இஸ்ரேலை உறுப்பினராக்கிக் கொண்டது.
அரபு - இஸ்ரேல் போர்கள்
இஸ்ரேல் உருவானதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் அரபு நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து 1949-ம் ஆண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தன. இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்தது. அதனால் இப்போரில் அரபு நாடுகள் தோல்வியடைந்தன. அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
மீண்டும் 1956, 1957, 1975 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலுடன் அரபு நாடுகள் போர் தொடுத்து தோல்வியையே தழுவின.
இவ்வெற்றியின் மூலம் இஸ்ரேல் அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கம்
ஐ.நா தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளை பெற்றுக்கொண்டு அரேபியர்கள் தனி நாடு உருவாக்கி இருந்திருக்கலாம், ஆனால் இஸ்ரேலுடன் போர் தொடுத்ததன் மூலம் தங்கள் பகுதிகளை இழந்து அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகளாக நாட்டுக்குள் நாடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அரேபியர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தினை தொடங்கி உள்ளனர். இவ்வியக்கத்திற்கு யாசர் அராபத் தலைவராக உள்ளார். இவர்கள் இஸ்ரேலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரேபியர்களுக்கென்று தனி தாயகம் அமைப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
உலக நாடுகள் ஆதரவு
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை விட்டுக் கொடுத்து அரேபியர்களுக்கென தனி தாயகம் உருவாக வழிவகை செய்திட வேண்டுமென்று இந்தியா உள்பட பல உலக நாடுகள் கோரி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதற்கு மறுத்து வருகிறது. இதனால் பிரச்சினை வலுத்துக் கொண்டே செல்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு, மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி மற்றும் படை உதவிகளை செய்து வருகிறது. இதுவே அமெரிக்கா மீது அரபு நாடுகள் பகை கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது.
பாலஸ்தீனம் அழிந்து இஸ்ரேலுடன் இணைய வேண்டும், அல்லது இஸ்ரேல் அழிந்து பாலஸ்தீனத்துடன் சேர வேண்டும், அதுவரை யுத்தம் முடிவடையாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதென்பது குதிரைக்கொம்பு.......அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்பினால் நடக்கலாம். ஆனால் சாத்தியமற்றது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முன்பு வேண்டுமென்றால் அமேரிக்கா இஸ்ரேலுக்கு உதவி இருக்கலாம் - தற்பொழுது அமேரிக்கா இஸ்ரேலின் கைப்பாவை
- Sponsored content
Similar topics
» பாலஸ்தீன சிறுவன் மீதான பாலியல் தாக்குதல் - விசாரணைக்கு இஸ்ரேல் தடை
» இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு
» சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை நூதன முறையில் சித்திரவதை செய்யும் இஸ்ரேல்!
» மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?
» ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
» இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு
» சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை நூதன முறையில் சித்திரவதை செய்யும் இஸ்ரேல்!
» மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?
» ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|