ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு

2 posters

Go down

சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Empty சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு

Post by ayyasamy ram Wed 10 May 2017 - 19:49

சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு 4XRGJkOSmKKCNL12Wz90+Tamil_News_large_1768120_318_219
-
புதுடில்லி:
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில்
சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்த
சுப்ரீம் கோர்ட் நீதிபதி பினாகி சந்திர கோஷ், மே 27 ம்
தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்து
குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனையை
உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ்,
அமித்வா ராய் ஆகியோர் கடந்த பிப்., 14ம் தேதி தீர்ப்பு
அளித்தனர்.

இதில், ஜெயலலிதா இறந்து விட்டார். மற்ற மூன்று பேரும்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

பணி ஓய்வு

இந்த சூழ்நிலையில், நீதிபதி கோஷ் மே, 27 ம் தேதி பணியில்
இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் 2013ம் ஆண்டு மார்ச் 8 ம்
தேதி முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

மறைந்த கோல்கட்டா தலைமை நீதிபதி சாம்பு சந்திர கோஷ்
என்பவரின் மகன் தான் இவர்.

பணி ஓய்வு பெறுவதை ஒட்டி, டில்லியில் சுப்ரீம் கோர்ட்
பார் அசோசியேஷன் சார்பில் பிரிவு உபசார விழா நடந்தது.
இதில் பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர்
கூறியதாவது:

ஒரு கடினமான பணியை மேற்கொள்ளும் போது உங்களுக்கு
மன ரீதியான வலிமை அதிகமாகவே தேவைப்படும்.
ஒரு பிரபலமான, சக்திவாய்ந்த நபருக்கு எதிரான வழக்கை
விசாரிக்கும் போது கூடுதல் மன வலிமை தேவைப்படும்.

அந்த வகையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு
எதிரான வழக்கில் தீர்ப்பு அளிக்கும் போது, தனது மன
வலிமையை நீதிபதி கோஷ் நன்கு வெளிப்படுத்தினார்.

அந்த தீர்ப்புக்காக என பல காலம் நினைவுகூரப்படுவார் என
நாங்கள் தெரிவித்து வருகிறோம். இவ்வாறு தலைமை நீதிபதி
கூறினார்.
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83926
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு Empty Re: சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு

Post by M.Jagadeesan Wed 10 May 2017 - 22:36

ayyasamy ram wrote:சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு 4XRGJkOSmKKCNL12Wz90+Tamil_News_large_1768120_318_219
-

ஒரு கடினமான பணியை மேற்கொள்ளும் போது உங்களுக்கு
மன ரீதியான வலிமை அதிகமாகவே தேவைப்படும்.
ஒரு பிரபலமான, சக்திவாய்ந்த நபருக்கு எதிரான வழக்கை
விசாரிக்கும் போது கூடுதல் மன வலிமை தேவைப்படும்.

அந்த வகையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு
எதிரான வழக்கில் தீர்ப்பு அளிக்கும் போது, தனது மன
வலிமையை நீதிபதி கோஷ் நன்கு வெளிப்படுத்தினார்.
------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1241765

ஒரு நேர்மையான நீதிபதிக்கு எந்த மனவலிமையும் தேவையில்லை . குற்றவாளிக் கூண்டிலே நிற்பவர் பிரபலமானவரா , சக்தி வாய்ந்தவரா என்றெல்லாம் ஆராயக்கூடாது . அவர் செய்த குற்றத்தைத்தான் பார்க்கவேண்டும் .

" நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " என்ற நெறியில் நிற்பதே ஒரு நீதிபதிக்கு அழகு .

" சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் ' என்பார் ஐயன் வள்ளுவர் .

துலாக்கோல்போல் போல எப்பக்கமும் சாயாது நடுநிலையில் நிற்பவனே சிறந்த நீதிபதி .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜாமீனுக்கு கோடி கோடியாக வாங்கிய நீதிபதி... மாட்டும் மற்றொரு நீதிபதி, எம்.எல்.எல்.ஏ.க்கள்
» ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : சசியை விமர்சித்ததால் நடவடிக்கை
» சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா நாளை (செப்., 2) ஓய்வு
» கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை
» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum