புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
62 Posts - 63%
heezulia
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
1 Post - 1%
viyasan
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
254 Posts - 44%
heezulia
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
15 Posts - 3%
prajai
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:09 pm

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு;
எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு,
‘ஐயோ பாம்பு, பாம்பு’ என்று பயத்தால் கத்துகிறான்.

மாலையாக இருப்பதும், பாம்பாக இருப்பதும் ஒன்றுதான்.
இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்குப் பாம்பு
இல்லையென்று தெரிந்துவிடுகிறது. ஆனால் முதலில்
பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள்
ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து
மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம்
பிரம்மம்தான்.

‘இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம்
என்னிடத்திலிருக்கிறது’ என்று சொன்னால் என்ன
அர்த்தம்?

‘மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான்
மாலை இருக்கிறது என்பது எப்படியோ, அப்படித்தான்.
இரண்டும் உண்மைதானே?

பாம்பு என்று அலறியவனுக்குப் பாம்பு மாலையைத்
தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில்
ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி,
‘இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு
மாலை பாம்பைத் தன்னுள் மறைத்துவிடுகிறது.
மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம்
என்று பார்த்தாலும், பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து
தாங்குபவன் ஈஸ்வரன்தான்.

பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு
ஈஸ்வரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான்.
ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக் கூடப்
பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப
ஸமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாத
போது, அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ அல்லது
ஈஸ்வரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும்,
அபத்தம்தானே!

அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு
என்றெல்லாம் தெரிகின்றன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:09 pm

ஞானம் வந்தால், ஆத்மானந்தம் புரிகிறபோது இது எதுவுமே
இல்லைதான்; இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த
நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பகவான்
முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று ‘என்னிடத்திலும்
பொருட்கள் இல்லை, ‘நானும் பொருட்களிடத்திலில்லை’
என்று கூறிவிட்டார்.

எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான்
என்பதால் உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள்
இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை
இருந்ததாகவோ சொல்லலாமோ?

கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்கிறார்:

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்!

‘அலங்கல்’ என்றால் மாலை. ‘அரவு’ என்றால் பாம்பு.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு – மாலையில்
தோன்றும் பாம்பு என்ற மெய்யான எண்ணம்.

இதுபோலப் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம்
என்ற வீக்கிமாகி மயக்குகிறதே. அது யாரைக்கண்டால் விலகிப்
போய் மாலையான ஈஸ்வரன் மட்டும் தெரியுமோ அவர்தான்
ராமச்சந்திரமூர்த்தி என்றார்.

பரம வைஷ்ணவரான கம்பர், வைரமாத்ம ஸ்வரூபத்தை
இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்!

——————————
நன்றி- தினகரன்-ஆன்மிகம்
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக