புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
Page 1 of 1 •
இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#1240980- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி !
இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள் கிடைத்துள்ளன. அதில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதல் மொழியாக இருக்கிறது. அந்த ஆய்வு குறித்த இன்ஃபோகிராஃபிக்ஸ்.
விகடன்
இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள் கிடைத்துள்ளன. அதில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதல் மொழியாக இருக்கிறது. அந்த ஆய்வு குறித்த இன்ஃபோகிராஃபிக்ஸ்.
விகடன்
Re: இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#1241008- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக, மிக சந்தோஷமான செய்தி
Re: இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#1241012இந்தியப் பேரரசின் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’
என்கிற கோட்பாட்டிற்கு வேட்டுவைக்கும் ஆய்வு முடிவு
ஒன்றினை KPMG & Google நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
ஹிந்தி மொழியை விட தமிழ் மொழிதான் இணையத்தில்
அதிகம் பயன்படுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
அதுமட்டுமல்லாமல், அடுத்த 5 ஆண்டுகளில்
“தமிழ், கன்னடம், தெலுங்கு” ஆகிய தென் மொழிகள்தான்
இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் அதிகம் இருக்கும்
எனவும் இந்த அறிக்கை கூறுகிறது!
ஒருவேளை, இணையத்தில் தமிழுக்கு பதிலாக ஹிந்தியை
தான் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் போடுமோ
இந்தியப் பேரரசு? யார் கண்டது, நடந்தாலும் நடக்கும்!
-
-காலை மலர்
என்கிற கோட்பாட்டிற்கு வேட்டுவைக்கும் ஆய்வு முடிவு
ஒன்றினை KPMG & Google நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
ஹிந்தி மொழியை விட தமிழ் மொழிதான் இணையத்தில்
அதிகம் பயன்படுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
அதுமட்டுமல்லாமல், அடுத்த 5 ஆண்டுகளில்
“தமிழ், கன்னடம், தெலுங்கு” ஆகிய தென் மொழிகள்தான்
இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் அதிகம் இருக்கும்
எனவும் இந்த அறிக்கை கூறுகிறது!
ஒருவேளை, இணையத்தில் தமிழுக்கு பதிலாக ஹிந்தியை
தான் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் போடுமோ
இந்தியப் பேரரசு? யார் கண்டது, நடந்தாலும் நடக்கும்!
-
-காலை மலர்
Re: இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#1241016- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சமீபத்தில் whats app ல் படித்த ஒரு கவிதை இங்கு பகிர்கிறேன்.
தமிழன்னையின் கண்ணீர்
எந்தன் சமகாலத்து சமஸ்கிருதம் எனக்குச் சக்களத்தி அல்ல
சகோதரி ஆவாள்
சமஸ்கிருதத்தின் மகள் இந்திப் பெண் எனக்கு மிக இளையவளாவாள்
அவள் எப்படி என்னை அழிக்க வல்லவளாவாள்?
நான் பிரும்மாண்டமாக விரிந்து நிற்கும் ஆல் - எனக்கா வந்து விடும் அழிவு அற்பம் இந்தி யால்?
என்
வேர்கள் பெரிது
விழுதுகள் பெரிது
வித்தகம் பெரிது
விளைநிலம் பெரிது
சீற வேண்டாம் இந்தியிடம்
சேர வேண்டாம் அரசியல் மந்திகளிடம்
என்னைக் காட்டுமிராண்டி என ஒரு காமுகக் கயவன் கண்டபடி ஏசினான்
என்னை வளர்த்த மாந்தர் மேல் கல்லடியை யொத்த சொல்லடியை வீசினான்
நீயோ,
ஏசியவனின் பாதத்தை சந்தனத்தால் பூசினாய்
தாயை வேசி என்றவனை தந்தை ஆக்கினாய்
தலை வாழை இலையில் நரகலை விருந்தாக்கினாய்
உன் தமிழன்னையாகிய என்னை நாள்தோறும் கற்பழிக்கும் ஆங்கிலத்தை
சுவீகரித்தாய்
தமிழில் யாராவது பேசினால், பேசியவரைத் தானே பரிகசித்தாய்
அந்நிய வந்தேறிப் பள்ளிகளில்
ஆங்கிலம் தவிர்த்து,
தமிழில் பேசினால்
தண்டனை என்ற
திமிர்த்தனத்தின் போதெல்லாம்
வாளாவி இருந்தது நீ தானே? உயிர்
மீளாவி யாக தவித்தது நான் தானே?
என்க்கு டமிலில் பேச வராது
டமிலில் எளுத தெர்யாது
என்றெல்லாம் நீ பெருமையுடன் சொல்லும் போது எனக்கென்னத் தோன்றும் தெரியுமா- ஒரு விலைமகளின் மகன் கூட தன் தாயைப் பற்றி வெளியே சொல்லக் கூசுவான்
கலைமகளின் குழந்தையான என் கற்பைக் கூறு போட உனக்குச் சற்றும் கூச்சமில்லை
இப் பரந்த பரத கண்டத்தில் பன்னெடுங்காலமாகப் பல மொழிகள்
பயின்று வந்தன
எங்களுடன் ஒருவர்க்கொருவர் மோதியது இல்லை
ஆயினும் அவற்றில் பாதி கூட இன்றில்லை
தப்பிப்பிழைத்தவர் நாங்கள் இருவர் மட்டுமே
பாரதத்தின் ஒருமைப்பாடு மட்டுமே
எங்களை வாழ வைத்தது
இல்லையேல், அந்நியரின் ஆங்கிலம் என்றோ என்னையும் சாய்த்திருக்கும்;
உந்தன் மேற்கத்திய மோகம் என்னையும் மாய்த்திருக்கும்
அறுபது ஆண்டு காலம் ஹிந்தியை விரட்டினாய்
ஆனால் ஆங்கிலத்தைக் கொண்டு வந்து தானே என்னை மிரட்டினாய்
போதும் மகனே..... போதும்
திரைகடலோடு
திரவியம் சேரு
இந்தியைக் கற்றுக்கொள்
இந்தியாவை ஒற்றுக்கொள்
பாரதம் முழுக்கப் பேசும் மொழி
பன்னெடுங்காலமாக என்னுடன் வாழும் மொழி
என்னுடன் எப்போதும் ஒத்துப் போகும்
மொழி
பிற மாநில மக்களுடன் அதிலேயே இனி நீ மொழி
இந்தி உனக்கு அந்நியமும் அல்ல
ஆங்கிலத்தில் பேசுவது உனக்குப் புண்ணியமும் அல்ல
தாய்மொழியை மறப்பது நமது மண்ணியமும் அல்ல
இரு தமிழர் சந்தித்தால் தமிழில் உரையாடுங்கள் - தமிழர் தவிர்த்த
இரு இந்தியர் சந்தித்தால் இந்தியில் உரையாடுங்கள் - மற்ற
அந்நியரிடம் மட்டும் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்
தூக்கி எறிய வேண்டாம், சற்றே
தூர வை ஆங்கிலத்தை
அருகில் வை இந்தியை
ஆனால்
என்றுமே உள்ளத்தில் வை உன் தமிழன்னையை!
கி. கார்த்திக் குமார்
தமிழன்னையின் கண்ணீர்
எந்தன் சமகாலத்து சமஸ்கிருதம் எனக்குச் சக்களத்தி அல்ல
சகோதரி ஆவாள்
சமஸ்கிருதத்தின் மகள் இந்திப் பெண் எனக்கு மிக இளையவளாவாள்
அவள் எப்படி என்னை அழிக்க வல்லவளாவாள்?
நான் பிரும்மாண்டமாக விரிந்து நிற்கும் ஆல் - எனக்கா வந்து விடும் அழிவு அற்பம் இந்தி யால்?
என்
வேர்கள் பெரிது
விழுதுகள் பெரிது
வித்தகம் பெரிது
விளைநிலம் பெரிது
சீற வேண்டாம் இந்தியிடம்
சேர வேண்டாம் அரசியல் மந்திகளிடம்
என்னைக் காட்டுமிராண்டி என ஒரு காமுகக் கயவன் கண்டபடி ஏசினான்
என்னை வளர்த்த மாந்தர் மேல் கல்லடியை யொத்த சொல்லடியை வீசினான்
நீயோ,
ஏசியவனின் பாதத்தை சந்தனத்தால் பூசினாய்
தாயை வேசி என்றவனை தந்தை ஆக்கினாய்
தலை வாழை இலையில் நரகலை விருந்தாக்கினாய்
உன் தமிழன்னையாகிய என்னை நாள்தோறும் கற்பழிக்கும் ஆங்கிலத்தை
சுவீகரித்தாய்
தமிழில் யாராவது பேசினால், பேசியவரைத் தானே பரிகசித்தாய்
அந்நிய வந்தேறிப் பள்ளிகளில்
ஆங்கிலம் தவிர்த்து,
தமிழில் பேசினால்
தண்டனை என்ற
திமிர்த்தனத்தின் போதெல்லாம்
வாளாவி இருந்தது நீ தானே? உயிர்
மீளாவி யாக தவித்தது நான் தானே?
என்க்கு டமிலில் பேச வராது
டமிலில் எளுத தெர்யாது
என்றெல்லாம் நீ பெருமையுடன் சொல்லும் போது எனக்கென்னத் தோன்றும் தெரியுமா- ஒரு விலைமகளின் மகன் கூட தன் தாயைப் பற்றி வெளியே சொல்லக் கூசுவான்
கலைமகளின் குழந்தையான என் கற்பைக் கூறு போட உனக்குச் சற்றும் கூச்சமில்லை
இப் பரந்த பரத கண்டத்தில் பன்னெடுங்காலமாகப் பல மொழிகள்
பயின்று வந்தன
எங்களுடன் ஒருவர்க்கொருவர் மோதியது இல்லை
ஆயினும் அவற்றில் பாதி கூட இன்றில்லை
தப்பிப்பிழைத்தவர் நாங்கள் இருவர் மட்டுமே
பாரதத்தின் ஒருமைப்பாடு மட்டுமே
எங்களை வாழ வைத்தது
இல்லையேல், அந்நியரின் ஆங்கிலம் என்றோ என்னையும் சாய்த்திருக்கும்;
உந்தன் மேற்கத்திய மோகம் என்னையும் மாய்த்திருக்கும்
அறுபது ஆண்டு காலம் ஹிந்தியை விரட்டினாய்
ஆனால் ஆங்கிலத்தைக் கொண்டு வந்து தானே என்னை மிரட்டினாய்
போதும் மகனே..... போதும்
திரைகடலோடு
திரவியம் சேரு
இந்தியைக் கற்றுக்கொள்
இந்தியாவை ஒற்றுக்கொள்
பாரதம் முழுக்கப் பேசும் மொழி
பன்னெடுங்காலமாக என்னுடன் வாழும் மொழி
என்னுடன் எப்போதும் ஒத்துப் போகும்
மொழி
பிற மாநில மக்களுடன் அதிலேயே இனி நீ மொழி
இந்தி உனக்கு அந்நியமும் அல்ல
ஆங்கிலத்தில் பேசுவது உனக்குப் புண்ணியமும் அல்ல
தாய்மொழியை மறப்பது நமது மண்ணியமும் அல்ல
இரு தமிழர் சந்தித்தால் தமிழில் உரையாடுங்கள் - தமிழர் தவிர்த்த
இரு இந்தியர் சந்தித்தால் இந்தியில் உரையாடுங்கள் - மற்ற
அந்நியரிடம் மட்டும் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்
தூக்கி எறிய வேண்டாம், சற்றே
தூர வை ஆங்கிலத்தை
அருகில் வை இந்தியை
ஆனால்
என்றுமே உள்ளத்தில் வை உன் தமிழன்னையை!
கி. கார்த்திக் குமார்
Re: இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#1241082- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
.......vimandhani wrote:சமீபத்தில் whats app ல் படித்த ஒரு கவிதை இங்கு பகிர்கிறேன்.
தமிழன்னையின் கண்ணீர்---------------
..........என்றுமே உள்ளத்தில் வை உன் தமிழன்னையை
வாராது இருந்தது பலநாளாயினும் ,
தாராது இல்லை நல்லதோர் கவிதையை .
"வாட்சப்பில் வந்தால் என்ன" என நினையாது ,
"க்ளோசப்பில்" ஈகரை உறவு படிக்க ,
"ப்லோ அப் " பண்ணிய உமக்கு நன்றி .
ரமணியன்
(பதிவர் கார்த்திக்குமாருக்கும் நன்றி.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#1241143- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:.......vimandhani wrote:சமீபத்தில் whats app ல் படித்த ஒரு கவிதை இங்கு பகிர்கிறேன்.
தமிழன்னையின் கண்ணீர்---------------
..........என்றுமே உள்ளத்தில் வை உன் தமிழன்னையை
வாராது இருந்தது பலநாளாயினும் ,
தாராது இல்லை நல்லதோர் கவிதையை .
"வாட்சப்பில் வந்தால் என்ன" என நினையாது ,
"க்ளோசப்பில்" ஈகரை உறவு படிக்க ,
"ப்லோ அப் " பண்ணிய உமக்கு நன்றி .
ரமணியன்
(பதிவர் கார்த்திக்குமாருக்கும் நன்றி.)
Re: இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|