புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்று (2017)
நாடே போற்றுகிறது சந்திரபாபு நாயுடுவை..!
கின்னஸுக்கு நிகரான லிம்கா சாதனை புத்தகத்தில்
அவரது
மாபெரும் சாதனை
இன்று இடம் பெற்றுள்ளது. வாழ்த்துகளோ
குவிந்து கொண்டே உள்ளது.
சரி,
அப்படி என்ன செய்தார் இன்றைய (2017)
ஆந்திர முதல்வராகிய
சந்திரபாபு நாயுடு..!?!?!?!?
மக்களின்
கனவு திட்டமாக,
ஏட்டில் மட்டுமே இருக்கும் ஒரு
தியரிட்டிக்கல் திட்டமான
நதிநீர் இணைப்பு திட்டத்தை செய்து காட்டியுள்ளார்.
அதற்கு
சந்திரபாபு நாயுடு
எடுத்துக்கொண்ட காலஅளவு
ஒரே ஒரு ஆண்டு தான் என்பதை
நினைக்கும் போது,
நம் விழிகளை ஆச்சரியத்தில்
விரியச் செய்கிறது..!!!
அட இதற்காக
பட்ஜெட்டில் கூட
எந்தவித மாற்றமும் செய்யவில்லை, பொதுப்பணித்துறையின் வழக்கமான
பட்ஜெட் நிதியில் இருந்தே இந்த மாபெரும் சாதனையை செய்துள்ளார் என்பதை கேட்கும்போது மேலும் மேலும் ஆச்சரியங்கள் கூடிக்கொண்டே செல்கிறது.
ஆம்,
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பாயும் கோதாவரி நதியையும், கிருஷ்ணா நதியையும் ஒன்றாக இணைத்து கடலில் வீணாக கலந்துகொண்டிருந்த
3000 டிஎம்சி நீரை
ஆந்திராவிலுள்ள
6 மாவட்டங்களுக்கு திருப்பி விட்டு
புதிய டெல்டா பகுதிகளையே உருவாக்கியுள்ளார்.
கடும் குடிநீர் பற்றாக்குறை இருந்த
ராயலசீமா மாவட்டத்தின் பிரச்சனை
இன்றோடு தீர்ந்துவிட்டது என்று
அம்மண்ணின் மைந்தர்கள
பூரிப்படைகின்றனர்.
தங்கள் தலைவனை
(சந்திரபாபு நாயுடுவை) தலையில்
தூக்கி வைத்து ஆனந்தமாக
கொண்டாடுகின்றனர் ஆந்திர மக்கள்.
அதிவேகமாக
வளரும் மாநிலங்கள் பட்டியலில்
ஆந்திரா தொடர்ந்து
3 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறது.
கல்வியில்
சொல்லவே தேவையில்லை..
வழக்கம் போல
அனைத்து
போட்டி தேர்வுகளிலும் ஆந்திர மாணவர்களே இந்திய அளவில்
அதிக விழுக்காடு
தேர்ச்சி பெறுகின்றனர்.
தெலுங்கான
தனி மாநிலமாக
பிரிந்தபோது,
சந்திரபாபு நாயுடு விஜயவாடாவை
ஆந்திர தலைநகராக ஆக்குவார்
என்று எல்லோருமே
எதிர்பார்த்த நிலையில் "ஏற்கனவே
நன்கு வளர்ச்சியடைந்த நகரம் அது,
அதை தவிர்த்து
புதிதாக
வேறொரு மாவட்டத்தை தலை நகராக்கினால் இன்னொரு நகரமும் வளரும் அல்லவா"
என்று தொலைநோக்காக சிந்தித்து திட்டமிட்டார்.
அமராவதி நகரை
புதிய தலைநகராக்கி சென்ற மாதம் தான் அதற்கான
திறப்புவிழா கூட நடந்தது. ஆந்திர மக்கள்
இன்றுய (2017) முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொண்டாடுவதற்கு
இந்த காரணங்கள் போதாதா..!!!!
4 டிஎம்சி நீருக்காக கர்நாடகாவுடன்
குடுமிப்பிடி
சண்டை நடத்தும் நம்மால், அந்த 4 டிஎம்சி தண்ணீரை கூட
வாங்கி தர வக்கில்லாத நம் தமிழக அரசியல்வாதிகளிடம்
இது போன்ற திட்டங்களை கனவிலும்
எதிர்பார்க்க முடியுமா...!?!?!?
நன்றி whatsup!
நாடே போற்றுகிறது சந்திரபாபு நாயுடுவை..!
கின்னஸுக்கு நிகரான லிம்கா சாதனை புத்தகத்தில்
அவரது
மாபெரும் சாதனை
இன்று இடம் பெற்றுள்ளது. வாழ்த்துகளோ
குவிந்து கொண்டே உள்ளது.
சரி,
அப்படி என்ன செய்தார் இன்றைய (2017)
ஆந்திர முதல்வராகிய
சந்திரபாபு நாயுடு..!?!?!?!?
மக்களின்
கனவு திட்டமாக,
ஏட்டில் மட்டுமே இருக்கும் ஒரு
தியரிட்டிக்கல் திட்டமான
நதிநீர் இணைப்பு திட்டத்தை செய்து காட்டியுள்ளார்.
அதற்கு
சந்திரபாபு நாயுடு
எடுத்துக்கொண்ட காலஅளவு
ஒரே ஒரு ஆண்டு தான் என்பதை
நினைக்கும் போது,
நம் விழிகளை ஆச்சரியத்தில்
விரியச் செய்கிறது..!!!
அட இதற்காக
பட்ஜெட்டில் கூட
எந்தவித மாற்றமும் செய்யவில்லை, பொதுப்பணித்துறையின் வழக்கமான
பட்ஜெட் நிதியில் இருந்தே இந்த மாபெரும் சாதனையை செய்துள்ளார் என்பதை கேட்கும்போது மேலும் மேலும் ஆச்சரியங்கள் கூடிக்கொண்டே செல்கிறது.
ஆம்,
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பாயும் கோதாவரி நதியையும், கிருஷ்ணா நதியையும் ஒன்றாக இணைத்து கடலில் வீணாக கலந்துகொண்டிருந்த
3000 டிஎம்சி நீரை
ஆந்திராவிலுள்ள
6 மாவட்டங்களுக்கு திருப்பி விட்டு
புதிய டெல்டா பகுதிகளையே உருவாக்கியுள்ளார்.
கடும் குடிநீர் பற்றாக்குறை இருந்த
ராயலசீமா மாவட்டத்தின் பிரச்சனை
இன்றோடு தீர்ந்துவிட்டது என்று
அம்மண்ணின் மைந்தர்கள
பூரிப்படைகின்றனர்.
தங்கள் தலைவனை
(சந்திரபாபு நாயுடுவை) தலையில்
தூக்கி வைத்து ஆனந்தமாக
கொண்டாடுகின்றனர் ஆந்திர மக்கள்.
அதிவேகமாக
வளரும் மாநிலங்கள் பட்டியலில்
ஆந்திரா தொடர்ந்து
3 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறது.
கல்வியில்
சொல்லவே தேவையில்லை..
வழக்கம் போல
அனைத்து
போட்டி தேர்வுகளிலும் ஆந்திர மாணவர்களே இந்திய அளவில்
அதிக விழுக்காடு
தேர்ச்சி பெறுகின்றனர்.
தெலுங்கான
தனி மாநிலமாக
பிரிந்தபோது,
சந்திரபாபு நாயுடு விஜயவாடாவை
ஆந்திர தலைநகராக ஆக்குவார்
என்று எல்லோருமே
எதிர்பார்த்த நிலையில் "ஏற்கனவே
நன்கு வளர்ச்சியடைந்த நகரம் அது,
அதை தவிர்த்து
புதிதாக
வேறொரு மாவட்டத்தை தலை நகராக்கினால் இன்னொரு நகரமும் வளரும் அல்லவா"
என்று தொலைநோக்காக சிந்தித்து திட்டமிட்டார்.
அமராவதி நகரை
புதிய தலைநகராக்கி சென்ற மாதம் தான் அதற்கான
திறப்புவிழா கூட நடந்தது. ஆந்திர மக்கள்
இன்றுய (2017) முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொண்டாடுவதற்கு
இந்த காரணங்கள் போதாதா..!!!!
4 டிஎம்சி நீருக்காக கர்நாடகாவுடன்
குடுமிப்பிடி
சண்டை நடத்தும் நம்மால், அந்த 4 டிஎம்சி தண்ணீரை கூட
வாங்கி தர வக்கில்லாத நம் தமிழக அரசியல்வாதிகளிடம்
இது போன்ற திட்டங்களை கனவிலும்
எதிர்பார்க்க முடியுமா...!?!?!?
நன்றி whatsup!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனமார்ந்த வாழ்த்துகள்..............
.
.
.
.
சினிமாவில் சில சின்ன பசங்க சொல்லும். " நாம வேற வீட்டிலே பிறந்திருக்கலாம் டா ! என்று .....ஹும்.........இப்போ UP யையும் AP யையும் பார்த்து நாம் சொல்லலாம் போல் இருக்கிறது !
.
.
.
.
சினிமாவில் சில சின்ன பசங்க சொல்லும். " நாம வேற வீட்டிலே பிறந்திருக்கலாம் டா ! என்று .....ஹும்.........இப்போ UP யையும் AP யையும் பார்த்து நாம் சொல்லலாம் போல் இருக்கிறது !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கா(க)ட்சிகள் மாறும்
கனவுகள் மாறும்
காலமும் மாறாதோ !!
ரமணியன்
கனவுகள் மாறும்
காலமும் மாறாதோ !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1240235T.N.Balasubramanian wrote:கா(க)ட்சிகள் மாறும்
கனவுகள் மாறும்
காலமும் மாறாதோ !!
ரமணியன்
-
நிச்சயம் நல்ல காலம் வரும்!!
-
இளைஞர்களை வழி நடத்த நல்ல ஒரு தலைமை
உருவாகும்போது...!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240235T.N.Balasubramanian wrote:கா(க)ட்சிகள் மாறும்
கனவுகள் மாறும்
காலமும் மாறாதோ !!
ரமணியன்
ம்ம் மாறும் என்று எதிர் பார்ப்போம்....கனவுகள் காணலாம் என்று அப்துல் கலாம் சொல்லியிருக்கிறார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240235T.N.Balasubramanian wrote:கா(க)ட்சிகள் மாறும்
கனவுகள் மாறும்
காலமும் மாறாதோ !!
ரமணியன்
-
நிச்சயம் நல்ல காலம் வரும்!!
-
இளைஞர்களை வழி நடத்த நல்ல ஒரு தலைமை
உருவாகும்போது...!!!
ஹா ..ஹா ..ஹா.. அதை எதிர் நோக்கித்தான் காத்திருக்கிறோம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240254ayyasamy ram wrote:அதிமுக அணிகள் இணைப்பு
சாதனை வெற்றியடைந்தால்
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுமா...?!
-
தெரியலையே..............( சிங்கம் படத்தில் வருவது போல படித்துக்கொள்ளுங்கள் )
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சபாஷ் நாயுடு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|