புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
37 Posts - 36%
heezulia
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
4 Posts - 4%
mruthun
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
1 Post - 1%
Guna.D
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
3 Posts - 1%
mruthun
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
2 Posts - 1%
Guna.D
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_m10‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 31, 2017 11:30 am

‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ ECKlMYiS3qazugvfSrvw+p201_17525
-
ஓஷோவின் குட்டிக் கதை

வாழ்வின் ஒவ்வொரு செயலின் பின்னும் அர்த்தம்
உள்ளது. இன்பம் உள்ளது. ‘இன்பத்தை அனுபவிக்க எ
ன்ன செய்ய வேண்டும்’ என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை
மூலம் விளக்குகிறார்.

“நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு
ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்ல
செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது.
ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை
அழைத்து, “எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள்
எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை,

இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் தேடப்
போகிறேன்” என்று கூறிவிட்டு, தனது உடைமைகளை
எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

ஓஷோ கதைகள்

ஒவ்வொரு ஊராகச் சென்று, எதிரே வரும் மக்கள்
அனைவரிடத்திலும் ஐயா ஆனந்தம் எங்கே கிடைக்கும்?
ஆனந்தம் இந்த ஊரில் கிடைக்குமா? என்று கேட்டான்.

“நாங்களும் அதைத்தான் தேடுகின்றோம். உங்களுக்குத்
தெரிந்தால் கூறுங்கள்.” “உங்களைப் போல நாங்களும்
ஊர் ஊராகத் தேடுகின்றோம் , கிடைத்தால் சொல்லி
அனுப்புங்கள்” என்று வெவ்வேறு விதமாக ஒரே பதில்
தான் கிடைத்ததே தவிர ஆனந்தம் கிடைக்கவில்லை.

சோர்ந்து போன அந்தப் பணக்காரன் ஒரு கட்டதில்
உயிரை மாய்த்து விடலாம் என்னும் அளவிற்கு வந்து
விட்டான். அப்போது ஒரு மரத்தடியில் சாது ஒருவர்
அமர்ந்திருந்தார். இவர் நாம் கேட்கும் கேள்விக்குப் பதில்
அளிப்பார் என்னும் நம்பிக்கையில் அவரை
நெருங்கினான்.

சாதுவின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்தது.
கையிலிருந்த வைர மூட்டை நிரம்பிய ஒரு பையை அவர்
காலடியில் வைத்து, “ஐயா ஊர் ஊராக நான் சுற்றி
வருகிறேன் ஆனால் எனக்கு ஆனந்தம் மட்டும் கிடைக்க
வில்லை” என்றான்.

சாது அவனைப் பார்த்து, “உண்மையாகச் சொல்கின்றாயா?
இதுவரை உனக்கு ஆனந்தம் கிடைத்ததே இல்லையா?”,
அதற்கு அவன் சோகமாக”ஆமாம் சுவாமி உண்மையாகக்
கிடைக்கவில்லை”,

நிஜமாகத்தான் சொல்கின்றாயா ஒரு முறையும்
நீ ஆனந்தத்தை அனுபவிக்கவில்லையா? என்று
பலமுறைக் கேட்ட பின்பு அவனுக்கு கோவம் வந்துவிட்டது,
எத்தனைத் தடவை கேட்டாலும் இல்லை.. இல்லை தான்
என்றான்.

அவன் பேசி முடிக்கும் முன்பு சாது, வைரங்கள் நிறைந்த
அந்தப் பையை தூக்கிக் கொண்டு ஓடினான். “ஐயோ என்
வைரம்.. என் வைரம்.. யாராவது பிடியுங்கள்..
காப்பாற்றுங்கள்!” என்று அந்தச் சாதுவை துரத்திக்
கொண்டே சென்றான்.”கொள்ளைக் கொள்ளை!
நீயும் ஒரு மனிதனா? நீயும் ஒரு சாதுவா என்று புலம்பிக்
கொண்டே துரத்தினான்.

சாதுவிற்கு அந்தக் கிராமத்திலுள்ள அனைத்துச் சந்து
பொந்துகளும் அத்துப்பட்டி. அதனால் வேகமாக ஓடிச்
சென்றான். கிராமமக்களும் தனவானின் கதறலைக்
கேட்டு சாதுவைத் துரத்தினர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் முடியாமல் ஓய்ந்து போய்
ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டனர். பின் அவர்களிடம்
சற்றும் எதிர்பாராத விதமாக, சாது அந்த வைர
மூட்டையுடன் வந்து அமர்ந்தான்.

தனவான் பையை எடுத்துக்கொண்டு நெஞ்சோடு
அணைத்துக்கொண்டு, வானை நோக்கி கையை உயர்த்தி,
“நன்றி இறைவா ! நன்றி” என்று ஆனந்தமாகக் கூறினான்.
அந்த இன்பத்தில் அருகில் இருக்கும் சாதுவையும்
மறந்துவிட்டான்.
சாது கேட்டார், உனக்குச் சிறிதளவாவது ஆனந்தம்
கிடைத்ததா? என்று..

சிறிதளவா? இதுபோன்ற ஆனந்தத்தை நான் அனுபவித்தே
இல்லை.. இதுவே முதல் முறை என்றான். சாது விளக்கினார் :
‘ஆனந்தத்திற்கு முன்பு துக்கப்பட வேண்டியது அவசியம்.
அடைவதற்கு முன் இழக்க வேண்டியது அவசியம்.
முக்திக்கு முன் பந்தத்தின் அனுபவம் தேவை. ஞானத்திற்கு
முன் அஞ்ஞானம் இருக்க வேண்டியது அவசியம்.’
என்றார்..”

வெற்றியை அனுபவிக்கத் தோல்வியை ருசிக்க வேண்டியது
அவசியம்.
-
---------------------------------------

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 31, 2017 8:08 pm

ஆனந்தத்தைத் தேடி நாம் எங்கும் சொல்லவேண்டியதில்லை !

துன்பப்படும் ஒருவருக்கு , ஒரு பொருளைக் கொடுத்தாலே போதும் , இருவருக்கும் ஆனந்தம் கிடைக்கும் . அதாவது கொடுப்பவருக்கும் ஆனந்தம் ; பெறுபவருக்கும் ஆனந்தம் .

இதைத்தான் ஐயன் வள்ளுவர் " ஈத்துவக்கும் இன்பம் " எனச் சொல்வார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 07, 2017 11:56 am

மிக அருமையான கதை ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக