Latest topics
» கருத்துப்படம் 24/09/2024by mohamed nizamudeen Today at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
First topic message reminder :
வெயில் காலம் தொடங்கிவிட்டாலே மண்பானைக்கு மவுசுதான் : குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
வெயில் காலம் தொடங்கிவிட்டாலே மண்பானைக்கு மவுசுதான் : குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1240432T.N.Balasubramanian wrote:மணல் பரப்பி அதன் மீது பானை வைத்து
நீர்குடித்து முடிந்தவுடன் மீதமிருக்கும் நீரை
பானையின் மேல் தெளிக்க , latent heat என்று சொல்வார்களே
அந்த முறையில் பானை நீர் சீக்கிரம் குளிரும்.
அது அவசியம் இல்லை.
பானையில் மிக நுண்ணிய துளைகள் உண்டு .
அதன் மூலம் வெளிப்பக்கம் ஈரப்பசையுடன் இருக்கும்.
அதுவே பானை நீரை குளிர்ச்சி ஆக்கிவிடும்.
மணல் போடாத வீடுகளில் ,பிரிமனை மீது பானை வைத்து
குளிர் நீர் குடிப்பதை கண்டுள்ளேன்.
சிலர் வீடுகளில் தாமிர குடத்தில் நீர் இருக்கும் .
அந்த குடத்தை சுற்றி ஒரு துணி (அந்த காலத்தில் காசி துண்டு )
ஈரிழை துண்டு இருக்கும் அதன் மீது காய காய நீர் ஊற்றி வர,
ஜில்லென்று நீர் கிடைக்கும்.
ஈகரை உறவுகள் முயற்சித்துப் பார்க்கலாம்.
ரமணியன்
ஆமாம் ஐயா, குடம் பானை என்று எதிலும் ஈரத்துணி சுற்றி வைக்கலாம் தான், ஆனால் புதுப்பானை 'வேர்த்து சொட்டும்' அதனால் ஈரத்துண்டு தேவைப் படாது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1240457ஜாஹீதாபானு wrote:என் வீட்டு அருகில் கிடைக்கிறதுமா . என் கையில் இதெல்லாம் முழுசா இருக்காது . அதனால் வாங்க யோசிக்கிறேன் ,
அப்பிடியா ?என்னெ பண்ணுவீங்க?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .
சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.
சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1240587M.Jagadeesan wrote:மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .
சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.
இதில் வாசித்தாலும் அந்த சப்தம் வராது ஐயா, அது தனி பானை, அதை செய்பவர்களும் தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1240634krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240587M.Jagadeesan wrote:மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .
சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.
இதில் வாசித்தாலும் அந்த சப்தம் வராது ஐயா, அது தனி பானை, அதை செய்பவர்களும் தனி
மிகவும் சரி,க்ரிஷ்ணாம்மா./Jagadeesan .
எங்கள் அபார்ட்மெண்டில் மிகவும் பிரபலமான கடம் வித்துவான் இருந்தார்.டாக்டரேட்.
அடிக்கடி வெளிநாட்டுப்பயணம். வெளிநாட்டு சிஷ்யர்களுக்கு ஆன் லைன் டீச்சிங்.
ஒரு நாள் காலை . மூன்று கிராமாந்திர வாசிகள் 10 /12 கடத்துடன் வந்து இறங்கினார்கள்.
அதை எல்லாம் டெஸ்ட் பண்ணி, எவ்வளவு சுருதி சேருகிறது , எவ்வளவு கட்டை எனப் பார்த்து ,
8 கடத்தை தேர்ந்து எடுத்தார்.
அவர்கள் போன பிறகு ,நீங்களோ தேர்ந்த வித்துவான் ,கையில் எடுக்கும் போதே அதன்
குவாலிட்டி தெரியாதா என்று கேட்டேன். அதற்கு அப்பிடி எல்லாம் எடுக்கக்கூடாது.
ஒவ்வொன்றிலும் சுருதி சுத்தம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் நான் 5 /6 பெரிய பாடகர்களுக்கு
கடம் வாசிக்கிறேன் . ஒவ்வொருவருடைய குரலுக்கு தக்க மாதிரி கடம் வேண்டும் . எல்லோருக்கும் ஒரே கடத்தை உபயோகப்படுத்தக்கூடாது. என்றார். வந்தவர்கள் ஏதோ கிராமத்தில் இருந்து வந்த மாதிரி தெரிகிறதே என்ற போது , ஆமாம் ,மன்னார்குடி இல் இருந்து வருகிறது .அங்கு கிடைக்கும் மண் கடத்திற்கு ஏற்றது.. 30 கடம் செய்தால் 20 கடம் தேறும்.என்றார்.
அதன் எடை ,நாம் தண்ணீர் குடிக்க பயன் படும் பானை மாதிரி அல்ல நல்ல கனமாகவே இருக்கும்.
கச்சேரியின் போது எப்பிடி அதை தூக்கிப் போட்டு நாதம் உண்டாக்குகிறார்கள் என்பது வியக்கத்தக்கதே.
ஒரு கடத்தின் விலை 800 இலிருந்து 1200 வரை ஆகுமாம்.
அதிகம் உபயோகப்படுத்தப் பட்ட கடம் ,விலக்கப்பட்டு புது கடம் அந்த இடத்தை அடையும் .
பழைய கடம் 3 எனக்கு கொடுத்துள்ளார். ரெண்டை உறவினர் எடுத்து செல்ல, ஒன்று என்னிடம் இப்போது உள்ளது.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon May 01, 2017 2:05 am; edited 1 time in total (Reason for editing : edited once)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை கடத்திற்கு பெயர்போனது என்று சொல்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1240667M.Jagadeesan wrote:சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை கடத்திற்கு பெயர்போனது என்று சொல்கிறார்கள் .
நீங்கள் சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.
7 , 8 வருடங்களுக்கு முன் நடந்த விஷயம்.
மானாமதுரையைதான் மன்னார்குடி என்று தவறாக கூறியிருக்கலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1240643T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240634krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240587M.Jagadeesan wrote:மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .
சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.
இதில் வாசித்தாலும் அந்த சப்தம் வராது ஐயா, அது தனி பானை, அதை செய்பவர்களும் தனி
மிகவும் சரி,க்ரிஷ்ணாம்மா./Jagadeesan .
எங்கள் அபார்ட்மெண்டில் மிகவும் பிரபலமான கடம் வித்துவான் இருந்தார்.டாக்டரேட்.
அடிக்கடி வெளிநாட்டுப்பயணம். வெளிநாட்டு சிஷ்யர்களுக்கு ஆன் லைன் டீச்சிங்.
ஒரு நாள் காலை . மூன்று கிராமாந்திர வாசிகள் 10 /12 கடத்துடன் வந்து இறங்கினார்கள்.
அதை எல்லாம் டெஸ்ட் பண்ணி, எவ்வளவு சுருதி சேருகிறது , எவ்வளவு கட்டை எனப் பார்த்து ,
8 கடத்தை தேர்ந்து எடுத்தார்.
அவர்கள் போன பிறகு ,நீங்களோ தேர்ந்த வித்துவான் ,கையில் எடுக்கும் போதே அதன்
குவாலிட்டி தெரியாதா என்று கேட்டேன். அதற்கு அப்பிடி எல்லாம் எடுக்கக்கூடாது.
ஒவ்வொன்றிலும் சுருதி சுத்தம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் நான் 5 /6 பெரிய பாடகர்களுக்கு
கடம் வாசிக்கிறேன் . ஒவ்வொருவருடைய குரலுக்கு தக்க மாதிரி கடம் வேண்டும் . எல்லோருக்கும் ஒரே கடத்தை உபயோகப்படுத்தக்கூடாது. என்றார். வந்தவர்கள் ஏதோ கிராமத்தில் இருந்து வந்த மாதிரி தெரிகிறதே என்ற போது , ஆமாம் ,மன்னார்குடி இல் இருந்து வருகிறது .அங்கு கிடைக்கும் மண் கடத்திற்கு ஏற்றது.. 30 கடம் செய்தால் 20 கடம் தேறும்.என்றார்.
அதன் எடை ,நாம் தண்ணீர் குடிக்க பயன் படும் பானை மாதிரி அல்ல நல்ல கனமாகவே இருக்கும்.
கச்சேரியின் போது எப்பிடி அதை தூக்கிப் போட்டு நாதம் உண்டாக்குகிறார்கள் என்பது வியக்கத்தக்கதே.
ஒரு கடத்தின் விலை 800 இலிருந்து 1200 வரை ஆகுமாம்.
அதிகம் உபயோகப்படுத்தப் பட்ட கடம் ,விலக்கப்பட்டு புது கடம் அந்த இடத்தை அடையும் .
பழைய கடம் 3 எனக்கு கொடுத்துள்ளார். ரெண்டை உறவினர் எடுத்து செல்ல, ஒன்று என்னிடம் இப்போது உள்ளது.
ரமணியன்
நல்ல விவரங்கள் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1240514T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240457ஜாஹீதாபானு wrote:என் வீட்டு அருகில் கிடைக்கிறதுமா . என் கையில் இதெல்லாம் முழுசா இருக்காது . அதனால் வாங்க யோசிக்கிறேன் ,
அப்பிடியா ?என்னெ பண்ணுவீங்க?
ரமணியன்
கையில இருந்து தவறி விழுந்துடும் ஐயா ....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1240799ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240514T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240457ஜாஹீதாபானு wrote:என் வீட்டு அருகில் கிடைக்கிறதுமா . என் கையில் இதெல்லாம் முழுசா இருக்காது . அதனால் வாங்க யோசிக்கிறேன் ,
அப்பிடியா ?என்னெ பண்ணுவீங்க?
ரமணியன்
கையில இருந்து தவறி விழுந்துடும் ஐயா ....
அடப்பாவமே.
சிறிது பயிற்சி செய்தால் ,மண்பானை உடைவதை தவிர்க்கலாம்.
அதற்கு தேவை 20 லிட்டர் பிடிக்கக்கூடிய ஒரு தங்க குடம் அல்லது வெள்ளிக்குடம் அல்லது
பித்தளை குடமும் பரவாயில்லை. தினமும் அதிகாலையில் 10 முறை
அல்லது மாலையில் 10 முறை குடத்தில் நீரை நிரப்பி சமையலறை ,ஹால்.பெட் ரூம்
என வரலாம் .ஐந்து முறை வலமாக ஐந்து முறை இடமாக வரவும் . குடம் விழுந்தாலும் சேதாரம்
இருக்காது. இதில் தேறியவுடன் மண்பானை வாங்கி அந்த குளிர்ச்சியையும் சுகத்தையும்
அனுபவிக்கலாம். உடலுக்கும் நல்ல தேகப்பயிற்சி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» USB குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆடைகள்....
» பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது'
» மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்
» இழு-விடு வசதியுடன் ஜிமெயில்
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
» பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது'
» மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்
» இழு-விடு வசதியுடன் ஜிமெயில்
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|