புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
44 Posts - 43%
heezulia
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
3 Posts - 3%
prajai
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
8 Posts - 2%
prajai
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“ நீரா ” பானம்...!! Poll_c10“ நீரா ” பானம்...!! Poll_m10“ நீரா ” பானம்...!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ நீரா ” பானம்...!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Apr 27, 2017 11:32 am



தென்னை மரத்திலிருந்து கள் இறக்கி சாப்பிடுவதை இன்றைக்கும் கிராமங்களில் காணலாம். கள் இறக்கும் தொழிலில் பல கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதொரு குடிசைத் தொழிலாக கருதப்பட்டு வருகின்றன.
தற்போது, அதே தென்னை மரத்திலிருந்து ” நீரா ” பானம் தயாரிக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் இப்பானம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதைப் பொருள் கிடையாது. சர்க்கரைச் சத்துக் குறைவானது. மக்கள் அனைவரும்
அருந்தக்கூடிய சிறந்த நீர்ப் பானமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு பொருள் ஈட்டித் தரும் தொழிலாகவும் வளர்ச்சி பெறுவதற்கு பெரிதும் துணை செய்யும் என்று நம்புகிறார்கள். தொழில் வளர்ச்சிக்கு எது உதவியாக இருந்தாலும் அதனை வரவேற்கலாம்..
ந.க.துறைவன்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 27, 2017 2:22 pm

முதல்வர் வேண்டுகோள்

தமிழக அரசின் நடவடிக்கை களால்
ஒரு லட்சத்து 50 ஆயிரம் தென்னை விவசாயிகள்
பலனடை வார்கள். ‘நீரா’வை பயன்படுத்தி
‘நீரா’ சர்க்கரை, ‘நீரா’ வெல்லம், தேன், லட்டு, கேக்
போன்ற பொருட்கள் தயாரிக்கலாம்.

‘நீரா’ உற்பத்தி மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு
வேலை வாய்ப்பும் கிடைக்கும். எனவே, ‘நீரா’ பானத்துக்கு
தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
“ நீரா ” பானம்...!! YnInJ64RLixRThaFN3g3+neeraa_3156098f

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 27, 2017 6:05 pm

ந.க.துறைவன் wrote:

தென்னை மரத்திலிருந்து கள் இறக்கி சாப்பிடுவதை இன்றைக்கும் கிராமங்களில் காணலாம். கள் இறக்கும் தொழிலில் பல கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதொரு குடிசைத் தொழிலாக கருதப்பட்டு வருகின்றன.
தற்போது, அதே தென்னை மரத்திலிருந்து ” நீரா ” பானம் தயாரிக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் இப்பானம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதைப் பொருள் கிடையாது. சர்க்கரைச் சத்துக் குறைவானது. மக்கள் அனைவரும்
அருந்தக்கூடிய சிறந்த நீர்ப் பானமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு பொருள் ஈட்டித் தரும் தொழிலாகவும் வளர்ச்சி பெறுவதற்கு பெரிதும் துணை செய்யும் என்று நம்புகிறார்கள். தொழில் வளர்ச்சிக்கு எது உதவியாக இருந்தாலும் அதனை வரவேற்கலாம்..
ந.க.துறைவன்.
மேற்கோள் செய்த பதிவு: 1240289

'பத நீர்' போல இது தென்னை மரத்திலிருந்து எடுக்கப் படுவதா ஐயா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 27, 2017 6:05 pm

ayyasamy ram wrote:முதல்வர் வேண்டுகோள்

தமிழக அரசின் நடவடிக்கை களால்
ஒரு லட்சத்து 50 ஆயிரம் தென்னை விவசாயிகள்
பலனடை வார்கள். ‘நீரா’வை பயன்படுத்தி
‘நீரா’ சர்க்கரை, ‘நீரா’ வெல்லம், தேன், லட்டு, கேக்
போன்ற பொருட்கள் தயாரிக்கலாம்.

‘நீரா’ உற்பத்தி மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு
வேலை வாய்ப்பும் கிடைக்கும். எனவே, ‘நீரா’ பானத்துக்கு
தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
“ நீரா ” பானம்...!! YnInJ64RLixRThaFN3g3+neeraa_3156098f
மேற்கோள் செய்த பதிவு: 1240313

விவரத்திற்கு நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2017 6:30 pm

புளிப்படையாத தென்னங் கள்ளோ ?
பதநீர் குடித்துள்ளேன் .
நீரா கேள்விப்பட்டதுண்டு.
தெரிந்தவர்கள் விரிவாக கூறவும்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 27, 2017 6:32 pm

T.N.Balasubramanian wrote:புளிப்படையாத தென்னங் கள்ளோ ?
பதநீர் குடித்துள்ளேன் .
நீரா கேள்விப்பட்டதுண்டு.
தெரிந்தவர்கள் விரிவாக கூறவும்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1240377

நான் இப்போதுதான் கேள்விப் படுகிறேன் ஐயா புன்னகை ...யாராவது விவரம் சொன்னால் நன்றாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2017 11:23 pm

முந்திய இரவில்
மிஞ்சிய சோறில் ,நீரிட்டு
மறுநாள் காலை குடிப்பது
நீராகாரமென்றே அறிந்துள்ளேனே, தவிர ,
நீராவை அறிந்ததில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 28, 2017 7:48 am


“நீரா” என்பது தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானமாகும். நொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இந்த பானம், ஆல்கஹால் இல்லாத, உடல்நலத்துக்கு பெரிதும் உதவக்கூடிய இயற்கையான ஊட்டச்சத்து பானமாகும்.

“நீரா” பானத்தில், வைட்டமின் ஏ, பி, சி அனைத்தும் ஒருங்கே கிடைப்பதுடன், உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகிறது.

தென்னை வளர்ச்சி வாரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட நொதிப்பு எதிர்ப்புத் திரவத்தை பயன்படுத்துவதால், “நீரா” பானம் நொதிக்காமல் இயற்கைச் சுவை மாறாமல் நீண்டநாள் சேமித்து பயன்படுத்த முடியும்.

நன்றி : மாலைமலர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 28, 2017 8:28 am

நன்றி M Jagadeesan

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 28, 2017 9:45 am

நீராவைவிட

நீராகாரம் + வெங்காயம் Combination மிகவும் சுவையாக இருக்கும் .

அல்லது

நீராகாரம் + ஆவக்காய் Combination இன்னும் சுவையாக இருக்கும் .







இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக