புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
52 Posts - 61%
heezulia
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
1 Post - 1%
viyasan
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
244 Posts - 43%
heezulia
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
13 Posts - 2%
prajai
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 8:00 am

அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை O4AhkJoxTM2rdNWM5PXm+_____2257669g
-
தீஸ்ரிகசம்’ படத்தில் ராஜ்கபூர்-வகிதா
------------------------------

கடவுளுக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு மிக விசித்திரமானது.
தன் காதல் வெற்றி அடையும்பொழுது தனது ஆற்றலாலும்
முயற்சியாலும் மட்டுமே அது கைகூடியது என்று நினைக்கும்
மனிதன் அது தோல்வியடையும்போது விதியையும் கடவுளையும்
ஏசுவது வழக்கம்.

“கடவுள் மனிதனாகப் பிறந்து காதலித்திருந்தால்தானே
அவனுக்குத் தெரியும் இதைப் பற்றி” என்ற தமிழ் வரிகளின்
கடுமையான உணர்வை,

“உலகைப் படைக்கும் கடவுளே, இப்படி மனிதருக்குக் காதலைக்
கொடுத்துப் பிறகு பிரிவையும் தந்து அங்கிருந்து வேடிக்கை
பார்க்கிறாயே உனக்கும் இப்படி ஆகும் அல்லவா” என்ற
மெலிதான கண்டன உணர்வுடன் இணையும் பொதுவான இந்த
மனித இயல்பை அழகாக எடுத்துக்காட்டும்
தமிழ்-இந்தி திரைப் பாடல்களைப் பார்ப்போம்.

இந்தித் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படும்
தீஸ்ரிகசம் (மூன்றாவது சத்தியம்) என்ற படத்தில் இடம் பெற்ற
இப்பாடலை எழுதியவர் ஹஸ்ரத் ஜெயப்பூரி.

இசை சங்கர் ஜெய்கிஷன்.
நடிப்பு ராஜ்கபூர்-வகிதா ரஹ்மான்.
பாடலின் பொருள் அறிந்து அதற்குரிய பரிகாசக் குரலில் பாடலைப்
பாடியவர் முகேஷ்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 8:01 am


பாடல்
:
-

துனியா பனானேவாலே

கியா தேரி மன்மே சமாயி

து நே காஹேகோ துனியா பனாயி

காஹே பனாயி து நே

மாட்டிகோ புத்லே

தர்தி யே பியாரி பியாரி

முக்டே யே உஜ்லே.
-

பாடலின் பொருள்:
-

உலகைப் படைப்பவனே
என்ன உறைந்தது (நினைத்து) உன் மனதில்

நீ எதற்காக உலகைப் படைத்தாய்
எதற்காக மண் பதுமைகளை
அழகான அன்பு முகங்களாகப் படைத்தாய்

எதற்காக உலகின் இந்த விளையாட்டையும்
அதில் இளமையின் துள்ளலையும் செய்தாய்

(இதையெல்லாம் படைத்துவிட்டு)
சப்தம் இன்றி வேடிக்கை பார்க்கிறது
ஆஹா உன் இறையாண்மை

நீயும் தடுமாறுவாய் (இந்த மாதிரி)
மனதைப் படைத்துவிட்டு (அதனால்)
காதலின் சூறாவளியை மனதில் மறைத்துக்கொண்டு

ஏதோ சித்திரம் (காதல் வடிவு)
உன் கண்களிலும் இருக்கும்
கண்ணீர் பெருகும் உன்
கண் இமைகளிலிருந்தும்

சொல் நீயே உனக்கு யாரிடமாவது
காதலை ஏற்பட செய்தாயா
(எல்லோரிடமும் நீ)

காதலை ஏற்படுத்தி வாழக் கற்பித்தாய்
சிரிக்கக் கற்பித்தாய் அழுவதற்குக் கற்பித்தாய்

வாழ்க்கைப் பாதையில் துணையைச்
சந்திக்க வைத்தாய்

துணையை அளித்து நீ (உறங்கிக் கிடந்த)
கனவுகளை விழிக்கச்செய்தாய்
கனவுகளை விழிக்கச் செய்து {பிறகு}
எதற்காகப் பிரிவினை தந்தாய்.

என்ன உறைந்தது
உன் மனதில்
நீ எதற்காக உலகைப் படைத்தாய்?
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 8:02 am

அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை B6Mf0NswQQubKR5ZvFd3+s_s_r_2257671g
-
வாம்பாடி’ படத்தில் எஸ்.எஸ்.ஆர்.
--

இப்பாடலின் கண்டன உணர்வு சற்றும் குறையாமல்
அதே சமயம் தனக்கே உரிய எளிய, ஆனால் மனதைத்
தாக்கும் கடுமையான கவி வரிகளுடன் கண்ணதாசன்
எழுதிய பாட்டு அவரது அப்போதைய ஆளுமையையும்
தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பாடல் இடம் பெற்ற படம் : வானம்பாடி
வரிகளின் உணர்வுக்கு மெருகேற்றிப் பாடியவர் :
டி.எம் சௌந்தர்ராஜன்.
படம் வெளிவந்த ஆண்டு : 1962.
-
தமிழ்ப் பாடல்:

-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் - அவன்

காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்-அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்.

(கடவுள்)

எத்தனை பெண் படைத்தான்
எல்லோருக்கும் கண் கொடுத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்-அதை
ஊரெங்கும் தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசவிட்டான்

ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்

(கடவுள்)
-
அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடாடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்.
-
(கடவுள்)
-
-------------------------
படங்கள் உதவி: ஞானம்
எஸ்.எஸ். வாசன்
நன்றி- தி இந்து
-
----------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக