Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்
3 posters
Page 1 of 1
மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்
-
உங்களுக்கு நீங்களே ஒளியேற்றிக் கொள்ளுங்கள்
இப்படி முற்படுகையில் முன்னோர்கள் சொன்னது
முன்னோர்கள் நடந்தது முன்னோர்கள் எழுதியது
என்று கூறி அறிவுக்கு மாரானவைகளை ஏற்றுக்
கொள்ளாதிர்கள்
-
--------------------------------
மற்றவர்களின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு நீங்கள்
அப்படியே தடுமாறாதீர்கள் மற்றவர்களின் அனுபவத்தை
எடுத்துக் கொள்ளலாம் என்று கருதாதிர்கள்
மாறாக உங்கள் அனுபவம் என்பதே மிக முக்கியம்
அதைப் பயன் படுத்துங்கள்
-
----------------------------------
சாஸ்திரங்கள், சடங்குகள் என்ற மூட்டைகளை உங்கள்
முதுகிலோ, மூளையிலோ ஏற்றிக்கொண்டு வாழ்க்கை
பயணத்தில் மூச்சுத் தினறலால் அவதியுறாதிர்கள்
தன் முனைப்பு என்ற மூட்டையும் மிகவும் பெருத்த
சுமையே
-
---------------------------------------
இவைகளை எல்லாம் களைந்து விட்டு மென்மையானதாக
உங்களை ஆக்கிக் கொன்டால் வாழ்க்கைப் பயணம் எளிதாக
அமையும் தோல்விகளும் துன்பங்களும் உங்களை
நெருங்காமல் பார்த்துக் கொள்ள ஏதுவாகும்
-
------------------------------------
Last edited by ayyasamy ram on Wed May 10, 2017 2:19 pm; edited 1 time in total
Re: மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்
-
-
-
-
. உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை;
உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை
– கௌதம புத்தர்
2. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே
கொடுத்துகொள்ளூம் தண்டனை
– கௌதம புத்தர்
3. தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே – அப்போதுதான்
அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான்
– கௌதம புத்தர்
4. குறை இல்லாத மனிதனும் இல்லை குறை இல்லாதவன்
மனிதனும் இல்லை அதை குறைக்க முடியாதவன் மனிதனே
இல்லை
– கௌதம புத்தர்
-
-
-
. உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை;
உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை
– கௌதம புத்தர்
2. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே
கொடுத்துகொள்ளூம் தண்டனை
– கௌதம புத்தர்
3. தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே – அப்போதுதான்
அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான்
– கௌதம புத்தர்
4. குறை இல்லாத மனிதனும் இல்லை குறை இல்லாதவன்
மனிதனும் இல்லை அதை குறைக்க முடியாதவன் மனிதனே
இல்லை
– கௌதம புத்தர்
Re: மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்
:ayyasamy ram wrote:
-
------------------------------------
"Great men think alike " என்று சொல்வார்கள்
இதே கருத்தைத்தான் ஐயன் வள்ளுவர்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் .
என்று சொல்வார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்
மேற்கோள் செய்த பதிவு: 1241738M.Jagadeesan wrote::ayyasamy ram wrote:
-
------------------------------------
"Great men think alike " என்று சொல்வார்கள்
இதே கருத்தைத்தான் ஐயன் வள்ளுவர்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் .
என்று சொல்வார் .
-
-
ஏன் தொழில் என்று சொல்லப்பட்டது?
தொழில் என்பதற்குப் பொதுவாகச் செயல் என்றும்
செய்யும் வேலை என்றும் பொருள் கொள்ளப்படும்.
இங்கு அது கடமையாகப் பின்பற்றப்படுதல் என்ற
பொருளில் ஆளப்பட்டது.
-
நன்றி- இணையம்
Re: மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது..! - கௌதம புத்தர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» கௌதம புத்தர்
» கௌதம புத்தர் போதனைகள்
» கௌதம புத்தர் - ஒலிவடிவம்!
» இதம் தரும் இலைகள்
» மனதிற்கு சாந்தம் தரும் சென்னை சாந்தோம் சர்ச்!
» கௌதம புத்தர் போதனைகள்
» கௌதம புத்தர் - ஒலிவடிவம்!
» இதம் தரும் இலைகள்
» மனதிற்கு சாந்தம் தரும் சென்னை சாந்தோம் சர்ச்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|