Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் யார் எப்படி பேசுவர்!
+2
krishnaamma
ayyasamy ram
6 posters
Page 1 of 1
யார் யார் எப்படி பேசுவர்!
-
* கிரிக்கெட் வீரர், ‘ஓவரா’ பேசுவார்.
* ரவுடி, ‘அடிச்சு’ பேசுவார்.
* ஓட்டல் சர்வர், ‘சூப்’பரா பேசுவார்.
* வக்கீல், ‘பீஸ்’புல்லா பேசுவார்.
* பாஸ்ட் புட் ஓனர், ‘காரசாரமா’ பேசுவார்.
* ஐஸ் விற்பவர், ‘குளிர குளிர’ பேசுவார்.
* டெய்லர், ‘கட்’ செய்து பேசுவார்.
* மீன் வியாபாரி, ‘நாறடித்து’ பேசுவார்.
* கண்டக்டர், ‘நடந்து நடந்து’ பேசுவார்.
* டிரைவர், ‘நிறுத்தி நிறுத்தி’ பேசுவார்.
* பூக்கடைக்காரர் வார்த்தையை, ‘அளந்து’ பேசுவார்.
* டயட்டீஷியன், ‘உப்பு சப்பில்லாமல்’ பேசுவார்.
* பேங்க் மேனேஜர், ‘இன்ட்ரஸ்ட்’டா பேசுவார்.
* பியூட்டீஷியன், ‘அழகாக’ பேசுவார்.
* எலக்ட்ரீஷியன், ‘ஷாக்’ அடிச்ச மாதிரி பேசுவார்.
* புகைப்பட நிபுணர், ‘டெவலப்’ செய்து பேசுவார்.
* பால் வியாபாரி, பழம் நழுவி, ‘பாலில்’ விழுவது போல் பேசுவார்.
* கணக்கு வாத்தியார், ‘கூட்டி குறைத்து’ பேசுவார்.
– மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தர் பேசுவார்…
அவர் தான், ‘அரசியல்வாதி!’
-
நன்றி- வாரமலர்
Re: யார் யார் எப்படி பேசுவர்!
ஹா...ஹா..ஹா.... சூப்பர் ! .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யார் யார் எப்படி பேசுவர்!
ஆமாம் ! பேசத் தெரியாதவன் அரசியல்வாதி அல்ல !
ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .
ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .
" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .
அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .
ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .
ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .
" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .
அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: யார் யார் எப்படி பேசுவர்!
M.Jagadeesan wrote:ஆமாம் ! பேசத் தெரியாதவன் அரசியல்வாதி அல்ல !
ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .
ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .
" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .
அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: யார் யார் எப்படி பேசுவர்!
அவர் செயலிழக்கவில்லை.வைர விழாவிற்கு வரப் போகிறார்.
ஒருவர் பேசுவதையும்,எழுதுவதையும் வைத்து அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம்.அவர்கள் மறைத்து எழுதினாலும் பேசினாலும் எங்கோ ஒரு இடத்தில் தானாகவே அவர்களின் குணம் இடையிடையே தோன்றும்.இதை அடிப்படையாக வைத்து சில காவல் துறையில் விசாரணை நடத்துகிறார்கள்.
ஆனாலும் இன்னொருவர் இருக்கிறார்.
அந்த இன்னொருவர் டுவிட்டலில் தந்த பதிவு. வாசகர் ஒருவர் எந்தக் கருத்தை வைத்தாலும் அதைப் போல நாமும் தரம் கெட்டு பதில் பதிவிடலாமா? தரமற்ற பதிவை நீக்குவது நல்ல முறை.
[
ஒருவர் பேசுவதையும்,எழுதுவதையும் வைத்து அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம்.அவர்கள் மறைத்து எழுதினாலும் பேசினாலும் எங்கோ ஒரு இடத்தில் தானாகவே அவர்களின் குணம் இடையிடையே தோன்றும்.இதை அடிப்படையாக வைத்து சில காவல் துறையில் விசாரணை நடத்துகிறார்கள்.
ஆனாலும் இன்னொருவர் இருக்கிறார்.
அந்த இன்னொருவர் டுவிட்டலில் தந்த பதிவு. வாசகர் ஒருவர் எந்தக் கருத்தை வைத்தாலும் அதைப் போல நாமும் தரம் கெட்டு பதில் பதிவிடலாமா? தரமற்ற பதிவை நீக்குவது நல்ல முறை.
[
Guest- Guest
Re: யார் யார் எப்படி பேசுவர்!
கண்ணாடி மாளிகையில் இருந்து வெளியாரை கல்லெறிதலுக்கு சமம் .
சில கேவல அரசியல் தலைகள் போல் ஒண்டிக்கு ஒண்டி வரியா என்பது போல் உள்ளது.
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சும்மாவா சொன்னார்கள்!.
ரமணியன்
சில கேவல அரசியல் தலைகள் போல் ஒண்டிக்கு ஒண்டி வரியா என்பது போல் உள்ளது.
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சும்மாவா சொன்னார்கள்!.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: யார் யார் எப்படி பேசுவர்!
ராஜாஜி சொன்னது தமாஷ்! ஆனால் அது தீர்வல்ல! தீர்வு, சுடுகாட்டுக்குச் சுற்றுச் சுவர் கட்டுவதுதான் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» யார் யார் எப்படி பேசுவர்!
» யார் எப்படி பேசுவார்கள்??
» நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?
» தேவதாசிகள் என்பவர்கள் யார்? தேவதாசி முறை எப்படி தோன்றியது?
» ஆஸ்கர் விருதுகளை வழங்குவது யார்? திரைப்படங்கள் விருதுக்கு எப்படி தேர்வு செய்யப்படுகின்றன?
» யார் எப்படி பேசுவார்கள்??
» நவரத்தின மோதிரங்கள் யார் , எப்படி அணியலாம் ?
» தேவதாசிகள் என்பவர்கள் யார்? தேவதாசி முறை எப்படி தோன்றியது?
» ஆஸ்கர் விருதுகளை வழங்குவது யார்? திரைப்படங்கள் விருதுக்கு எப்படி தேர்வு செய்யப்படுகின்றன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|