புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_c10உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_m10உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_c10உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_m10உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_c10உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_m10உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_c10உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_m10உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க. Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 01, 2016 6:03 pm

ஒரு விடயம் (விஷயம்-விடயம் என்ற சொல்லுக்கு பற்றியம் என்பது தான் சரியான தமிழ் சொல் என கணினி மொழிமாற்றி அகராதி சொல்கிறது) உண்மை என்றோ, அல்லது அது இருக்கின்றது என்றோ, நிறுவப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்பிக்கை. ஆங்கிலத்தில் belief எனலாம்.இதற்கு எதிர் மூடநம்பிகை (Superstitious Belief/fetish) என சொல்லலாமா, அவநம்பிக்கை எனலாமா (disbelief/distrust ) தெரியவில்லை.

மூடநம்பிக்கை என்பது- அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு என்று அகரமுதலி விளக்கம் கொடுக்கிறது.

சோதிடம்,மதம்,கடவுள்,சொர்க்கம்-நரகம்,மறுவாழ்வு,இலுமினாட்டி என பல நிரூபிக்கப்படாத வேறுபட்ட நம்பிக்கைகள். இவை நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.தங்கள் நம்பிக்கைகள் சரியானது நியாயமானது உண்மையானது என நிரூபிக்க பல சாட்சியங்களை, ஆதாரங்களை அவர்கள் வைக்கவே செய்கிறார்கள்.

நாளை மீது வைக்கும் நம்பிக்கை இன்றைய வாழ்க்கையை தொடர வைக்கிறது. மருத்துவர் மீது வைக்கும் நம்பிக்கை நோயை குணமாக்குகிறது. இப்படி தொடரலாம்.......

அறிவியலிலுள்ள எடுத்துக்காட்டுகளெல்லாம் (Hypothesis) ஒருவித நம்பிக்கைகள் தாம். அறிவியலாளர்களும் பலவற்றை நம்புகின்றார்கள், நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கைகள் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களையும், உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. அதன் அடிப்படையில் அவர்கள் தரவுகளை நிறுவுகிறார்கள்.பூமி எப்படி உண்டாயிற்று? சூரியன் கிரகமா நட்சத்திரமா? இப்படிப் பல கேள்விகள். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டு ஒரு விடை தரப்படுகிறது. அது நம்பிக்கை. முற்றான ஆதாரங்கள் உண்டா? தெரியவில்லை.கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய், இப்படி தீர விசாரித்து அறிவது எல்லாம் மெய்யாகுமா? சந்தேகம் தான்.தீர விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கு கூறப்பட்ட வழக்குகளில் பல தப்பாகிப் போயிருக்கின்றன.

நம்பிக்கை ஒருவருடைய தனிப்பட்ட விடயம் என்பது என் கருத்து. அதில் தலையிடுவது முறையற்றது. சோதிடத்தில் கடவுளில் இப்படி பல, அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம். அதை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் மூட நம்பிக்கை எனக் கேலி செய்வது சரியாக இருக்காது.

வாரம் ஒரு முறை வந்து ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இதுதான் சம்பவம்.............

எல்-சல்வடோர் என்ற நாட்டில் 69 வயதுடைய சந்தியாகோ சஞ்சை, 18 வருடங்களுக்கு முன்னர் கடவுள் தனக்கு கூறியதாக சொல்லி, நிலத்தில் கீழ் சுரங்கப்பாதையை தோண்ட ஆரம்பித்தார்.தினமும் அதிகாலை மூன்று மணியளவில் வேலையை தொடங்குகிறார். இறை உத்தரவை ஏற்று செய்வதாக சொல்லும் அவரை, முட்டாள் எனக் கிண்டலடித்தும்,தங்கம் தேடி செல்வதாகவும் கூறியும் கூட ,அவர் தனது வேலையை நிறுத்திக் கொள்ளவில்லை.

கடவுள் நிறுத்தச் சொல்லும் வரை தோண்டிக் கொண்டே இருப்பேன் எனக் கூறிய அவர்,முடிவில் கடவுளிடம் இருந்து பரிசு கிடைக்கும் என்றும் நம்பினார்.
அவரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்த விரும்பவைல்லை.



இப்படியான பல நம்பிக்கைகள் நம் நாட்டிலும், உலகெங்கிலும் இருக்கவே செய்கிறது.

இதே போல் எல் பாசோவில் உள்ள மொஜாவே பாலைவனப் பகுதியில் உள்ள செம்பு மலை ஊடாக -copper mountain- 32 வருடங்களாக வில்லியம் ஹென்றி பரோ என்பவர் 2087 அடி வரை சுரங்கப்பாதையை தோண்டிய நிலையில் தனது வேலையை முடிக்காமலேயே 1938 இல் அங்கிருந்து வெளியேறி விட்டார்.



ஒரு பெண்ணின் பின்னால் ஒருவன் சுற்றிக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் அவள் கடைக்கண் பார்வை கிட்டும் என நம்புகிறான். இதுவும் ஒரு நம்பிக்கைதான். அவள் கடைக்கண் பார்வை கிடைக்காததால் ஒருவன் கொலைகாரனாகிறான்,இன்னொருவன் திராவகம் வீசுகிறான்,இன்னொருவன் விலகிச் சென்று விடுகிறான். இது இன்றைய உலகம்.

இன்னொன்று இருக்கிறது,அது தன்னம்பிக்கை.

ஒல்வது அறிவது அறிந்து அதன்கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2016 6:31 pm

murthy wrote:வாரம் ஒரு முறை வந்து ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

எனது இளமை பருவத்தில் , ஒரு மூதாட்டி ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் முருகன் மேல் பாடல்கள் பாடி ,பிக்ஷை வாங்கி செல்வார் . எதுவும் பேசமாட்டார் . பாடிக்கொண்டே இருப்பர் . பிக்ஷை போட்டவுடன் , அடுத்த வீட்டிற்கு செல்வார் .
அவருக்கு சண்டே ஸ்டாண்டர்ட் என்று புனைப் பெயர் வைத்தோம் அந்த காலத்தில் .
அதே போல் உங்களை
"வீக்-எண்டு ஃபீஸ்ட்"  ,"வீக் எண்டு ட்ரீட் "  என்று கூறலாமே .
சுவையாகவும்  சூடாகவும் தருகிறீர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 16, 2017 10:47 am

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக