ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்

3 posters

Go down

மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் Empty மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்

Post by ayyasamy ram Wed May 10, 2017 2:15 pm

மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் K14jJf9TCyMCaS3DLLDj+580306_376489699150756_1713781593_n
-


உங்களுக்கு நீங்களே ஒளியேற்றிக் கொள்ளுங்கள்
இப்படி முற்படுகையில் முன்னோர்கள் சொன்னது
முன்னோர்கள் நடந்தது முன்னோர்கள் எழுதியது
என்று கூறி அறிவுக்கு மாரானவைகளை ஏற்றுக்
கொள்ளாதிர்கள்
-
--------------------------------

மற்றவர்களின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு நீங்கள்
அப்படியே தடுமாறாதீர்கள் மற்றவர்களின் அனுபவத்தை
எடுத்துக் கொள்ளலாம் என்று கருதாதிர்கள்

மாறாக உங்கள் அனுபவம் என்பதே மிக முக்கியம்
அதைப் பயன் படுத்துங்கள்
-
----------------------------------

சாஸ்திரங்கள், சடங்குகள் என்ற மூட்டைகளை உங்கள்
முதுகிலோ, மூளையிலோ ஏற்றிக்கொண்டு வாழ்க்கை
பயணத்தில் மூச்சுத் தினறலால் அவதியுறாதிர்கள்
தன் முனைப்பு என்ற மூட்டையும் மிகவும் பெருத்த
சுமையே
-
---------------------------------------

இவைகளை எல்லாம் களைந்து விட்டு மென்மையானதாக
உங்களை ஆக்கிக் கொன்டால் வாழ்க்கைப் பயணம் எளிதாக
அமையும் தோல்விகளும் துன்பங்களும் உங்களை
நெருங்காமல் பார்த்துக் கொள்ள ஏதுவாகும்  
-
------------------------------------


Last edited by ayyasamy ram on Wed May 10, 2017 2:19 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் Empty Re: மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்

Post by ayyasamy ram Wed May 10, 2017 2:17 pm

-
மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் OQhla04DQaWwklPdEwc0+C8KlOKPUIAMyKyH
-
-
மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் F6F9D1uWQpyfgkBMs7Wo+4
-
. உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை;
உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை

– கௌதம புத்தர்

2. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே
கொடுத்துகொள்ளூம் தண்டனை

– கௌதம புத்தர்

3. தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே – அப்போதுதான்
அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான்

– கௌதம புத்தர்

4. குறை இல்லாத மனிதனும் இல்லை குறை இல்லாதவன்
மனிதனும் இல்லை அதை குறைக்க முடியாதவன் மனிதனே
இல்லை

– கௌதம புத்தர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் Empty Re: மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்

Post by M.Jagadeesan Wed May 10, 2017 2:23 pm

ayyasamy ram wrote:மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் K14jJf9TCyMCaS3DLLDj+580306_376489699150756_1713781593_n
-

------------------------------------
:

"Great men think alike " என்று சொல்வார்கள்

இதே கருத்தைத்தான் ஐயன் வள்ளுவர்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் .

என்று சொல்வார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் Empty Re: மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்

Post by ayyasamy ram Wed May 10, 2017 2:36 pm

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் K14jJf9TCyMCaS3DLLDj+580306_376489699150756_1713781593_n
-

------------------------------------
:

"Great men think alike " என்று சொல்வார்கள்

இதே கருத்தைத்தான் ஐயன் வள்ளுவர்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் .

என்று சொல்வார் .
மேற்கோள் செய்த பதிவு: 1241738
-
மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் 3838410834 மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் 3838410834
-
ஏன் தொழில் என்று சொல்லப்பட்டது?


தொழில் என்பதற்குப் பொதுவாகச் செயல் என்றும்
செய்யும் வேலை என்றும் பொருள் கொள்ளப்படும்.

இங்கு அது கடமையாகப் பின்பற்றப்படுதல் என்ற
பொருளில் ஆளப்பட்டது.
-
நன்றி- இணையம்
மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் JNheQiIVQ3u8WiSLYRjT+Kural
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் Empty Re: மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்

Post by Dr.S.Soundarapandian Wed May 10, 2017 4:06 pm

அருமையிருக்கு :நல்வரவு: :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! -  கௌதம புத்தர் Empty Re: மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum