ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
ayyasamy ram
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
mini
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 
mohamed nizamudeen
ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_m10ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்

Go down

ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் Empty ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்

Post by ayyasamy ram Fri May 05, 2017 5:58 am


ஆதார் எண்-ஐ மத்திய அரசு சர்வரோக நிவாரணி மூலிகை மருந்து போல் விற்று வருகிறது. கறுப்புப் பணம் முதல் பயங்கரவாதம் வரை அனைத்திற்குமான மருந்து போல் பாவித்து மத்திய அரசு சிபாரிசு செய்கிறது என்று மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆதார் எண் பிழையற்றது, விவரங்கள் கசிய முடியாதது என்று மத்திய அரசு வாதிட்டதை எதிர்த்து அர்விந்த் தத்தர் இவ்வாறு வாதிட்டார்.

“சாதாரண அறிவு உள்ள யாரும் கேட்கலாம், ஆதார் எண் எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்கும்? என்று. ஆதார் என்பதை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது. கருப்புப் பணம், பயங்கரவாதம், கசிவு இன்னோரன்னவைகளுக்கான ஒட்டுமொத்த தீர்வு, மூலிகை மருந்து போன்றது என்று வாதிடுகிறது.

ஆதார் என்பது பாலத்தைக் கட்டிவிட்டு நதியைத் தேடுவது போல் உள்ளது. ஆதாரை பயனுள்ளதாக மாற்ற, பிரச்சாரிக்க பிரச்சினைகளை மத்திய அரசு தேடித்திரிகிறது” என்று மனுதாரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான பினாய் விஸ்வமுக்காக வாதாடிய வழக்கறிஞர் அர்விந்த் தத்தர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வாதிட்டார்.

அவர் வாதிடும்போது 0.04% பான்கார்டுகளே டூப்ளிகேட்டானவை. 139ஏஏ-வை அறிமுகம் செய்யும் முன் அரசு ஆராய்ச்சி மேற்கொண்டதா? 0.4% டூப்ளிகேட் பான் அட்டைகளுக்காக 99.6% மக்கள் பான் எண்ணுடன் ஆதார் கோர வேண்டுமா? சட்டப்பிரிவு 19 (6)-ன் கீழ் இது அறிவுக்குகந்த கட்டுப்பாடுதானா?

மேலும் 99% ஆதார் வைத்துள்ளனர், பிறகு என்ன பிரச்சினை? இந்த வாதம் தனிநபர் உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் சாவுமணி அடிப்பதாகும், என்று வழக்கறிஞர் தத்தர் வாதிட்டார்.

வருமானவரிச் சட்டம் 139ஏஏ, வருமானவரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க அனைவரும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கோருவதாகும். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாரத்தன் விவாதங்கள் நடைபெற்ற்தில் இன்று இறுதி நாள் வாதம் நடைபெற்ற போது அரசுக்கு எதிராக இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அக்டோபர் 15, 2015-ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஆதார் எண் தனிப்பட்ட விருப்பத் தெரிவுக்கு விடப்பட வேண்டும் என்ற உத்தரவிட்டதன் அடிப்படையை அகற்றினால் மட்டும்தான் மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்க முடியும் என்கிறார் தத்தர்.

இதற்கு நீதிபதி பூஷன் குறுக்கிட்டு, சமூகநலத்திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்குத்தான் ஆதார் எண் தனிநபர் விருப்பத் தேர்வு என்பது பொருந்தும் மாறாக 139ஏஏ என்ற சட்டப்பிரிவு தனியான ஒரு பிரிவாகும் என்றார், அதற்கு தத்தர் வாதிடும் போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நலத்திட்டங்கள், நலமற்ற பிற திட்டங்கள் என்ற வேறுபாடில்லை” என்றார்.

மத்திய அரசு தனது வாதத்தில், அயல்நாட்டு கணக்கு வரி இணக்கச் சட்டத்துக்கு இந்தியா இணக்கமாக இருக்க வேண்டும், என்று வாதிட்டது, அதற்கு தத்தர் பதில் அளிக்கும் போது அந்தச் சட்டத்தில் ஆதாருக்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை என்றார். இதற்கு உடனே குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் அர்க்யா சென்குப்தா, “அமெரிக்காவுக்கு நாம் டூப்ளிகேட் பான் எண்களைக் கொடுத்தால் நிச்சயம் அது தர்மசங்கடம்தானே” என்றார்.

எனினும், இது 139ஏஏ சட்டப்பிரிவில் கூறப்பட்ட கொள்கைகளுடன் தொடர்புடையதல்ல என்று தத்தர் எதிர்வாதம் புரிந்தார்.

கடைசியில் தத்தர் தன் வாதத்தை நிறைவு செய்கையில், “இருள் உடனடியாகத் தோன்றி விடாது. அந்திவேளையில்தான் நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும், இல்லையெனில் நாம் தொலைந்து விடுவோம். அடிப்படை உரிமைகள் என்பது என்ன பெரும்பான்மையினரின் விளையாட்டுப் பொருளா?” என்று கேள்வி எழுப்பினார்.
-
கிருஷ்ணதாஸ் ராஜகோபால்
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!!
» அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
»  மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு; மம்தா பேனர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum