புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் யார் எப்படி பேசுவர்!
Page 1 of 1 •
-
* கிரிக்கெட் வீரர், ‘ஓவரா’ பேசுவார்.
* ரவுடி, ‘அடிச்சு’ பேசுவார்.
* ஓட்டல் சர்வர், ‘சூப்’பரா பேசுவார்.
* வக்கீல், ‘பீஸ்’புல்லா பேசுவார்.
* பாஸ்ட் புட் ஓனர், ‘காரசாரமா’ பேசுவார்.
* ஐஸ் விற்பவர், ‘குளிர குளிர’ பேசுவார்.
* டெய்லர், ‘கட்’ செய்து பேசுவார்.
* மீன் வியாபாரி, ‘நாறடித்து’ பேசுவார்.
* கண்டக்டர், ‘நடந்து நடந்து’ பேசுவார்.
* டிரைவர், ‘நிறுத்தி நிறுத்தி’ பேசுவார்.
* பூக்கடைக்காரர் வார்த்தையை, ‘அளந்து’ பேசுவார்.
* டயட்டீஷியன், ‘உப்பு சப்பில்லாமல்’ பேசுவார்.
* பேங்க் மேனேஜர், ‘இன்ட்ரஸ்ட்’டா பேசுவார்.
* பியூட்டீஷியன், ‘அழகாக’ பேசுவார்.
* எலக்ட்ரீஷியன், ‘ஷாக்’ அடிச்ச மாதிரி பேசுவார்.
* புகைப்பட நிபுணர், ‘டெவலப்’ செய்து பேசுவார்.
* பால் வியாபாரி, பழம் நழுவி, ‘பாலில்’ விழுவது போல் பேசுவார்.
* கணக்கு வாத்தியார், ‘கூட்டி குறைத்து’ பேசுவார்.
– மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தர் பேசுவார்…
அவர் தான், ‘அரசியல்வாதி!’
-
நன்றி- வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா..ஹா.... சூப்பர் ! .............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! பேசத் தெரியாதவன் அரசியல்வாதி அல்ல !
ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .
ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .
" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .
அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .
ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .
ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .
" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .
அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.Jagadeesan wrote:ஆமாம் ! பேசத் தெரியாதவன் அரசியல்வாதி அல்ல !
ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .
ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .
" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .
அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .
- GuestGuest
அவர் செயலிழக்கவில்லை.வைர விழாவிற்கு வரப் போகிறார்.
ஒருவர் பேசுவதையும்,எழுதுவதையும் வைத்து அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம்.அவர்கள் மறைத்து எழுதினாலும் பேசினாலும் எங்கோ ஒரு இடத்தில் தானாகவே அவர்களின் குணம் இடையிடையே தோன்றும்.இதை அடிப்படையாக வைத்து சில காவல் துறையில் விசாரணை நடத்துகிறார்கள்.
ஆனாலும் இன்னொருவர் இருக்கிறார்.
அந்த இன்னொருவர் டுவிட்டலில் தந்த பதிவு. வாசகர் ஒருவர் எந்தக் கருத்தை வைத்தாலும் அதைப் போல நாமும் தரம் கெட்டு பதில் பதிவிடலாமா? தரமற்ற பதிவை நீக்குவது நல்ல முறை.
[
ஒருவர் பேசுவதையும்,எழுதுவதையும் வைத்து அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம்.அவர்கள் மறைத்து எழுதினாலும் பேசினாலும் எங்கோ ஒரு இடத்தில் தானாகவே அவர்களின் குணம் இடையிடையே தோன்றும்.இதை அடிப்படையாக வைத்து சில காவல் துறையில் விசாரணை நடத்துகிறார்கள்.
ஆனாலும் இன்னொருவர் இருக்கிறார்.
அந்த இன்னொருவர் டுவிட்டலில் தந்த பதிவு. வாசகர் ஒருவர் எந்தக் கருத்தை வைத்தாலும் அதைப் போல நாமும் தரம் கெட்டு பதில் பதிவிடலாமா? தரமற்ற பதிவை நீக்குவது நல்ல முறை.
[
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கண்ணாடி மாளிகையில் இருந்து வெளியாரை கல்லெறிதலுக்கு சமம் .
சில கேவல அரசியல் தலைகள் போல் ஒண்டிக்கு ஒண்டி வரியா என்பது போல் உள்ளது.
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சும்மாவா சொன்னார்கள்!.
ரமணியன்
சில கேவல அரசியல் தலைகள் போல் ஒண்டிக்கு ஒண்டி வரியா என்பது போல் உள்ளது.
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சும்மாவா சொன்னார்கள்!.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ராஜாஜி சொன்னது தமாஷ்! ஆனால் அது தீர்வல்ல! தீர்வு, சுடுகாட்டுக்குச் சுற்றுச் சுவர் கட்டுவதுதான் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|