புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
உங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_lcapஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_voting_barஉங்கள் கருத்தென்ன ? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கருத்தென்ன ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2017 4:25 am

First topic message reminder :

உங்கள் கருத்தென்ன ?

அரசியல் தலைவர்கள் , (ஒரு சில தலைவர்களை தவிர) பெரும் புள்ளிகள் ,
அவர்கள் செய்த தவறுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்ட உடனேயே
நெஞ்சு வலி, ரத்த அழுத்தம் எனக்கூறி , ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டு,
ஜெயில் தண்டனைக்கு பதில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் .

அதற்கு மாற்று கிடையாதா?
ஈகரை அன்பர்கள் என்ன நினைக்கிறார்கள் ?
உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.
என்னை கேட்டால் ,
ஜெயிலிலேயே ஒரு வார்டை ஹாஸ்பிடல் வார்டாக மாற்றலாம் .
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 29, 2017 5:24 pm

ஆண்களுக்கு ஒரு குணம் பெண்களுக்கு ஒரு குணம் என வேறுபாடு உண்டு.அது இயற்கை கொடுத்த வரம். இயற்கையை மீறுவது விடுதலை அல்ல.பாரதியும் அதை விடுதலை எனச் சொல்லவில்லை.குழந்தை பெற்று வளர்ப்பது (தாய்மை) இயற்கை கொடுத்த குணம். ஆண்களே நீங்கள் பெற்று வழருங்கள் என்பது விடுதலை அல்ல.

பாரதி சொன்னது,பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது,அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது,பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும்,கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும்,விவாகம் செய்யாமல் கைத்தொழில் முதலியன செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ இடம் கொடுக்க வேண்டும்,பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும், அவளை அவமானப் படுத்தக்கூடாது,பெண்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்,கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. (பாரதியும் சமூகச் சீர்திருத்தமும் )

பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு; அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம் எனக் கூறியுள்ளார். அவரது நோக்கில், "விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே, விஷ்ணுவும் லட்சுமியும் போலே விளங்குகிறார்கள்." -இது பாரதி சொன்னது.

இதுவே பெண் விடுதலை. ஆனால் இன்று பெண்கள் கேட்பது வேறு விடுதலையை.அதனால்தான் அதிகமான பெண்கள் தவறுகளுக்கு காரணமாகி விடுகிறார்கள்.

கல்வி,வாக்குரிமை,ஊதியம், … ...என சம உரிமை கேட்பது விடுதலை எனலாம்.அதைவிடுத்து Topless,bottomless (இது அமெரிக்காவில் அல்ல இந்தியாவில்-தமிழ் நாட்டில் நடைபெறும் விபரீதம்) எனவும் ,ஆண்களைப் போல் உடை அணிவதும் விடுதலை அல்ல.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண் 
     இளைப்பில்லை காண்  -பாரதி

ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர் 
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும் 
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம் 
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி -பாரதிதாசன் 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 08, 2017 7:53 pm

அருமை ! அருமை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 08, 2017 8:53 pm

மூர்த்தி wrote:பெண் விடுதலை கோரும் பெண்கள் விடுதலை என்றால் என்னவென்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீப கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது பல தவறுகளுக்கு அதிகமாக பெண்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்
.
உண்மை. சூப்பருங்க



உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்கள் கருத்தென்ன ? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 08, 2017 8:54 pm

மூர்த்தி wrote:ஆண்களுக்கு ஒரு குணம் பெண்களுக்கு ஒரு குணம் என வேறுபாடு உண்டு.அது இயற்கை கொடுத்த வரம். இயற்கையை மீறுவது விடுதலை அல்ல.பாரதியும் அதை விடுதலை எனச் சொல்லவில்லை.குழந்தை பெற்று வளர்ப்பது (தாய்மை) இயற்கை கொடுத்த குணம். ஆண்களே நீங்கள் பெற்று வழருங்கள் என்பது விடுதலை அல்ல.

பாரதி சொன்னது,பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது,அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது,பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும்,கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும்,விவாகம் செய்யாமல் கைத்தொழில் முதலியன செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ இடம் கொடுக்க வேண்டும்,பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும், அவளை அவமானப் படுத்தக்கூடாது,பெண்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்,கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. (பாரதியும் சமூகச் சீர்திருத்தமும் )

பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு; அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம் எனக் கூறியுள்ளார். அவரது நோக்கில், "விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே, விஷ்ணுவும் லட்சுமியும் போலே விளங்குகிறார்கள்." -இது பாரதி சொன்னது.

இதுவே பெண் விடுதலை. ஆனால் இன்று பெண்கள் கேட்பது வேறு விடுதலையை.அதனால்தான் அதிகமான பெண்கள் தவறுகளுக்கு காரணமாகி விடுகிறார்கள்.

கல்வி,வாக்குரிமை,ஊதியம், … ...என சம உரிமை கேட்பது விடுதலை எனலாம்.அதைவிடுத்து Topless,bottomless (இது அமெரிக்காவில் அல்ல இந்தியாவில்-தமிழ் நாட்டில் நடைபெறும் விபரீதம்) எனவும் ,ஆண்களைப் போல் உடை அணிவதும் விடுதலை அல்ல.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண் 
     இளைப்பில்லை காண்  -பாரதி

ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர் 
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும் 
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம் 
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி -பாரதிதாசன் 
மிக அருமையான விளக்கம். சூப்பருங்க உங்கள் கருத்தென்ன ? - Page 2 3838410834



உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்கள் கருத்தென்ன ? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக