புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
8 Posts - 2%
jairam
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 05, 2017 5:58 am


ஆதார் எண்-ஐ மத்திய அரசு சர்வரோக நிவாரணி மூலிகை மருந்து போல் விற்று வருகிறது. கறுப்புப் பணம் முதல் பயங்கரவாதம் வரை அனைத்திற்குமான மருந்து போல் பாவித்து மத்திய அரசு சிபாரிசு செய்கிறது என்று மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆதார் எண் பிழையற்றது, விவரங்கள் கசிய முடியாதது என்று மத்திய அரசு வாதிட்டதை எதிர்த்து அர்விந்த் தத்தர் இவ்வாறு வாதிட்டார்.

“சாதாரண அறிவு உள்ள யாரும் கேட்கலாம், ஆதார் எண் எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்கும்? என்று. ஆதார் என்பதை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது. கருப்புப் பணம், பயங்கரவாதம், கசிவு இன்னோரன்னவைகளுக்கான ஒட்டுமொத்த தீர்வு, மூலிகை மருந்து போன்றது என்று வாதிடுகிறது.

ஆதார் என்பது பாலத்தைக் கட்டிவிட்டு நதியைத் தேடுவது போல் உள்ளது. ஆதாரை பயனுள்ளதாக மாற்ற, பிரச்சாரிக்க பிரச்சினைகளை மத்திய அரசு தேடித்திரிகிறது” என்று மனுதாரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான பினாய் விஸ்வமுக்காக வாதாடிய வழக்கறிஞர் அர்விந்த் தத்தர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வாதிட்டார்.

அவர் வாதிடும்போது 0.04% பான்கார்டுகளே டூப்ளிகேட்டானவை. 139ஏஏ-வை அறிமுகம் செய்யும் முன் அரசு ஆராய்ச்சி மேற்கொண்டதா? 0.4% டூப்ளிகேட் பான் அட்டைகளுக்காக 99.6% மக்கள் பான் எண்ணுடன் ஆதார் கோர வேண்டுமா? சட்டப்பிரிவு 19 (6)-ன் கீழ் இது அறிவுக்குகந்த கட்டுப்பாடுதானா?

மேலும் 99% ஆதார் வைத்துள்ளனர், பிறகு என்ன பிரச்சினை? இந்த வாதம் தனிநபர் உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் சாவுமணி அடிப்பதாகும், என்று வழக்கறிஞர் தத்தர் வாதிட்டார்.

வருமானவரிச் சட்டம் 139ஏஏ, வருமானவரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க அனைவரும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கோருவதாகும். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாரத்தன் விவாதங்கள் நடைபெற்ற்தில் இன்று இறுதி நாள் வாதம் நடைபெற்ற போது அரசுக்கு எதிராக இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அக்டோபர் 15, 2015-ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஆதார் எண் தனிப்பட்ட விருப்பத் தெரிவுக்கு விடப்பட வேண்டும் என்ற உத்தரவிட்டதன் அடிப்படையை அகற்றினால் மட்டும்தான் மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்க முடியும் என்கிறார் தத்தர்.

இதற்கு நீதிபதி பூஷன் குறுக்கிட்டு, சமூகநலத்திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்குத்தான் ஆதார் எண் தனிநபர் விருப்பத் தேர்வு என்பது பொருந்தும் மாறாக 139ஏஏ என்ற சட்டப்பிரிவு தனியான ஒரு பிரிவாகும் என்றார், அதற்கு தத்தர் வாதிடும் போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நலத்திட்டங்கள், நலமற்ற பிற திட்டங்கள் என்ற வேறுபாடில்லை” என்றார்.

மத்திய அரசு தனது வாதத்தில், அயல்நாட்டு கணக்கு வரி இணக்கச் சட்டத்துக்கு இந்தியா இணக்கமாக இருக்க வேண்டும், என்று வாதிட்டது, அதற்கு தத்தர் பதில் அளிக்கும் போது அந்தச் சட்டத்தில் ஆதாருக்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை என்றார். இதற்கு உடனே குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் அர்க்யா சென்குப்தா, “அமெரிக்காவுக்கு நாம் டூப்ளிகேட் பான் எண்களைக் கொடுத்தால் நிச்சயம் அது தர்மசங்கடம்தானே” என்றார்.

எனினும், இது 139ஏஏ சட்டப்பிரிவில் கூறப்பட்ட கொள்கைகளுடன் தொடர்புடையதல்ல என்று தத்தர் எதிர்வாதம் புரிந்தார்.

கடைசியில் தத்தர் தன் வாதத்தை நிறைவு செய்கையில், “இருள் உடனடியாகத் தோன்றி விடாது. அந்திவேளையில்தான் நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும், இல்லையெனில் நாம் தொலைந்து விடுவோம். அடிப்படை உரிமைகள் என்பது என்ன பெரும்பான்மையினரின் விளையாட்டுப் பொருளா?” என்று கேள்வி எழுப்பினார்.
-
கிருஷ்ணதாஸ் ராஜகோபால்
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக