புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை
Page 1 of 1 •
-
தீஸ்ரிகசம்’ படத்தில் ராஜ்கபூர்-வகிதா
------------------------------
கடவுளுக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு மிக விசித்திரமானது.
தன் காதல் வெற்றி அடையும்பொழுது தனது ஆற்றலாலும்
முயற்சியாலும் மட்டுமே அது கைகூடியது என்று நினைக்கும்
மனிதன் அது தோல்வியடையும்போது விதியையும் கடவுளையும்
ஏசுவது வழக்கம்.
“கடவுள் மனிதனாகப் பிறந்து காதலித்திருந்தால்தானே
அவனுக்குத் தெரியும் இதைப் பற்றி” என்ற தமிழ் வரிகளின்
கடுமையான உணர்வை,
“உலகைப் படைக்கும் கடவுளே, இப்படி மனிதருக்குக் காதலைக்
கொடுத்துப் பிறகு பிரிவையும் தந்து அங்கிருந்து வேடிக்கை
பார்க்கிறாயே உனக்கும் இப்படி ஆகும் அல்லவா” என்ற
மெலிதான கண்டன உணர்வுடன் இணையும் பொதுவான இந்த
மனித இயல்பை அழகாக எடுத்துக்காட்டும்
தமிழ்-இந்தி திரைப் பாடல்களைப் பார்ப்போம்.
இந்தித் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படும்
தீஸ்ரிகசம் (மூன்றாவது சத்தியம்) என்ற படத்தில் இடம் பெற்ற
இப்பாடலை எழுதியவர் ஹஸ்ரத் ஜெயப்பூரி.
இசை சங்கர் ஜெய்கிஷன்.
நடிப்பு ராஜ்கபூர்-வகிதா ரஹ்மான்.
பாடலின் பொருள் அறிந்து அதற்குரிய பரிகாசக் குரலில் பாடலைப்
பாடியவர் முகேஷ்.
பாடல்:
-
துனியா பனானேவாலே
கியா தேரி மன்மே சமாயி
து நே காஹேகோ துனியா பனாயி
காஹே பனாயி து நே
மாட்டிகோ புத்லே
தர்தி யே பியாரி பியாரி
முக்டே யே உஜ்லே.
-
பாடலின் பொருள்:
-
உலகைப் படைப்பவனே
என்ன உறைந்தது (நினைத்து) உன் மனதில்
நீ எதற்காக உலகைப் படைத்தாய்
எதற்காக மண் பதுமைகளை
அழகான அன்பு முகங்களாகப் படைத்தாய்
எதற்காக உலகின் இந்த விளையாட்டையும்
அதில் இளமையின் துள்ளலையும் செய்தாய்
(இதையெல்லாம் படைத்துவிட்டு)
சப்தம் இன்றி வேடிக்கை பார்க்கிறது
ஆஹா உன் இறையாண்மை
நீயும் தடுமாறுவாய் (இந்த மாதிரி)
மனதைப் படைத்துவிட்டு (அதனால்)
காதலின் சூறாவளியை மனதில் மறைத்துக்கொண்டு
ஏதோ சித்திரம் (காதல் வடிவு)
உன் கண்களிலும் இருக்கும்
கண்ணீர் பெருகும் உன்
கண் இமைகளிலிருந்தும்
சொல் நீயே உனக்கு யாரிடமாவது
காதலை ஏற்பட செய்தாயா
(எல்லோரிடமும் நீ)
காதலை ஏற்படுத்தி வாழக் கற்பித்தாய்
சிரிக்கக் கற்பித்தாய் அழுவதற்குக் கற்பித்தாய்
வாழ்க்கைப் பாதையில் துணையைச்
சந்திக்க வைத்தாய்
துணையை அளித்து நீ (உறங்கிக் கிடந்த)
கனவுகளை விழிக்கச்செய்தாய்
கனவுகளை விழிக்கச் செய்து {பிறகு}
எதற்காகப் பிரிவினை தந்தாய்.
என்ன உறைந்தது
உன் மனதில்
நீ எதற்காக உலகைப் படைத்தாய்?
-
------------------
-
வானம்பாடி’ படத்தில் எஸ்.எஸ்.ஆர்.
--
இப்பாடலின் கண்டன உணர்வு சற்றும் குறையாமல்
அதே சமயம் தனக்கே உரிய எளிய, ஆனால் மனதைத்
தாக்கும் கடுமையான கவி வரிகளுடன் கண்ணதாசன்
எழுதிய பாட்டு அவரது அப்போதைய ஆளுமையையும்
தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
பாடல் இடம் பெற்ற படம் : வானம்பாடி
வரிகளின் உணர்வுக்கு மெருகேற்றிப் பாடியவர் :
டி.எம் சௌந்தர்ராஜன்.
படம் வெளிவந்த ஆண்டு : 1962.
-
தமிழ்ப் பாடல்:
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்-அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்.
(கடவுள்)
எத்தனை பெண் படைத்தான்
எல்லோருக்கும் கண் கொடுத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்-அதை
ஊரெங்கும் தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்
(கடவுள்)
-
அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடாடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்.
-
(கடவுள்)
-
-------------------------
படங்கள் உதவி: ஞானம்
எஸ்.எஸ். வாசன்
நன்றி- தி இந்து
-
----------------------------
- Sponsored content
Similar topics
» காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: குதிரையில் அழைத்து வந்து நாய்களுக்கு திருமணம்~!!!
» ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
» தேன்கிண்ணம் - ரசித்த திரையிசை பாடல்கள்
» ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
» தேன்கிண்ணம் - ரசித்த திரையிசை பாடல்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|