புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
Page 1 of 1 •
சென்னை:
தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப்
பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும்
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ்,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க
வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம
வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக தற்பொழுது
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு
இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு
வருகின்றன.
மக்களுக்கு அரசின் சேவைகளை விரைவாகவும்
வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே
அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.
-
இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ்,
வகுப்புச் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், கணவனால்
கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலை
முறை பட்டதாரிச் சான்றிதழ், முதல்-அமைச்சரின் பெண்
குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமமிர்தம் அம்மையார்
நினைவு திருமண நிதி உதவித் திட்டம்,
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி
உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை
விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்,
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண
நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற
பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை
அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார
வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சென்னை
பெருநகர மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி
மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்த
வேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்
பட்டுள்ளது.
இச்சேவை மையங்கள் வாயிலாக சேவைகளை மக்களுக்கு
விரைவாக வழங்குவதற்கு வசதியாக அரசால் பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அனைத்து இ-சேவை மையங்களிலும்
2-5-17 முதல் கைபேசி (செல்போன்) எண் கட்டாயமாக்கப்
படுகின்றது. முதன் முறையாக இ-சேவை மையத்திற்கு
செல்பவர்கள், தங்களது கைபேசி எண்-ஐ கணினி
பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்து கொள்ள
வேண்டும்.
பதிவு செய்த பின் தங்களது கைபேசிக்கு தாங்கள் விண்ணப்பித்த
சேவைக்கான விண்ணப்ப எண் மற்றும் சேவைக் கட்டணம்
குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்
படும்.
விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள
155250 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து
கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும்
சந்தேகங்கள் மற்றும் விவரங்களை கட்டணமில்லா தொலை
பேசி எண்ணுக்கு (1800 425 1333) தொடர்பு கொண்டு தீர்வு பெற்று
கொள்ளலாம்.
விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும்,
பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி
வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி மூலமாக, இணையம் வழியாக
மக்கள் தங்களது சான்றிதழ்களைப் பார்வையிட இயலும்.
எனவே, பொதுமக்கள் 2-5-17 முதல் இ-சேவை மையங்களுக்கு
செல்லும் பொழுது தவறாமல் தங்களது கைபேசி எண்-ஐ பதிவு
செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------
மாலை மலர்
தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப்
பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும்
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ்,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க
வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம
வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக தற்பொழுது
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு
இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு
வருகின்றன.
மக்களுக்கு அரசின் சேவைகளை விரைவாகவும்
வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே
அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.
-
இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ்,
வகுப்புச் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், கணவனால்
கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலை
முறை பட்டதாரிச் சான்றிதழ், முதல்-அமைச்சரின் பெண்
குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமமிர்தம் அம்மையார்
நினைவு திருமண நிதி உதவித் திட்டம்,
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி
உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை
விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்,
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண
நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற
பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை
அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார
வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சென்னை
பெருநகர மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி
மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்த
வேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்
பட்டுள்ளது.
இச்சேவை மையங்கள் வாயிலாக சேவைகளை மக்களுக்கு
விரைவாக வழங்குவதற்கு வசதியாக அரசால் பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அனைத்து இ-சேவை மையங்களிலும்
2-5-17 முதல் கைபேசி (செல்போன்) எண் கட்டாயமாக்கப்
படுகின்றது. முதன் முறையாக இ-சேவை மையத்திற்கு
செல்பவர்கள், தங்களது கைபேசி எண்-ஐ கணினி
பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்து கொள்ள
வேண்டும்.
பதிவு செய்த பின் தங்களது கைபேசிக்கு தாங்கள் விண்ணப்பித்த
சேவைக்கான விண்ணப்ப எண் மற்றும் சேவைக் கட்டணம்
குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்
படும்.
விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள
155250 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து
கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும்
சந்தேகங்கள் மற்றும் விவரங்களை கட்டணமில்லா தொலை
பேசி எண்ணுக்கு (1800 425 1333) தொடர்பு கொண்டு தீர்வு பெற்று
கொள்ளலாம்.
விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும்,
பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி
வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி மூலமாக, இணையம் வழியாக
மக்கள் தங்களது சான்றிதழ்களைப் பார்வையிட இயலும்.
எனவே, பொதுமக்கள் 2-5-17 முதல் இ-சேவை மையங்களுக்கு
செல்லும் பொழுது தவறாமல் தங்களது கைபேசி எண்-ஐ பதிவு
செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------
மாலை மலர்
Similar topics
» வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!
» இன்று முதல் மேலும் சில துறைகள் இயங்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு!
» சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ம்தேதி முதல் முழு ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறப்பு: எந்தெந்த நேரத்தில் எந்த வயதினர் மது வாங்கலாம்? - தமிழக அரசு அறிவிப்பு
» இன்று முதல் மேலும் சில துறைகள் இயங்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு!
» சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ம்தேதி முதல் முழு ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறப்பு: எந்தெந்த நேரத்தில் எந்த வயதினர் மது வாங்கலாம்? - தமிழக அரசு அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|