புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
by heezulia Today at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
Page 1 of 1 •
தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு;
எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு,
‘ஐயோ பாம்பு, பாம்பு’ என்று பயத்தால் கத்துகிறான்.
மாலையாக இருப்பதும், பாம்பாக இருப்பதும் ஒன்றுதான்.
இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்குப் பாம்பு
இல்லையென்று தெரிந்துவிடுகிறது. ஆனால் முதலில்
பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.
மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள்
ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து
மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம்
பிரம்மம்தான்.
‘இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம்
என்னிடத்திலிருக்கிறது’ என்று சொன்னால் என்ன
அர்த்தம்?
‘மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான்
மாலை இருக்கிறது என்பது எப்படியோ, அப்படித்தான்.
இரண்டும் உண்மைதானே?
பாம்பு என்று அலறியவனுக்குப் பாம்பு மாலையைத்
தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில்
ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி,
‘இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு
மாலை பாம்பைத் தன்னுள் மறைத்துவிடுகிறது.
மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.
மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம்
என்று பார்த்தாலும், பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து
தாங்குபவன் ஈஸ்வரன்தான்.
பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு
ஈஸ்வரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான்.
ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக் கூடப்
பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப
ஸமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாத
போது, அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ அல்லது
ஈஸ்வரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும்,
அபத்தம்தானே!
அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு
என்றெல்லாம் தெரிகின்றன.
எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு,
‘ஐயோ பாம்பு, பாம்பு’ என்று பயத்தால் கத்துகிறான்.
மாலையாக இருப்பதும், பாம்பாக இருப்பதும் ஒன்றுதான்.
இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்குப் பாம்பு
இல்லையென்று தெரிந்துவிடுகிறது. ஆனால் முதலில்
பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.
மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள்
ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து
மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம்
பிரம்மம்தான்.
‘இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம்
என்னிடத்திலிருக்கிறது’ என்று சொன்னால் என்ன
அர்த்தம்?
‘மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான்
மாலை இருக்கிறது என்பது எப்படியோ, அப்படித்தான்.
இரண்டும் உண்மைதானே?
பாம்பு என்று அலறியவனுக்குப் பாம்பு மாலையைத்
தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில்
ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி,
‘இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு
மாலை பாம்பைத் தன்னுள் மறைத்துவிடுகிறது.
மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.
மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம்
என்று பார்த்தாலும், பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து
தாங்குபவன் ஈஸ்வரன்தான்.
பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு
ஈஸ்வரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான்.
ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக் கூடப்
பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப
ஸமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாத
போது, அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ அல்லது
ஈஸ்வரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும்,
அபத்தம்தானே!
அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு
என்றெல்லாம் தெரிகின்றன.
ஞானம் வந்தால், ஆத்மானந்தம் புரிகிறபோது இது எதுவுமே
இல்லைதான்; இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த
நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பகவான்
முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று ‘என்னிடத்திலும்
பொருட்கள் இல்லை, ‘நானும் பொருட்களிடத்திலில்லை’
என்று கூறிவிட்டார்.
எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான்
என்பதால் உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள்
இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை
இருந்ததாகவோ சொல்லலாமோ?
கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்கிறார்:
–
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்!
–
‘அலங்கல்’ என்றால் மாலை. ‘அரவு’ என்றால் பாம்பு.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு – மாலையில்
தோன்றும் பாம்பு என்ற மெய்யான எண்ணம்.
இதுபோலப் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம்
என்ற வீக்கிமாகி மயக்குகிறதே. அது யாரைக்கண்டால் விலகிப்
போய் மாலையான ஈஸ்வரன் மட்டும் தெரியுமோ அவர்தான்
ராமச்சந்திரமூர்த்தி என்றார்.
பரம வைஷ்ணவரான கம்பர், வைரமாத்ம ஸ்வரூபத்தை
இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்!
–
——————————
நன்றி- தினகரன்-ஆன்மிகம்
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
இல்லைதான்; இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த
நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பகவான்
முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று ‘என்னிடத்திலும்
பொருட்கள் இல்லை, ‘நானும் பொருட்களிடத்திலில்லை’
என்று கூறிவிட்டார்.
எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான்
என்பதால் உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள்
இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை
இருந்ததாகவோ சொல்லலாமோ?
கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்கிறார்:
–
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்!
–
‘அலங்கல்’ என்றால் மாலை. ‘அரவு’ என்றால் பாம்பு.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு – மாலையில்
தோன்றும் பாம்பு என்ற மெய்யான எண்ணம்.
இதுபோலப் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம்
என்ற வீக்கிமாகி மயக்குகிறதே. அது யாரைக்கண்டால் விலகிப்
போய் மாலையான ஈஸ்வரன் மட்டும் தெரியுமோ அவர்தான்
ராமச்சந்திரமூர்த்தி என்றார்.
பரம வைஷ்ணவரான கம்பர், வைரமாத்ம ஸ்வரூபத்தை
இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்!
–
——————————
நன்றி- தினகரன்-ஆன்மிகம்
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|