Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறள் – அரிய செய்திகள்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: திருக்குறள் – அரிய செய்திகள்
திருக்குறளும் அரிய தகவல்களும்:-
* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
Re: திருக்குறள் – அரிய செய்திகள்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.
* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.
Re: திருக்குறள் – அரிய செய்திகள்
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
– ஜி.யு.போப்.
* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்
– பரிமேலழகர்.
* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில்
இடம்பெற்றுள்ளது.
* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில்
இடம்பெற்றுள்ளது.
* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-
-------------
நன்றி : இணையத்திலிருந்து திரட்டியவர்
எம்.ஜெகதீசன்
Re: திருக்குறள் – அரிய செய்திகள்
நெடில் வாராக் குறள் ஒன்று.
"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."
துணைக் கால் வராத குறள்.
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி
"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."
துணைக் கால் வராத குறள்.
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி
Re: திருக்குறள் – அரிய செய்திகள்
ayyasamy ram wrote:
அருமை அருமை !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருக்குறள் – அரிய செய்திகள்
ayyasamy ram wrote:திருக்குறளும் அரிய தகவல்களும்:-
* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
இது நிறைய முறை whatsup இல் வந்துள்ளது என்றாலும், நல்ல தகவல்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருக்குறள் – அரிய செய்திகள்
ayyasamy ram wrote:
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.
* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.
சூப்பர் !......எத்தனை ஆழமாக படிக்க வேண்டும் இவற்றை குறிப்பெடுக்க?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருக்குறள் – அரிய செய்திகள்
ayyasamy ram wrote:
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
– ஜி.யு.போப்.
* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்
– பரிமேலழகர்.
* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில்
இடம்பெற்றுள்ளது.
* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில்
இடம்பெற்றுள்ளது.
* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-
-------------
நன்றி : இணையத்திலிருந்து திரட்டியவர்
எம்.ஜெகதீசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருக்குறள் – அரிய செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1241488ayyasamy ram wrote:நெடில் வாராக் குறள் ஒன்று.
"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."
துணைக் கால் வராத குறள்.
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி
நம் ஜெகதீசன் ஐயா மேலும் சில விவரங்கள் தருவார் என்றுநம்புகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..!
» திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
» T.M.S. பற்றிய சில அரிய செய்திகள்
» அறிவியல் செய்திகள் -விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
» T.M.S. பற்றிய சில அரிய செய்திகள்
» அறிவியல் செய்திகள் -விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|