புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
21 Posts - 4%
prajai
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_m10சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 6:19 pm

சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு 4XRGJkOSmKKCNL12Wz90+Tamil_News_large_1768120_318_219
-
புதுடில்லி:
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில்
சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்த
சுப்ரீம் கோர்ட் நீதிபதி பினாகி சந்திர கோஷ், மே 27 ம்
தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்து
குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனையை
உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ்,
அமித்வா ராய் ஆகியோர் கடந்த பிப்., 14ம் தேதி தீர்ப்பு
அளித்தனர்.

இதில், ஜெயலலிதா இறந்து விட்டார். மற்ற மூன்று பேரும்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

பணி ஓய்வு

இந்த சூழ்நிலையில், நீதிபதி கோஷ் மே, 27 ம் தேதி பணியில்
இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் 2013ம் ஆண்டு மார்ச் 8 ம்
தேதி முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

மறைந்த கோல்கட்டா தலைமை நீதிபதி சாம்பு சந்திர கோஷ்
என்பவரின் மகன் தான் இவர்.

பணி ஓய்வு பெறுவதை ஒட்டி, டில்லியில் சுப்ரீம் கோர்ட்
பார் அசோசியேஷன் சார்பில் பிரிவு உபசார விழா நடந்தது.
இதில் பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர்
கூறியதாவது:

ஒரு கடினமான பணியை மேற்கொள்ளும் போது உங்களுக்கு
மன ரீதியான வலிமை அதிகமாகவே தேவைப்படும்.
ஒரு பிரபலமான, சக்திவாய்ந்த நபருக்கு எதிரான வழக்கை
விசாரிக்கும் போது கூடுதல் மன வலிமை தேவைப்படும்.

அந்த வகையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு
எதிரான வழக்கில் தீர்ப்பு அளிக்கும் போது, தனது மன
வலிமையை நீதிபதி கோஷ் நன்கு வெளிப்படுத்தினார்.

அந்த தீர்ப்புக்காக என பல காலம் நினைவுகூரப்படுவார் என
நாங்கள் தெரிவித்து வருகிறோம். இவ்வாறு தலைமை நீதிபதி
கூறினார்.
-
------------------------------

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 10, 2017 9:06 pm

ayyasamy ram wrote:சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு 4XRGJkOSmKKCNL12Wz90+Tamil_News_large_1768120_318_219
-

ஒரு கடினமான பணியை மேற்கொள்ளும் போது உங்களுக்கு
மன ரீதியான வலிமை அதிகமாகவே தேவைப்படும்.
ஒரு பிரபலமான, சக்திவாய்ந்த நபருக்கு எதிரான வழக்கை
விசாரிக்கும் போது கூடுதல் மன வலிமை தேவைப்படும்.

அந்த வகையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு
எதிரான வழக்கில் தீர்ப்பு அளிக்கும் போது, தனது மன
வலிமையை நீதிபதி கோஷ் நன்கு வெளிப்படுத்தினார்.
------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1241765

ஒரு நேர்மையான நீதிபதிக்கு எந்த மனவலிமையும் தேவையில்லை . குற்றவாளிக் கூண்டிலே நிற்பவர் பிரபலமானவரா , சக்தி வாய்ந்தவரா என்றெல்லாம் ஆராயக்கூடாது . அவர் செய்த குற்றத்தைத்தான் பார்க்கவேண்டும் .

" நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " என்ற நெறியில் நிற்பதே ஒரு நீதிபதிக்கு அழகு .

" சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் ' என்பார் ஐயன் வள்ளுவர் .

துலாக்கோல்போல் போல எப்பக்கமும் சாயாது நடுநிலையில் நிற்பவனே சிறந்த நீதிபதி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக