Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘டி.டி.வி. தினகரன் வழக்கை தேர்தல் கமிஷனுடன் தொடர்புபடுத்தாதீர்’ சுப்பிரமணிய சாமி சொல்கிறார்
2 posters
Page 1 of 1
‘டி.டி.வி. தினகரன் வழக்கை தேர்தல் கமிஷனுடன் தொடர்புபடுத்தாதீர்’ சுப்பிரமணிய சாமி சொல்கிறார்
புதுடெல்லி,
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரன் உண்மையிலேயே தேர்தல் கமிஷனில் யாருக்காவது லஞ்சம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார் என்றால் அது குறித்து தீவிரமாக விசாரித்து சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும்.
ஆனால் இது குறித்த போலீசார் விசாரணையின்போது, அவர் ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரியவந்தால் அதற்கான சட்டவிதிகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் குற்றப்பிரிவு அந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷனுடன் இணைக்கக் கூடாது.
புரியவில்லை
டி.டி.வி. தினகரன் மற்றும் அவருடைய சகாக்கள் ஹவாலா குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்தால் டெல்லி போலீசார் தேர்தல் கமிஷனுக்கும் இந்த குற்றத்துக்கும் எந்த தொடர்பையும் ஏற்படுத்தக் கூடாது.
என்னால் இன்னும் இந்த வழக்கை முழுதாக புரிந்து கொள்ள முயவில்லை. இது தேர்தல் கமிஷனில் யாருக்கோ லஞ்சம் அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கா?
அப்படி என்றால் சசிகலா பொதுச்செயலாளராகவும், டி.டி.வி. தினகரன் துணைப்பொதுச்செயலாளராகவும் உள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக தேர்தல் கமிஷன் எப்படி முடிவு எடுத்தது? இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் தராமல் தேர்தல் கமிஷன் எதற்கு முடக்க வேண்டும்? சசிகலா தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருந்தால் இந்த லஞ்ச குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளலாம்.
தனித்தனி வழக்குகள்
ஒரு அமைப்புக்கு லஞ்சம் தருவது மற்றும் ஹவாலா பரிவர்த்தனை இரண்டும் தனித்தனி வழக்குகள். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக்கூடாது.
எது எப்படி இருந்தாலும் என்னுடைய பார்வையில் தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தவறான முடிவை எடுத்துள்ளது. பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் சசிகலாவுடன் இருக்கும் நிலையில், ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே வைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலையை தனக்கு ஒதுக்குமாறு எப்படி கேட்க முடியும் என்பதே விந்தையாக இருக்கிறது.
இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறினார்.
-
-தினத்தந்தி
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரன் உண்மையிலேயே தேர்தல் கமிஷனில் யாருக்காவது லஞ்சம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார் என்றால் அது குறித்து தீவிரமாக விசாரித்து சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும்.
ஆனால் இது குறித்த போலீசார் விசாரணையின்போது, அவர் ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரியவந்தால் அதற்கான சட்டவிதிகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் குற்றப்பிரிவு அந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷனுடன் இணைக்கக் கூடாது.
புரியவில்லை
டி.டி.வி. தினகரன் மற்றும் அவருடைய சகாக்கள் ஹவாலா குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்தால் டெல்லி போலீசார் தேர்தல் கமிஷனுக்கும் இந்த குற்றத்துக்கும் எந்த தொடர்பையும் ஏற்படுத்தக் கூடாது.
என்னால் இன்னும் இந்த வழக்கை முழுதாக புரிந்து கொள்ள முயவில்லை. இது தேர்தல் கமிஷனில் யாருக்கோ லஞ்சம் அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கா?
அப்படி என்றால் சசிகலா பொதுச்செயலாளராகவும், டி.டி.வி. தினகரன் துணைப்பொதுச்செயலாளராகவும் உள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக தேர்தல் கமிஷன் எப்படி முடிவு எடுத்தது? இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் தராமல் தேர்தல் கமிஷன் எதற்கு முடக்க வேண்டும்? சசிகலா தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருந்தால் இந்த லஞ்ச குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளலாம்.
தனித்தனி வழக்குகள்
ஒரு அமைப்புக்கு லஞ்சம் தருவது மற்றும் ஹவாலா பரிவர்த்தனை இரண்டும் தனித்தனி வழக்குகள். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக்கூடாது.
எது எப்படி இருந்தாலும் என்னுடைய பார்வையில் தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தவறான முடிவை எடுத்துள்ளது. பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் சசிகலாவுடன் இருக்கும் நிலையில், ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே வைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலையை தனக்கு ஒதுக்குமாறு எப்படி கேட்க முடியும் என்பதே விந்தையாக இருக்கிறது.
இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறினார்.
-
-தினத்தந்தி
Re: ‘டி.டி.வி. தினகரன் வழக்கை தேர்தல் கமிஷனுடன் தொடர்புபடுத்தாதீர்’ சுப்பிரமணிய சாமி சொல்கிறார்
கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகிவிட்டது .
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றிருக்கிறார் . அதை விசாரிக்கப் போக ஒவ்வொரு பூதமாக வெளியே வருகிறது . விசாரணை முழுவதுமாக முடிந்த பிறகு , தனித்தனி வழக்குகளாகப் பதிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன் .
ஏற்கனவே இவர்பேரில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன . இதில் புதிய வழக்குகள் வேறு . மொத்தத்தில் ஆயுள் முழுவதும் களிதான் .
இதெல்லாம் ஒரு வாழ்க்கையா ? தினகரனைத் தூக்கிவிட்டு இளவரசியின் மகன் விவேக்கை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா போடப்போவதாக , இன்று செய்திகள் வந்துள்ளன .
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றிருக்கிறார் . அதை விசாரிக்கப் போக ஒவ்வொரு பூதமாக வெளியே வருகிறது . விசாரணை முழுவதுமாக முடிந்த பிறகு , தனித்தனி வழக்குகளாகப் பதிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன் .
ஏற்கனவே இவர்பேரில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன . இதில் புதிய வழக்குகள் வேறு . மொத்தத்தில் ஆயுள் முழுவதும் களிதான் .
இதெல்லாம் ஒரு வாழ்க்கையா ? தினகரனைத் தூக்கிவிட்டு இளவரசியின் மகன் விவேக்கை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா போடப்போவதாக , இன்று செய்திகள் வந்துள்ளன .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விஜய் மல்லையாவை நீக்கிய சுப்பிரமணிய சாமி!
» சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» 5 தொகுதிகள் தந்தா யாருடனும் கூட்டணி-சுப்பிரமணிய சாமி
» டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» 5 தொகுதிகள் தந்தா யாருடனும் கூட்டணி-சுப்பிரமணிய சாமி
» டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|