ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

+2
Dr.S.Soundarapandian
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by ayyasamy ram Tue 2 May 2017 - 9:49


-
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா என்ற
பகுதியில் உள்ள பால்குர்காட் என்ற சட்டக்கல்லூரியில்
தற்போது 3வது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதை எழுதிய மாணவர்களில் சிலர், கேள்விக்குரிய
விரிவான பதில் எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்த
கேள்விகளுக்கு பொருத்தமான இந்தி மற்றும் பெங்காலி
பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர்.

இந்த மாணவர்களின் விடைத்தால்களை திருத்திய
ஆசிரியர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம்
புகார் தெரிவித்தனர்.

அப்படி எழுதப்பட்ட விடைத்தாள்களை மட்டும் தனியாக
எடுத்து அந்த மாணவர்களை கட்டம் கட்டிய நிர்வாகம்,
இதற்கென ஒரு குழு அமைத்து விசாரணை செய்தது.

அது உண்மை என தெரியவந்ததை அடுத்து, சுமார்
10 மாணவர்களை ஒரு வருடம் சஸ்பென்ட் செய்துள்ளது
கல்லூரி நிர்வாகம்.

விடைத்தாளில் கவிதை எழுதியதற்கு ஒரு வருடம் சஸ்பெண்ட்
என்பது டூமச் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின்
பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
-------------------------------------
தமிழ் வெப் துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83924
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty Re: விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by Dr.S.Soundarapandian Tue 2 May 2017 - 22:50

அருமையிருக்கு :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty Re: விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by krishnaamma Wed 3 May 2017 - 2:22

உதைக்கணும் அந்த மாணவர்களை ! ............ மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty Re: விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by ayyasamy ram Wed 3 May 2017 - 5:22

பொருத்தமான இந்தி மற்றும் பெங்காலி
பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர்.
-
கேள்விக்கு பொருந்தும் விதத்தில்தான் அக்கவிதைகளை
அமைத்துள்ளனர்...!!
-
பாராட்டலாமே... புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83924
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty Re: விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by T.N.Balasubramanian Wed 3 May 2017 - 6:32

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty Re: விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by krishnaamma Wed 3 May 2017 - 13:19

ayyasamy ram wrote:பொருத்தமான இந்தி மற்றும் பெங்காலி
பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர்.
-
கேள்விக்கு பொருந்தும் விதத்தில்தான் அக்கவிதைகளை
அமைத்துள்ளனர்...!!
-
பாராட்டலாமே... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240899

சாதாரண நாட்களில் , அதுவும் நண்பர்களிடம் இப்படி பாடிக் காண்பித்தால் சரி......... பரீக்ஷை  இல் என்றால்....கொஞ்சம் ஓவர் தானே ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty Re: விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by ayyasamy ram Wed 3 May 2017 - 15:25

சட்டக் கல்லூரியில் நடந்துள்ளது.
-
மாணவர்களை அழைத்து நல்ல புத்திமதி சொல்லி
கல்லூரி மெகசீன்ல உங்கள் கற்பனைத் திறமையை
காட்டுங்கள், வினாத்தாளில் கூடாது என
அன்பாகவும், கண்டிப்பாகவும் எச்சரித்தால்
போதுமானது
-
ஒரு வருடம் சஸ்பென்ட் என்றால் அது
மேலும் வன்முறைக்குத்தான் உதவும்!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83924
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty Re: விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by T.N.Balasubramanian Thu 4 May 2017 - 2:23

ayyasamy ram wrote:சட்டக் கல்லூரியில் நடந்துள்ளது.
-
மாணவர்களை அழைத்து நல்ல புத்திமதி சொல்லி
கல்லூரி மெகசீன்ல உங்கள் கற்பனைத் திறமையை
காட்டுங்கள், வினாத்தாளில் கூடாது என
அன்பாகவும், கண்டிப்பாகவும் எச்சரித்தால்
போதுமானது
-
ஒரு வருடம் சஸ்பென்ட் என்றால் அது
மேலும் வன்முறைக்குத்தான் உதவும்!
-
மேற்கோள் செய்த பதிவு: 1241009

சட்டம் படிப்பவர்களுக்கு இது கூடவா தெரியாது, உரைநடையில்தான் எழுதவேண்டுமென்று.?

( அநேக கவிதைகள் உரைநடையாகத்தான் இருக்கிறது என்ற நினைப்போ இவர்களுக்கு)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty Re: விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by இரா.மூர்த்தி Thu 4 May 2017 - 21:44

சரியான நடவடிக்கை,புத்திமதி சொன்னால் மண்டையில் ஏறாது 1 வருடம் சஸ்பெண்ட் என்பதே சரி


வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Back to top Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty Re: விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by M.Jagadeesan Sat 6 May 2017 - 13:24

நம்முடைய தமிழ்நாட்டில் அரசுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் இதுபோன்ற கூத்துக்கள் ( கூவத்தூர் அல்ல ) நடப்பதுண்டு .

" ஐயா !

நான் மிகவும் ஏழை ; என்னை நம்பித்தான் எங்கள் குடும்பம் உள்ளது . அப்பா குடிகாரர் ; குடும்பத்தைக் கவனிப்பதில்லை ; நான் தலையெடுத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் . ஆகவே எனக்குப் பாஸ் மார்க் போடுங்கள் ; உங்கள் காலைத்தொட்டு வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன் . "

என்றெல்லாம் மாணவர்கள் எழுதியிருப்பார்கள் . இன்னும் சில மாணவர்கள் விடைத்தாள்களிலேயே 200 ரூபாய் , 300 ரூபாய் என்று நோட்டுக்களை வைத்துவிடுவார்கள் .

இவர்களையெல்லாம் தண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும் ; ஓட்டுக்குப் பணம் கொடுத்த அமைச்சர்கள் இன்னும் பதவியில் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள் ; 30 லட்சம் லஞ்சம் வாங்கிய அமைச்சரும் இன்னும் பதவியில்தானே இருக்கிறார் .

அப்புறம்

மாணவன் தவறு செய்தால் தண்டிப்பது அதுவே ஒரு அமைச்சர் தவறு செய்தால் விட்டுவிடுவது என்பது எந்த ஊர் நியாயம் ?

பொதுமக்கள் சிந்திக்கவேண்டிய தருணம் இது !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Empty Re: விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை
» டைரியில் எழுதிய காதல் கவிதை கல்லூரி மாணவர் உயிரை பறித்தது
» மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்
» பிளஸ் 2 கணித தேர்வு எழுதிய மாணவர்கள் திணறல்: குழப்பமான கேள்வியால் நூற்றுக்கு நூறு சந்தேகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum