புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களும் மனங்களும்...!


   
   
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Mon Dec 11, 2017 4:25 pm

மலர்களும் மனங்களும் ஒன்றுதான்!
நாம் விரும்புகின்ற நேரம்
மலர்கள் மொட்டாக இருக்கின்றன!
மனங்கள் மௌனமாக இருக்கின்றன!
மலர்களின் மென்மையை விரல்களின்
வழியே மனங்கள் அறியும்!
மனங்களின் மென்மையை அவர்களின்
கண்களின் வழியே அறியலாம்!
                                                              -சந்தியா

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Tue Dec 12, 2017 11:21 am

மலர்களின் வாசனை தென்றல்
திருடிக்கொண்டு சென்றாலும்
வண்டினம் தான் மலர்களின்
தேனை எடுத்து செல்கின்றன!
தென்றல் சொல்கிறது நான்
மலர்களின் காதலன் என்று!
மலர்கள் வண்டுகளிடம் சொல்கின்றன
தென்றல்  தனது தோழன் என்று!
மலர்கள் வண்டுகளிடம் சொல்லாமல்
சொல்லிவிட்டது தனது காதலை!

மனங்களில் பலவகை உறவுகள்
உறவாடிச் செல்கின்றன!
சிலவகை உறவுகளை நாம்
தவறாக புரிந்து கொள்கிறோம்!
சிலவகை உறவுகள் மற்றவர்களை
தவறாக புரிந்து கொள்கின்றனர்!
தோழமைக்கும் காதலுக்கும் விளக்கம்
கொடுக்க வேண்டிய மனங்கள்!
சிலநேரங்களில் மெளனமாக இருக்கின்றன
மனிதனின் மௌனம் புரியாமல்
மனிதர்கள்  சொற்களால் தண்டனை
கொடுக்கின்றனர் தனது உறவுகளுக்கு!
தான் கொடுக்கும் தண்டனை
உறவுகளுக்கு அல்ல உள்ளங்களுக்கு!

மனங்களும் மலர்களை போல
தீண்டிச் சென்ற தென்றலும்
தேனெடுத்த வண்டும் இரண்டும்
மனங்களுக்கு நெருங்கிய உறவுகளே!
தென்றல் என்றுமே தோழன்!
வண்டு என்றுமே காதலன் !
தோழமை காதல் இரண்டிற்கும்
விளக்கம் அளிக்கும் மனங்கள்!
மனங்கள் தனது உறவுகளுக்கு
சொல்லிவிட்டது காதலையும் தோழமையும்!
                                                                           - சந்தியா எம்

Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Sat Jan 27, 2018 5:46 am

நீள் கவிதை... அருமை...
வாழ்த்துக்கள் சந்தியா

Ramprasath
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramprasath

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக