புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
Page 1 of 1 •
கும்பாபிஷேகத்தின்போது விக்ரக பிரதிஷ்டையில்
மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
–
* அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) –
-
செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத்
தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம்
அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
–
* சங்கல்பம் –
-
இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக
வைத்தல்.
–
* பாத்திர பூஜை –
-
இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை
பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த
பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
–
* கணபதி பூஜை –
-
செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
–
* வருண பூஜை –
-
அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண
பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
–
* பஞ்ச கவ்யம் –
-
ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாகக் கிடைக்கும்
பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவற்றை வைத்து
செய்யப்படும் கிரியை.
–
* வாஸ்து சாந்தி –
-
தேவர்களை வழிபட்டு கும்பாபிஷேகம் எவ்வித இடையூறும்
இன்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்களுக்கும்
இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
–
* பிரவேச பலி –
-
எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களுக்கு உரிய பிரீதி செய்து
அவர்களை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்தல்
(துர்தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)
–
* மிருத்சங்கிரஹணம் (மண் எடுத்தல்) –
--
அஷ்ட திக்பாலரிடம் அனுமதி பெற்று சுத்தமான
இடத்திலிருந்து
மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.
(ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமாதேவியை
கஷ்டப்படுத்தினதன் காரணமாக பூமாதேவியை மகிழ்விக்கச்
செய்யப்படும் கிரியை)
–
மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
–
* அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) –
-
செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத்
தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம்
அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
–
* சங்கல்பம் –
-
இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக
வைத்தல்.
–
* பாத்திர பூஜை –
-
இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை
பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த
பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
–
* கணபதி பூஜை –
-
செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
–
* வருண பூஜை –
-
அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண
பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
–
* பஞ்ச கவ்யம் –
-
ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாகக் கிடைக்கும்
பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவற்றை வைத்து
செய்யப்படும் கிரியை.
–
* வாஸ்து சாந்தி –
-
தேவர்களை வழிபட்டு கும்பாபிஷேகம் எவ்வித இடையூறும்
இன்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்களுக்கும்
இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
–
* பிரவேச பலி –
-
எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களுக்கு உரிய பிரீதி செய்து
அவர்களை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்தல்
(துர்தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)
–
* மிருத்சங்கிரஹணம் (மண் எடுத்தல்) –
--
அஷ்ட திக்பாலரிடம் அனுமதி பெற்று சுத்தமான
இடத்திலிருந்து
மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.
(ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமாதேவியை
கஷ்டப்படுத்தினதன் காரணமாக பூமாதேவியை மகிழ்விக்கச்
செய்யப்படும் கிரியை)
–
* அங்குரார்ப்பணம் (முளையிடுதல்) –
-
எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை
வளரச் செய்தல். இதில் பன்னிரு சூர்யர்களான வைகர்த்தன்,
விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன்,
லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி,
திவாகரன் போனறவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
–
* ரக்ஷாபந்தனம் (காப்புக்கட்டுதல்) –
-
கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும், செய்யும்
கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறும் வராதபடி காத்தற்
பொருட்டு
அவன் கையில் மந்திரப் பூர்வமாகக் காப்பு (கயிறு) கட்டுதல்.
–
* கும்பலங்காரம் –
-
கும்பங்களை (கலசம்) இறைவன் உடம்பாக பாவித்து
அலங்காரம் செய்தல்.
–
* கலசாக்ர்ஷ்ணம் – (சக்தி அழைத்தல்)
-
விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்கு
மந்திரபூர்வமாக அழைத்தல்.
–
* யாகசாலை பிரவேசம் –
-
கலசங்களை யாகசாலைக்கு எடுத்து வருதல்.
–
* சூரிய, சோம பூஜை –
-
யாகசாலையில் சூரியன், சந்திரனை வழிபடுதல்.
–
* மண்டல பூஜை –
-
அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
–
* பிம்ப சுத்தி –
-
விக்ரகங்களை மந்திரபூர்வமாக சுத்தம் செய்தல்.
–
* நாடி சந்தானம் –
-
யாகசாலை இடத்திற்கும் மூலத் திருமேனிக்கும் தர்ப்பைக்
கயிறு, தங்கக்கம்பி, வௌ்ளிக் கம்பி அல்லது பட்டுக் கயிறு
இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல்,
(இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இநத இணைப்பு
மூலமாக விக்ரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்)
–
* விசேஷ சாந்தி –
-
முப்பத்தாறு தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது.
உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ரு்களுக்கு அர்க்யம்
தருவது.
–
* பூத சுத்தி –
-
இந்த பூத (மனித) உடம்பை தெய்வ உடம்பாக
மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
–
* ஸ்பர்ஸ ஆஹூதி –
-
முப்பத்தாறு தத்துவங்களை யாகத்திலிருந்து மூல
விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.
–
* அஷ்டபந்தனம் –
-
எட்டு மருந்துப் பொருள்களால் ஆன மருந்து சாந்தினால்
மூர்த்தியையும் பீடத்தையும் ஒன்று சேர்த்தல், இதை மருந்து
சாத்துதல் என்பர்.
–
* பூர்ணாஹூதி –
யாகத்தைப் பூர்த்தி செய்தல்.
–
————————————–
– பொரு. பாலாஜி கணேஷ், சிதம்பரம்
நன்றி- குமுதம் பக்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|