புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் – அரிய செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:34 pm

திருக்குறள் – அரிய செய்திகள் I2yfnosGSeGrRg7HcxvZ+20170401_2017302

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:35 pm

திருக்குறளும் அரிய தகவல்களும்:-

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812

* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330

* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:35 pm



* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.

* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:40 pm



* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
– ஜி.யு.போப்.

* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்
– பரிமேலழகர்.

* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில்
இடம்பெற்றுள்ளது.

* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில்
இடம்பெற்றுள்ளது.

* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-

-------------
நன்றி : இணையத்திலிருந்து திரட்டியவர்
எம்.ஜெகதீசன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:57 pm

நெடில் வாராக் குறள் ஒன்று.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."

துணைக் கால் வராத குறள்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:47 pm

ayyasamy ram wrote:திருக்குறள் – அரிய செய்திகள் I2yfnosGSeGrRg7HcxvZ+20170401_2017302

அருமை அருமை ! திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:48 pm

ayyasamy ram wrote:திருக்குறளும் அரிய தகவல்களும்:-

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812

* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330

* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.

இது நிறைய முறை whatsup இல் வந்துள்ளது என்றாலும், நல்ல தகவல் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:49 pm

ayyasamy ram wrote:

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.

* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.

சூப்பர் !......எத்தனை ஆழமாக படிக்க வேண்டும் இவற்றை குறிப்பெடுக்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:49 pm

ayyasamy ram wrote:

* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
– ஜி.யு.போப்.

* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்
– பரிமேலழகர்.

* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில்
இடம்பெற்றுள்ளது.

* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில்
இடம்பெற்றுள்ளது.

* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-

-------------
நன்றி : இணையத்திலிருந்து திரட்டியவர்
எம்.ஜெகதீசன்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:50 pm

ayyasamy ram wrote:நெடில் வாராக் குறள் ஒன்று.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."

துணைக் கால் வராத குறள்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி
மேற்கோள் செய்த பதிவு: 1241488

திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 நம் ஜெகதீசன் ஐயா மேலும் சில விவரங்கள் தருவார் என்றுநம்புகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக