புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்
வருமான வரி சோதனையில் கண்டறியப் படும், வரி ஏய்ப்பு தொகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிதியாண்டிலும், தமிழகம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தோர் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில்,
வருமான வரித்துறை, நாடு முழுவதும், தொடர் சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக, நவ., 8ல் வெளியான, செல்லாத 500 /1000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், வங்கிக் கணக்குகளை அடிப்படையாக வைத்து,
அதிரடி சோதனை நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அதிக வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள் ளது.
இங்கு, மாணவர்களிடம் அதிக நன் கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள்,
பெரும் தொழில் நிறுவனங்கள் என, பல்வேறு தரப்பினர், வருமான வரி வலையில் சிக்கினர்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், தமிழகத்தில் அதிகபட்சமாக, 205 கோடி ரூபாய்க்கு மேல், ரொக்கப்பணம் மற்றும்
தங்க நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டிலும், வரி ஏய்ப்பில், தமிழகம் முதலிடத்தை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஏப்ரலில், சோதனை நடத்தப்பட்ட,
கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் மட்டும், 1,110 கோடி ரூபாய்க்கு அதிகமாக, வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள்ளது.
அங்கு, இன்னும் விசாரணை முடியவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான சோதனைகளில் சிக்கியோர், 500 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.
முந்தைய நிதிஆண்டில், 3,300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தமிழகம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு நிதியாண்டு துவங்கி,
ஒரு மாதத்தில், 1,610 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வரி ஏய்ப்பில், இந்த ஆண்டும், தமிழகமே
முதலிடத்தை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -தினமலர்
ரமணியன்
வருமான வரி சோதனையில் கண்டறியப் படும், வரி ஏய்ப்பு தொகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிதியாண்டிலும், தமிழகம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தோர் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில்,
வருமான வரித்துறை, நாடு முழுவதும், தொடர் சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக, நவ., 8ல் வெளியான, செல்லாத 500 /1000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், வங்கிக் கணக்குகளை அடிப்படையாக வைத்து,
அதிரடி சோதனை நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அதிக வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள் ளது.
இங்கு, மாணவர்களிடம் அதிக நன் கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள்,
பெரும் தொழில் நிறுவனங்கள் என, பல்வேறு தரப்பினர், வருமான வரி வலையில் சிக்கினர்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், தமிழகத்தில் அதிகபட்சமாக, 205 கோடி ரூபாய்க்கு மேல், ரொக்கப்பணம் மற்றும்
தங்க நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டிலும், வரி ஏய்ப்பில், தமிழகம் முதலிடத்தை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஏப்ரலில், சோதனை நடத்தப்பட்ட,
கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் மட்டும், 1,110 கோடி ரூபாய்க்கு அதிகமாக, வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள்ளது.
அங்கு, இன்னும் விசாரணை முடியவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான சோதனைகளில் சிக்கியோர், 500 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.
முந்தைய நிதிஆண்டில், 3,300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தமிழகம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு நிதியாண்டு துவங்கி,
ஒரு மாதத்தில், 1,610 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வரி ஏய்ப்பில், இந்த ஆண்டும், தமிழகமே
முதலிடத்தை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அரிய பெரிய சாதனைகள் புரிந்தோரை கண்டு தலை வணங்குவோம்..
வருமான வரி சோதனைகள் மூலம் அறியப்படும் இவர்களை கண்டு
தலை குனிகிறோம்..
தமிழகத்திற்கு வந்த சோதனை அப்பா அப்பா அப்பப்ப .
ரமணியன்
வருமான வரி சோதனைகள் மூலம் அறியப்படும் இவர்களை கண்டு
தலை குனிகிறோம்..
தமிழகத்திற்கு வந்த சோதனை அப்பா அப்பா அப்பப்ப .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வருமான வரி Raid க்குப்பின் , இவ்வளவு கோடிகள் பிடிபட்டன ; இத்தனை தங்கக் கட்டிகள் பிடிபட்டன என்றெல்லாம் செய்திகள் வருகின்றன ! ஆனால் அதற்குப்பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? இதுதான் கேள்வி ?
விஜயபாஸ்கர் இன்னும் மந்திரியாக இருக்கிறார் !
மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னும் பதவியில் இருக்கிறார் !
நத்தம் விஸ்வநாதன் தைரியமாக உலா வருகிறார் !
ராம்மோகன் ராவ் Raid க்குப்பின் பதவி உயர்வு பெற்று ஜாலியாக இருக்கிறார் .
இது ஏன் ?
மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .
விஜயபாஸ்கர் இன்னும் மந்திரியாக இருக்கிறார் !
மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னும் பதவியில் இருக்கிறார் !
நத்தம் விஸ்வநாதன் தைரியமாக உலா வருகிறார் !
ராம்மோகன் ராவ் Raid க்குப்பின் பதவி உயர்வு பெற்று ஜாலியாக இருக்கிறார் .
இது ஏன் ?
மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240894T.N.Balasubramanian wrote:மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்
வருமான வரி சோதனையில் கண்டறியப் படும், வரி ஏய்ப்பு தொகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிதியாண்டிலும், தமிழகம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தோர் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில்,
வருமான வரித்துறை, நாடு முழுவதும், தொடர் சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக, நவ., 8ல் வெளியான, செல்லாத 500 /1000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், வங்கிக் கணக்குகளை அடிப்படையாக வைத்து,
அதிரடி சோதனை நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அதிக வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள் ளது.
இங்கு, மாணவர்களிடம் அதிக நன் கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள்,
பெரும் தொழில் நிறுவனங்கள் என, பல்வேறு தரப்பினர், வருமான வரி வலையில் சிக்கினர்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், தமிழகத்தில் அதிகபட்சமாக, 205 கோடி ரூபாய்க்கு மேல், ரொக்கப்பணம் மற்றும்
தங்க நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டிலும், வரி ஏய்ப்பில், தமிழகம் முதலிடத்தை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஏப்ரலில், சோதனை நடத்தப்பட்ட,
கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் மட்டும், 1,110 கோடி ரூபாய்க்கு அதிகமாக, வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள்ளது.
அங்கு, இன்னும் விசாரணை முடியவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான சோதனைகளில் சிக்கியோர், 500 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.
முந்தைய நிதிஆண்டில், 3,300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தமிழகம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு நிதியாண்டு துவங்கி,
ஒரு மாதத்தில், 1,610 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வரி ஏய்ப்பில், இந்த ஆண்டும், தமிழகமே
முதலிடத்தை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -தினமலர்
ரமணியன்
இப்படியெல்லாம் பெருமை வந்தால் தான் தமிழகம் முதலிடம் பிடிக்கும்...........இன்னும் வரும் பாருங்கள்.......யார் முதலமைச்சர் என்று தெரியாத மாநிலம், ஒருவாரம் தொடர்ந்து இருக்கும் முதல்வர்...இப்படி எல்லாம் பேர் கிடைக்கும் நமக்கு .........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240916M.Jagadeesan wrote:வருமான வரி Raid க்குப்பின் , இவ்வளவு கோடிகள் பிடிபட்டன ; இத்தனை தங்கக் கட்டிகள் பிடிபட்டன என்றெல்லாம் செய்திகள் வருகின்றன ! ஆனால் அதற்குப்பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? இதுதான் கேள்வி ?
விஜயபாஸ்கர் இன்னும் மந்திரியாக இருக்கிறார் !
மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னும் பதவியில் இருக்கிறார் !
நத்தம் விஸ்வநாதன் தைரியமாக உலா வருகிறார் !
ராம்மோகன் ராவ் Raid க்குப்பின் பதவி உயர்வு பெற்று ஜாலியாக இருக்கிறார் .
இது ஏன் ?
மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .
எனக்குள்ளும் இப்படிப் பட்ட கேள்விகள் இருக்கிறது ஐயா.............தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டாமோ ?...இவர்கள் இப்படி சுதந்திரமாக , பதவிஉயர்வோடு வெளியே சுற்றுவதால், யாருக்கும் 'ரெய்டு' என்றால் பயமே இல்லை......யாருக்கு எத்தனை கொடுத்தால் வெளியே வரலாம் என்று நாளை புத்தகமே கூட இவர்கள் போடுவார்கள் போல் இருக்கிறதே
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி Jagadeesan
இங்கோ, "குற்றம் செய்த ஒருவன் தண்டிக்கப்படலாம் ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற சட்ட விதிகள் இருக்கிறது.ஆகவே தான் கீழ் கோர்ட் ,மேல் கோர்ட் ,உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணம் உள்ளவன் பல கோர்ட்டுகள் சென்று காலம் தாழ்த்துகிறான் .சட்டம் அனுமதிக்கிறது. ( Fundamental Rights ஜீவாதார உரிமைகள்.) பணக்காரன் இரு பக்க வக்கீல்களையும் கண்டுகொள்கிற விதத்தில் கண்டுகொண்டு வாய்தாக்கள் பல பெறுகின்றான்.
நன்றி krishnaammaa
நிரந்தர ஆளுநர் யார் என்று தெரியாத மாநிலம். இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பழைய நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
ஜப்பானிய முதல்வர் , ஊழல் மிகு நிறைந்திருந்த பீஹார் மாநிலம் வந்து அங்கு கண்ட கனிம வளம் ,இயற்கை தந்துள்ள முக்கிய நீர்வளம் முதலியவையால் கவரப்பட்டு ,6 மாதம் என்னிடம் பீஹாரை ஒப்படையுங்கள் ஜப்பானாக மாற்றிக்காட்டுகிறேன், என்றார். அப்போதைய பீஹார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ். மரியாதை நிமித்தம் லல்லுவும் ஜப்பான் சென்றார் . ஜப்பானின் தனிமனித ஒழுங்கு, நேர்மை, ஆளுமை எல்லாம் பார்த்தார்.
ஜப்பான் பிரதமரிடம், 6 வாரம் ஜப்பானை என்னிடம் கொடுங்கள். இதை பீஹாராக மாற்றிக் காட்டுகிறேன் என்றார்.
அந்த நிலையில் தான் தர்போதைய தமிழ்நாடு.
ரமணியன்
என்ன செய்வது ,நம் நாட்டின் சட்ட திட்டங்கள் அப்பிடி. அரேபிய தேசம் என்றால் அப்போதைக்கு அப்போதே விசாரித்து தீர்ப்பு. இதனால் தவறு செய்ய நினைப்பவன் கூட உயிருக்கு பயந்து தவறு செய்யமாட்டான் .மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .
இங்கோ, "குற்றம் செய்த ஒருவன் தண்டிக்கப்படலாம் ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற சட்ட விதிகள் இருக்கிறது.ஆகவே தான் கீழ் கோர்ட் ,மேல் கோர்ட் ,உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணம் உள்ளவன் பல கோர்ட்டுகள் சென்று காலம் தாழ்த்துகிறான் .சட்டம் அனுமதிக்கிறது. ( Fundamental Rights ஜீவாதார உரிமைகள்.) பணக்காரன் இரு பக்க வக்கீல்களையும் கண்டுகொள்கிற விதத்தில் கண்டுகொண்டு வாய்தாக்கள் பல பெறுகின்றான்.
நன்றி krishnaammaa
krishnaamma wrote:.......யார் முதலமைச்சர் என்று தெரியாத மாநிலம், ஒருவாரம் தொடர்ந்து இருக்கும் முதல்வர்...இப்படி எல்லாம் பேர் கிடைக்கும் நமக்கு .........
நிரந்தர ஆளுநர் யார் என்று தெரியாத மாநிலம். இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பழைய நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
ஜப்பானிய முதல்வர் , ஊழல் மிகு நிறைந்திருந்த பீஹார் மாநிலம் வந்து அங்கு கண்ட கனிம வளம் ,இயற்கை தந்துள்ள முக்கிய நீர்வளம் முதலியவையால் கவரப்பட்டு ,6 மாதம் என்னிடம் பீஹாரை ஒப்படையுங்கள் ஜப்பானாக மாற்றிக்காட்டுகிறேன், என்றார். அப்போதைய பீஹார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ். மரியாதை நிமித்தம் லல்லுவும் ஜப்பான் சென்றார் . ஜப்பானின் தனிமனித ஒழுங்கு, நேர்மை, ஆளுமை எல்லாம் பார்த்தார்.
ஜப்பான் பிரதமரிடம், 6 வாரம் ஜப்பானை என்னிடம் கொடுங்கள். இதை பீஹாராக மாற்றிக் காட்டுகிறேன் என்றார்.
அந்த நிலையில் தான் தர்போதைய தமிழ்நாடு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ரிலையன்ஸை பின்னுக்கு தள்ளி டாடா மீண்டும் முதலிடம்!
» பணக்காரர் பட்டியல்: பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம்
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு
» பணக்காரர் பட்டியல்: பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம்
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|