Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)by ayyasamy ram Today at 9:42
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
Page 1 of 1
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
சென்னை -
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை
என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாணபத்திரம்
தாக்கல் செய்து உள்ளது.
நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக
விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 70 நாட்கள்
பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தினர்.
விவசாயிகள் பிரச்சினை தொடர்பான வழக்கில் தமிழக
அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அதற்கு பதிலளித்து தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில்
வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து
கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அரசு தாக்கல்
செய்துள்ள அந்த பத்திரத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை
செய்து கொள்ள வில்லை.
82 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு
காரணங்களால் இறந்துள்ளார்கள். உடல்நலக்குறைவு,
வயது முதிர்வு, மாரடைப்பு, போன்ற காரணங்களால் மரணம்
அடைந்துள்ளார்கள்.
30 பேர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை
செய்துள்ளார்கள்.மரணம் அடைந்த 82 விவசாயிகள் குடும்பத்துக்கும்
மனிதாபிமான உணர்வோடு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி
வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு
ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினபூமி
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை
என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாணபத்திரம்
தாக்கல் செய்து உள்ளது.
நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக
விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 70 நாட்கள்
பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தினர்.
விவசாயிகள் பிரச்சினை தொடர்பான வழக்கில் தமிழக
அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அதற்கு பதிலளித்து தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில்
வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து
கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அரசு தாக்கல்
செய்துள்ள அந்த பத்திரத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை
செய்து கொள்ள வில்லை.
82 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு
காரணங்களால் இறந்துள்ளார்கள். உடல்நலக்குறைவு,
வயது முதிர்வு, மாரடைப்பு, போன்ற காரணங்களால் மரணம்
அடைந்துள்ளார்கள்.
30 பேர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை
செய்துள்ளார்கள்.மரணம் அடைந்த 82 விவசாயிகள் குடும்பத்துக்கும்
மனிதாபிமான உணர்வோடு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி
வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு
ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினபூமி
Re: வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
இந்த செய்தி தலைப்பில் இடம் பெற்ற படம் -
-
-
-
-
Similar topics
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு
» விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் : சுண்டு விரலை கூட அசைக்கவில்லை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
» தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்!
» தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
» அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு
» விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் : சுண்டு விரலை கூட அசைக்கவில்லை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
» தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்!
» தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
» அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|