புதிய பதிவுகள்
» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Today at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Today at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Today at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
64 Posts - 56%
heezulia
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
34 Posts - 30%
mohamed nizamudeen
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
6 Posts - 5%
prajai
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
3 Posts - 3%
Saravananj
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
2 Posts - 2%
mini
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
1 Post - 1%
Jenila
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
1 Post - 1%
mruthun
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
115 Posts - 50%
heezulia
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
87 Posts - 38%
mohamed nizamudeen
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
10 Posts - 4%
prajai
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
5 Posts - 2%
mini
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
3 Posts - 1%
சுகவனேஷ்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
2 Posts - 1%
Barushree
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:09 pm

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு;
எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு,
‘ஐயோ பாம்பு, பாம்பு’ என்று பயத்தால் கத்துகிறான்.

மாலையாக இருப்பதும், பாம்பாக இருப்பதும் ஒன்றுதான்.
இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்குப் பாம்பு
இல்லையென்று தெரிந்துவிடுகிறது. ஆனால் முதலில்
பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள்
ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து
மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம்
பிரம்மம்தான்.

‘இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம்
என்னிடத்திலிருக்கிறது’ என்று சொன்னால் என்ன
அர்த்தம்?

‘மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான்
மாலை இருக்கிறது என்பது எப்படியோ, அப்படித்தான்.
இரண்டும் உண்மைதானே?

பாம்பு என்று அலறியவனுக்குப் பாம்பு மாலையைத்
தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில்
ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி,
‘இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு
மாலை பாம்பைத் தன்னுள் மறைத்துவிடுகிறது.
மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம்
என்று பார்த்தாலும், பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து
தாங்குபவன் ஈஸ்வரன்தான்.

பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு
ஈஸ்வரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான்.
ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக் கூடப்
பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப
ஸமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாத
போது, அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ அல்லது
ஈஸ்வரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும்,
அபத்தம்தானே!

அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு
என்றெல்லாம் தெரிகின்றன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:09 pm

ஞானம் வந்தால், ஆத்மானந்தம் புரிகிறபோது இது எதுவுமே
இல்லைதான்; இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த
நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பகவான்
முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று ‘என்னிடத்திலும்
பொருட்கள் இல்லை, ‘நானும் பொருட்களிடத்திலில்லை’
என்று கூறிவிட்டார்.

எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான்
என்பதால் உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள்
இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை
இருந்ததாகவோ சொல்லலாமோ?

கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்கிறார்:

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்!

‘அலங்கல்’ என்றால் மாலை. ‘அரவு’ என்றால் பாம்பு.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு – மாலையில்
தோன்றும் பாம்பு என்ற மெய்யான எண்ணம்.

இதுபோலப் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம்
என்ற வீக்கிமாகி மயக்குகிறதே. அது யாரைக்கண்டால் விலகிப்
போய் மாலையான ஈஸ்வரன் மட்டும் தெரியுமோ அவர்தான்
ராமச்சந்திரமூர்த்தி என்றார்.

பரம வைஷ்ணவரான கம்பர், வைரமாத்ம ஸ்வரூபத்தை
இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்!

——————————
நன்றி- தினகரன்-ஆன்மிகம்
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக