புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_lcapகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_voting_barகூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 06, 2017 12:30 pm

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் NGQVUSN0QM6i6g1H6sSk+butterfly_3161580f
-
சேஷாசலம் வனப் பகுதியின் செம்மரக்காடு காய்ந்துகிடக்கிறது.
வறண்ட ஓடையில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள். நீண்ட
நேரம் அசைவில்லை. மெதுவாக தொட் டால் காய்ந்த சிறகாய்
உதிர்கின்றன. அத்தனையும் இறந்துவிட்டன!
-
உலகில் எங்கோ நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின்
சிறகசைப்பு மற்றொரு இடத்தில் பெரும் பிரளயத்தை
ஏற்படுத்தலாம். இதை ‘வண்ணத்துப்பூச்சி விளைவு’
என்பார்கள்.

தற்போது தமிழகத்தில் வறட்சியின் வடிவத்தில் வந்திருக்கும்
பிரளயத்தை வண்ணத்துப் பூச்சிகளே முன்னறிவிப்பு
செய்துள்ளதுதான் இயற்கையின் அரிய முரண்களில் ஒன்று.

தமிழகத்தில் சுமார் 340 வகையான வண்ணத் துப்பூச்சிகள்
இருக்கின்றன. இதில் சுமார் 298 வகையான வண்ணத்துப் பூச்சிகள்
சமீப ஆண்டுகளில் காணக் கிடைக்கவில்லை.

பொதுவாக வண்ணத்துப்பூச்சிகள் உணவு, இனப்பெருக்கத்துக்காக
வலசை போகின்றன. இந்த முறை வண்ணத்துப்பூச்சிகளின்
வலசை வெகுவாக நின்றுவிட்டிருக்கிறது.

இதுகுறித்து வண்ணத்துப் பூச்சிகள் ஆய்வாளர் வடிவழகன்,
‘தி இந்து’விடம் கூறியதாவது:
-
----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 06, 2017 12:33 pm

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் EPMpDzctTeueAecgnrZe+sir3_3161582a
-
வண்ணத்துப்பூச்சிகளின் வலசைக் காலம் ஏப்ரல்
தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும்.

கோடையில் பூக்கும் தாவரங்கள் அதிகம். அவற்றில்
சுரக்கும் இனிப்பான ‘நெக்டார்’ திரவம் வண்ணத்துப்
பூச்சிகளின் விருப்ப உணவு. நீண்ட தூரம் பறக்க
வண்ணத்துப்பூச்சிகளுக்கு சில கனிமச் சத்துக்கள்
தேவை.

இவை ஆறுகள், ஓடைக் கரைகளில் கரிய நிறத்தில்
சேகரமாகும் தாது மணல்வெளிகளில் கிடைக்கும்.
யானை சாணத்திலும் இவை நிறைய இருக்கும்.

அவற்றை வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும்.
ஆனால், தொடக்க நிலை வறட்சியிலேயே
வண்ணத்துப்பூச்சி களுக்கான உணவு ஆதாரங்கள்
அழிந்துபோனதால் இந்த முறை வண்ணத்துப்
பூச்சிகளின் வலசையும் நின்றுபோயிருக்கிறது.

இதை வரப்போகும் வறட்சியின் முன்னறிவிப்பாக
எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 06, 2017 12:35 pm



மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி வனத்தில்
முக்குருத்தி, தெங்குமரஹெடா, ஆனைக்கட்டி,
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பாலருவிக்கு
மேலே தென்மலை ஆகிய இடங்களுக்கும் வண்ணத்துப்
பூச்சிகள் இந்த முறை வரவில்லை.

இயற்கை மீதான மனிதத் தாக்கு தல் இதற்கெல்லாம்
முக்கிய கார ணம். காவிரியின் பிறப்பிடமான கூர்க்கில்
மட்டும் சமீபத்தில் 70,000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
சோலைக்காடுகளை ஒட்டிய மலைவாசஸ்தலங்களில்
கான்கிரீட் கட்டிடங்கள் பெருகிவிட்டன.
சபரிமலையில் விமான நிலையம் கட்ட ஏற்பாடு
நடக்கிறது.
-
வழக்கமாக கோடையில் ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு
கீழே இருக்கும் இலையுதிர் காடுகள் மட்டுமே
காய்ந்திருக்கும். ஆயிரம் மீட்டருக்கு மேலே இருக்கும்
சோலைக் காடுகள் ஈரப்பதத்தை தக்கவைத்திருக்கும்.

அங்கிருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும்.
விலங்குகள் அங்கு இடம்பெயர் வதன் மூலம் உயிர்
பிழைக்கும். இந்த முறை சோலைக்காடுகளும் வறண்டு
விட்டன. குடிக்க தண்ணீர் இல்லாமல் யானைகள்
இறக்கின்றன. கீழே சமவெளிக்காடுகளில் புற்கள்
காய்ந்து கிடக்கின்றன.

பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், எறும்புகள், கரையான்கள்
இவை எல்லாம் இயற்கை நிகழ்வுகளை முன்கூட்டியே
எடுத்துரைக்கும் வழிகாட்டிகள். எப்போதும் வலசை வரும்
வண்ணத்துப் பூச்சிகளை இப்போது காண வில்லை.
அவை சொல்ல வருவதை எப்போது நாம் புரிந்துகொள்ளப்
போகிறோம்?

மகரந்த சேர்க்கை…

இந்தியாவில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகபட்சம் 300 கி.மீ.
வரை வலசை செல்கின்றன. தமிழகத்தில் வண்ணத்துப்
பூச்சிகள் 100 கி.மீ. வரை வலசை செல்கின்றன.

வண்ணத்துப்பூச்சியின் சராசரி ஆயுள்காலம் 4 – 6 மாதங்கள்.
இந்த காலக்கட்டத்தில், புழுவாக இருக்கும் முதல் ஒன்றரை
மாதம் தவிர்த்து, எஞ்சிய காலம் முழுவதும் தினந்தோறும்
நூற்றுக்கணக்கான முறை மகரந்த சேர்க்கையில்
ஈடுபடுகின்றன.

இதன்மூலம் வனத்தின் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகிறது.
குறிப்பாக, மாற்று மகரந்த சேர்க்கை மூலம் இயற்கையான
மரபணு மாற்றுப் பயிர்களும் பூக்களும் மனிதர்களுக்கு
கிடைக்கின்றன.
-
------------------------------------

டி.எல்.சஞ்சீவிகுமார், தி இந்து

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 06, 2017 6:33 pm

சோகம் அதிர்ச்சி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக