புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:48 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
by ayyasamy ram Today at 6:48 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை
Page 1 of 1 •
புதுடெல்லி,
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு
மனநல மருத்துவ பரிசோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவிட்டது.
நீதிபதி கர்ணன்
-
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம், இவர், சக நீதிபதிகள் தன்னை சாதி அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
2014–ம் ஆண்டு ஜனவரி மாதம், நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியம்’ அமைப்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். பின்னர், சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதினார். பிறகு அவர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
அவமதிப்பு வழக்கு
-
சக நீதிபதிகளுக்கு எதிரான நீதிபதி கர்ணனின் கடிதங்கள் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரிக்க தலைமை நீதிபதி தலைமையில் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த அமர்வு சம்மன் அனுப்பியது. ஆனால், நீதிபதி கர்ணன் ஆஜராகாததால், அவர் நீதிமன்ற பணிகள் எதையும் செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, கடந்த மார்ச் 31–ந்தேதி, சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு முன்பு நீதிபதி கர்ணன் ஆஜரானார். அப்போது, சக நீதிபதிகளுக்கு எதிரான அவரது குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் சட்ட அமர்வு விளக்கம் கேட்டது.
தனக்கு நீதிபதி அதிகாரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. அதனால், தான் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக போவதில்லை என்று நீதிபதி கர்ணன் கூறினார்.
வெளிநாடு செல்ல தடை
-
அதையடுத்து, நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். தனக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 28–ந்தேதி, தன் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அன்று யாரும் ஆஜராகாததால், அவர்கள் மே 1–ந்தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது, நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனநல மருத்துவ பரிசோதனை
-
இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனுக்கு மே 4–ந்தேதி மனநல மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். கொல்கத்தா அரசு மருத்துவமனை, இதற்கான டாக்டர்கள் குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கு உதவ போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி. அமைக்க வேண்டும்.
மருத்துவ பரிசோதனை பற்றிய அறிக்கையை மே 8–ந்தேதியோ அல்லது அதற்கு முன்போ சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர்கள் குழு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மறுநாள் (9–ந்தேதி) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.
உத்தரவை பரிசீலிக்க வேண்டாம்
-
நீதிபதி கர்ணன் விரும்பினால், இந்த உத்தரவு பற்றிய தனது கருத்தை தெரிவிக்கலாம். மே 8–ந்தேதிக்குள் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராவிட்டால், சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.
நீதிபதி கர்ணன், நீதித்துறை பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி நாங்கள் உத்தரவிட்டு இருந்தோம். அதன்படி, அந்த தேதிக்கு பிறகு அவர் பிறப்பித்த எந்த உத்தரவையும் நாடு முழுவதும் உள்ள எந்த கோர்ட்டோ, தீர்ப்பாயமோ, ஆணையமோ பரிசீலிக்க தேவையில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு
-
இதற்கிடையே, தான் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள மாட்டேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:–
நான் நிரபராதி. நல்ல உடல்நிலையுடனும், மனநிலையுடனும் இருக்கிறேன். என்னை மேலும் அவமானப்படுத்துவதற்காக, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
எனது விருப்பத்தை மீறி, என்னிடம் மருத்துவ பரிசோதனை செய்ய வந்தால், மேற்கு வங்காள போலீஸ் டி.ஜி.பி.யை இடைநீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பிப்பேன்.
எனக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளையும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்குள்ள மனநல மருத்துவர்கள் குழு முன்பு ஆஜர்படுத்துமாறு டெல்லி போலீஸ் டி.ஜி.பி.க்கு நான் உத்தரவிடுகிறேன். அங்கு 7 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையை 7–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார்.
அவர் கையெழுத்திட்ட இந்த உத்தரவு, பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினத்தந்தி
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு
மனநல மருத்துவ பரிசோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவிட்டது.
நீதிபதி கர்ணன்
-
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம், இவர், சக நீதிபதிகள் தன்னை சாதி அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
2014–ம் ஆண்டு ஜனவரி மாதம், நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியம்’ அமைப்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். பின்னர், சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதினார். பிறகு அவர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
அவமதிப்பு வழக்கு
-
சக நீதிபதிகளுக்கு எதிரான நீதிபதி கர்ணனின் கடிதங்கள் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரிக்க தலைமை நீதிபதி தலைமையில் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த அமர்வு சம்மன் அனுப்பியது. ஆனால், நீதிபதி கர்ணன் ஆஜராகாததால், அவர் நீதிமன்ற பணிகள் எதையும் செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, கடந்த மார்ச் 31–ந்தேதி, சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு முன்பு நீதிபதி கர்ணன் ஆஜரானார். அப்போது, சக நீதிபதிகளுக்கு எதிரான அவரது குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் சட்ட அமர்வு விளக்கம் கேட்டது.
தனக்கு நீதிபதி அதிகாரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. அதனால், தான் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக போவதில்லை என்று நீதிபதி கர்ணன் கூறினார்.
வெளிநாடு செல்ல தடை
-
அதையடுத்து, நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். தனக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 28–ந்தேதி, தன் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அன்று யாரும் ஆஜராகாததால், அவர்கள் மே 1–ந்தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது, நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனநல மருத்துவ பரிசோதனை
-
இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனுக்கு மே 4–ந்தேதி மனநல மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். கொல்கத்தா அரசு மருத்துவமனை, இதற்கான டாக்டர்கள் குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கு உதவ போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி. அமைக்க வேண்டும்.
மருத்துவ பரிசோதனை பற்றிய அறிக்கையை மே 8–ந்தேதியோ அல்லது அதற்கு முன்போ சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர்கள் குழு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மறுநாள் (9–ந்தேதி) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.
உத்தரவை பரிசீலிக்க வேண்டாம்
-
நீதிபதி கர்ணன் விரும்பினால், இந்த உத்தரவு பற்றிய தனது கருத்தை தெரிவிக்கலாம். மே 8–ந்தேதிக்குள் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராவிட்டால், சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.
நீதிபதி கர்ணன், நீதித்துறை பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி நாங்கள் உத்தரவிட்டு இருந்தோம். அதன்படி, அந்த தேதிக்கு பிறகு அவர் பிறப்பித்த எந்த உத்தரவையும் நாடு முழுவதும் உள்ள எந்த கோர்ட்டோ, தீர்ப்பாயமோ, ஆணையமோ பரிசீலிக்க தேவையில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு
-
இதற்கிடையே, தான் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள மாட்டேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:–
நான் நிரபராதி. நல்ல உடல்நிலையுடனும், மனநிலையுடனும் இருக்கிறேன். என்னை மேலும் அவமானப்படுத்துவதற்காக, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
எனது விருப்பத்தை மீறி, என்னிடம் மருத்துவ பரிசோதனை செய்ய வந்தால், மேற்கு வங்காள போலீஸ் டி.ஜி.பி.யை இடைநீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பிப்பேன்.
எனக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளையும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்குள்ள மனநல மருத்துவர்கள் குழு முன்பு ஆஜர்படுத்துமாறு டெல்லி போலீஸ் டி.ஜி.பி.க்கு நான் உத்தரவிடுகிறேன். அங்கு 7 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையை 7–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார்.
அவர் கையெழுத்திட்ட இந்த உத்தரவு, பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம், இவர், சக நீதிபதிகள் தன்னை சாதி அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்//
அவங்களுக்கு சாதகமாய் நடக்கும் வரைக்கும் நன்றாக அனுபவிப்பார்கள்............கொஞ்சம் ஏறுமாறனால், ஒரு படத்தில் விக்ரம் சொல்வாரே. " தலைவா ! உங்களை பத்தி , நம்ப ஜாதிய பத்தி தப்பா பேசறான் தலைவா!" என்று அது போல கூக்குரல் கொடுப்பார்கள் ...நிதிபதியாகியும் இந்த வியாதி அவரை விவவில்லை பாவம்
அவங்களுக்கு சாதகமாய் நடக்கும் வரைக்கும் நன்றாக அனுபவிப்பார்கள்............கொஞ்சம் ஏறுமாறனால், ஒரு படத்தில் விக்ரம் சொல்வாரே. " தலைவா ! உங்களை பத்தி , நம்ப ஜாதிய பத்தி தப்பா பேசறான் தலைவா!" என்று அது போல கூக்குரல் கொடுப்பார்கள் ...நிதிபதியாகியும் இந்த வியாதி அவரை விவவில்லை பாவம்
Similar topics
» சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
» மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது: மனநல மருத்துவ ஆராய்ச்சியில் தகவல்
» கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு மருத்துவ தொகுப்பு
» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
» மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது: மனநல மருத்துவ ஆராய்ச்சியில் தகவல்
» கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு மருத்துவ தொகுப்பு
» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|