புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
Page 1 of 1 •
கும்பாபிஷேகத்தின்போது விக்ரக பிரதிஷ்டையில்
மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
–
* அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) –
-
செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத்
தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம்
அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
–
* சங்கல்பம் –
-
இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக
வைத்தல்.
–
* பாத்திர பூஜை –
-
இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை
பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த
பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
–
* கணபதி பூஜை –
-
செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
–
* வருண பூஜை –
-
அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண
பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
–
* பஞ்ச கவ்யம் –
-
ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாகக் கிடைக்கும்
பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவற்றை வைத்து
செய்யப்படும் கிரியை.
–
* வாஸ்து சாந்தி –
-
தேவர்களை வழிபட்டு கும்பாபிஷேகம் எவ்வித இடையூறும்
இன்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்களுக்கும்
இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
–
* பிரவேச பலி –
-
எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களுக்கு உரிய பிரீதி செய்து
அவர்களை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்தல்
(துர்தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)
–
* மிருத்சங்கிரஹணம் (மண் எடுத்தல்) –
--
அஷ்ட திக்பாலரிடம் அனுமதி பெற்று சுத்தமான
இடத்திலிருந்து
மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.
(ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமாதேவியை
கஷ்டப்படுத்தினதன் காரணமாக பூமாதேவியை மகிழ்விக்கச்
செய்யப்படும் கிரியை)
–
மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
–
* அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) –
-
செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத்
தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம்
அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
–
* சங்கல்பம் –
-
இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக
வைத்தல்.
–
* பாத்திர பூஜை –
-
இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை
பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த
பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
–
* கணபதி பூஜை –
-
செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
–
* வருண பூஜை –
-
அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண
பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
–
* பஞ்ச கவ்யம் –
-
ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாகக் கிடைக்கும்
பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவற்றை வைத்து
செய்யப்படும் கிரியை.
–
* வாஸ்து சாந்தி –
-
தேவர்களை வழிபட்டு கும்பாபிஷேகம் எவ்வித இடையூறும்
இன்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்களுக்கும்
இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
–
* பிரவேச பலி –
-
எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களுக்கு உரிய பிரீதி செய்து
அவர்களை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்தல்
(துர்தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)
–
* மிருத்சங்கிரஹணம் (மண் எடுத்தல்) –
--
அஷ்ட திக்பாலரிடம் அனுமதி பெற்று சுத்தமான
இடத்திலிருந்து
மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.
(ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமாதேவியை
கஷ்டப்படுத்தினதன் காரணமாக பூமாதேவியை மகிழ்விக்கச்
செய்யப்படும் கிரியை)
–
* அங்குரார்ப்பணம் (முளையிடுதல்) –
-
எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை
வளரச் செய்தல். இதில் பன்னிரு சூர்யர்களான வைகர்த்தன்,
விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன்,
லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி,
திவாகரன் போனறவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
–
* ரக்ஷாபந்தனம் (காப்புக்கட்டுதல்) –
-
கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும், செய்யும்
கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறும் வராதபடி காத்தற்
பொருட்டு
அவன் கையில் மந்திரப் பூர்வமாகக் காப்பு (கயிறு) கட்டுதல்.
–
* கும்பலங்காரம் –
-
கும்பங்களை (கலசம்) இறைவன் உடம்பாக பாவித்து
அலங்காரம் செய்தல்.
–
* கலசாக்ர்ஷ்ணம் – (சக்தி அழைத்தல்)
-
விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்கு
மந்திரபூர்வமாக அழைத்தல்.
–
* யாகசாலை பிரவேசம் –
-
கலசங்களை யாகசாலைக்கு எடுத்து வருதல்.
–
* சூரிய, சோம பூஜை –
-
யாகசாலையில் சூரியன், சந்திரனை வழிபடுதல்.
–
* மண்டல பூஜை –
-
அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
–
* பிம்ப சுத்தி –
-
விக்ரகங்களை மந்திரபூர்வமாக சுத்தம் செய்தல்.
–
* நாடி சந்தானம் –
-
யாகசாலை இடத்திற்கும் மூலத் திருமேனிக்கும் தர்ப்பைக்
கயிறு, தங்கக்கம்பி, வௌ்ளிக் கம்பி அல்லது பட்டுக் கயிறு
இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல்,
(இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இநத இணைப்பு
மூலமாக விக்ரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்)
–
* விசேஷ சாந்தி –
-
முப்பத்தாறு தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது.
உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ரு்களுக்கு அர்க்யம்
தருவது.
–
* பூத சுத்தி –
-
இந்த பூத (மனித) உடம்பை தெய்வ உடம்பாக
மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
–
* ஸ்பர்ஸ ஆஹூதி –
-
முப்பத்தாறு தத்துவங்களை யாகத்திலிருந்து மூல
விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.
–
* அஷ்டபந்தனம் –
-
எட்டு மருந்துப் பொருள்களால் ஆன மருந்து சாந்தினால்
மூர்த்தியையும் பீடத்தையும் ஒன்று சேர்த்தல், இதை மருந்து
சாத்துதல் என்பர்.
–
* பூர்ணாஹூதி –
யாகத்தைப் பூர்த்தி செய்தல்.
–
————————————–
– பொரு. பாலாஜி கணேஷ், சிதம்பரம்
நன்றி- குமுதம் பக்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|