ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எப்போது கற்க போகிறாய் ?

5 posters

Go down

நீ எப்போது கற்க போகிறாய் ? Empty நீ எப்போது கற்க போகிறாய் ?

Post by Devi Vennimalai Wed Apr 26, 2017 12:44 pm

நீ எப்போது கற்க போகிறாய் ? SfPDyB3MQpeKhthdA7su+download

அவரிடம் கேட்டால் என்ன
இவரிடம் கேட்டால் என்ன
அவர்கள் ஏதாவது செய்வார்கள் அல்லது
இவர்களாவது !

என் தாயே !

புரிந்து கொள் !

சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !

வாழும் போது
நம்மோடு சிரிக்கும் கூட்டம் தான் !
வீழும் போது நாம் பின்னின்று சிரிக்கும் !

நான் வாழ்க்கை பாடம் கற்று விட்டேன் !

நீ எப்போது கற்க போகிறாய் ?
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

நீ எப்போது கற்க போகிறாய் ? Empty Re: நீ எப்போது கற்க போகிறாய் ?

Post by M.Jagadeesan Wed Apr 26, 2017 3:09 pm

ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நீ எப்போது கற்க போகிறாய் ? Empty Re: நீ எப்போது கற்க போகிறாய் ?

Post by krishnaamma Wed Apr 26, 2017 10:34 pm

//சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீ எப்போது கற்க போகிறாய் ? Empty Re: நீ எப்போது கற்க போகிறாய் ?

Post by krishnaamma Wed Apr 26, 2017 10:34 pm

M.Jagadeesan wrote:ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !
மேற்கோள் செய்த பதிவு: 1240154

மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா, அறிவுக்கு புரிந்தாலும் அடிபட்ட மனதுக்கு புரியமாட்டேன் என்கிறது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீ எப்போது கற்க போகிறாய் ? Empty Re: நீ எப்போது கற்க போகிறாய் ?

Post by Devi Vennimalai Thu Apr 27, 2017 2:30 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி  விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத  பொருளன்றோ சுற்றம் !    
மேற்கோள் செய்த பதிவு: 1240154

மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா, அறிவுக்கு புரிந்தாலும் அடிபட்ட மனதுக்கு புரியமாட்டேன் என்கிறது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1240197

ஆமாம் அம்மா  அடிபட்ட மனது புரிந்து  கொள்ளாது என்ன செய்வது ...
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

நீ எப்போது கற்க போகிறாய் ? Empty Re: நீ எப்போது கற்க போகிறாய் ?

Post by Devi Vennimalai Thu Apr 27, 2017 2:32 pm

krishnaamma wrote://சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240196

சில நேரங்களில் ரொம்பவே வருத்தம் அளிக்கும் விஷயம் இது ... சோகம்
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

நீ எப்போது கற்க போகிறாய் ? Empty Re: நீ எப்போது கற்க போகிறாய் ?

Post by krishnaamma Thu Apr 27, 2017 6:03 pm

Devi Vennimalai wrote:
krishnaamma wrote://சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240196

சில நேரங்களில் ரொம்பவே வருத்தம் அளிக்கும் விஷயம் இது ... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1240316

ம்ம்.. ..


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீ எப்போது கற்க போகிறாய் ? Empty Re: நீ எப்போது கற்க போகிறாய் ?

Post by T.N.Balasubramanian Thu Apr 27, 2017 11:45 pm

Devi vennimalai wrote:சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !

90 % நீங்கள் சொல்லுவது சரியே.
10 % உதவிய உறவுகளும் உண்டு ,நட்பும் உண்டு.
அதை கண்டு ,நம்மை ஏளனப்படுத்துகிறார்கள்
என்று நிராகரித்தவர்கள் 90 % இல் சிலர் உண்டு.
உதவியை பெற்றுக்கொண்டு , வாழ்வில் முன்னேறி ,
உதவியவர்களை மறந்தவர்களுமுண்டு.

ஆம் இதற்கு பெயர்தான் வாழ்க்கை.
கற்றுக்கொள்வதுதான் அனுபவம்.

நல்ல உரையாடல்கள் எல்லோருடைய கருத்தும்
ரசிக்கும்படியாக உள்ளன . நன்றி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீ எப்போது கற்க போகிறாய் ? Empty Re: நீ எப்போது கற்க போகிறாய் ?

Post by Dr.S.Soundarapandian Thu May 11, 2017 6:20 pm

கவிதை நன்று !

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நீ எப்போது கற்க போகிறாய் ? Empty Re: நீ எப்போது கற்க போகிறாய் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum