புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
***உறங்காத இரவு***
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பெண்ணாய்ப் பிறத்தல் தவறா?
இல்லை பெண்ணும்
உலகையே சுமக்கும்
பூமியும் ஒன்றல்லவா??
ஆம்,
ஆனாலும்
கல்யாணச் சந்தையில்
காசு பணம் அதிகம் வேண்டுமோ??
இல்லை
நல்ல மனதுள்ள
ஆண் மகனும்
இருக்கத்தான் செய்கிறான்
இந்த பூமியில்!!
அதுபோலொரு நல்லவன்
இதோ இப்போது
நான் அவனுக்கு துணைவி,
அன்பான மனைவி!!
ஆண்டவன் விசித்திரமானவன்
மணாளனாய் நல்லவன்,
என்னைக் கண்டாலே
பிடிக்காத மாமியார்!!
முதலிரு குழந்தை
என்பாலாக பிறந்த பெண்பால்,
இதோ இப்போது
மூன்றாவது கரு
இன்னும் மூன்று வாரம்
இவ்வுலகைக் காண!!
ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!
இறைவா
பிறப்பது எதுவென்று தெரியாது,
ஆயினும் உறக்கம் தொலைத்த
இந்த இரவுகளில் நான்
உன்னிடம் வேண்டுவதெல்லாம்
பெண்ணாய் இருந்தால்
வெளிவரும்போதே
மூச்சை நிறுத்திவிடு!!
இல்லையேல்
பிரசவம் மறு ஜென்மம் என்பார்கள்
எனக்கு இன்னொரு
ஜென்மத்தை கொடுக்காதே!!
இல்லை பெண்ணும்
உலகையே சுமக்கும்
பூமியும் ஒன்றல்லவா??
ஆம்,
ஆனாலும்
கல்யாணச் சந்தையில்
காசு பணம் அதிகம் வேண்டுமோ??
இல்லை
நல்ல மனதுள்ள
ஆண் மகனும்
இருக்கத்தான் செய்கிறான்
இந்த பூமியில்!!
அதுபோலொரு நல்லவன்
இதோ இப்போது
நான் அவனுக்கு துணைவி,
அன்பான மனைவி!!
ஆண்டவன் விசித்திரமானவன்
மணாளனாய் நல்லவன்,
என்னைக் கண்டாலே
பிடிக்காத மாமியார்!!
முதலிரு குழந்தை
என்பாலாக பிறந்த பெண்பால்,
இதோ இப்போது
மூன்றாவது கரு
இன்னும் மூன்று வாரம்
இவ்வுலகைக் காண!!
ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!
இறைவா
பிறப்பது எதுவென்று தெரியாது,
ஆயினும் உறக்கம் தொலைத்த
இந்த இரவுகளில் நான்
உன்னிடம் வேண்டுவதெல்லாம்
பெண்ணாய் இருந்தால்
வெளிவரும்போதே
மூச்சை நிறுத்திவிடு!!
இல்லையேல்
பிரசவம் மறு ஜென்மம் என்பார்கள்
எனக்கு இன்னொரு
ஜென்மத்தை கொடுக்காதே!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!
பெண்களின் முதல் எதிரியே பெண்கள்தான்.
ரமணியன்
-
--------------------------------------------
முற்றிலும் உண்மை!!
-
ஆண் வாரிசு வேண்டும் என்று தொடர்ந்து ஐந்து
பெண்களை பெற்றபின், ஆறாவதாக ஆண் குழந்தை
பெற்றெடுத்தவர்களும் உண்டு.
-
எனது குடும்ப நண்பருக்கு ஐந்து பெண்களுக்கு பின்
ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது...
-
ஐந்து பெண்களைப் பெற்றதால் அவர் ஆண்டி ஆகி விடவில்லை
அவருக்கு தற்போது வயது எண்பது
-
தனது ஐந்து பெண்களுக்கும் தரமான கல்வி கற்க
வாய்ப்பளித்தார்....எல்லோருமே பட்ட மேற்படிப்பு
படித்தவர்கள்.
-
------------------------------
இன்னொரு சம்பவம்:
-
எனது அலுவலக நண்பருக்கு தொடர்ந்து இரண்டும்
ஆண் குழந்தையாக பிறந்தது...
அத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்...
-
ஆசைக்கொரு பெண் குழந்தை வேண்டும் என்பதை
நிராகரித்தார்.
-
அவரது தங்கைக்கு ஒரு கை மட்டும் குட்டை,
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க
குடும்பம் பட கஷ்டத்தை அனுபவித்ததால்
இரண்டு ஆண் குழந்தைகள் போதும் என்ற முடிவுக்கு
வந்துவிட்டதாக சொன்னார்...
-
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
இப்போதெல்லாம் பெண்குழந்தை என்றால் வெறுக்கின்ற மனோபாவம் மெல்ல மெல்ல மாறிவருகிறது . பெண்களும் படித்து கைநிறைய சம்பாதிக்கிறார்கள் ; தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் அளவுக்கு மனவலிமையும் , துணிவும் பெற்றிருக்கிறார்கள் . எனவே
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
...பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
...இளைப்பில்லை காண் என்று கும்மியடி !
என்று பெண்களெல்லாம் கும்மியடிக்கும் காலமிது .
இப்போதெல்லாம் பெண்குழந்தை என்றால் வெறுக்கின்ற மனோபாவம் மெல்ல மெல்ல மாறிவருகிறது . பெண்களும் படித்து கைநிறைய சம்பாதிக்கிறார்கள் ; தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் அளவுக்கு மனவலிமையும் , துணிவும் பெற்றிருக்கிறார்கள் . எனவே
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
...பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
...இளைப்பில்லை காண் என்று கும்மியடி !
என்று பெண்களெல்லாம் கும்மியடிக்கும் காலமிது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
முற்றிலும் உண்மை!!
-
ஆண் வாரிசு வேண்டும் என்று தொடர்ந்து ஐந்து
பெண்களை பெற்றபின், ஆறாவதாக ஆண் குழந்தை
பெற்றெடுத்தவர்களும் உண்டு.
-
எனது குடும்ப நண்பருக்கு ஐந்து பெண்களுக்கு பின்
ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது...
-
ஐந்து பெண்களைப் பெற்றதால் அவர் ஆண்டி ஆகி விடவில்லை
அவருக்கு தற்போது வயது எண்பது
-
தனது ஐந்து பெண்களுக்கும் தரமான கல்வி கற்க
வாய்ப்பளித்தார்....எல்லோருமே பட்ட மேற்படிப்பு
படித்தவர்கள்.
-
------------------------------
இன்னொரு சம்பவம்:
-
எனது அலுவலக நண்பருக்கு தொடர்ந்து இரண்டும்
ஆண் குழந்தையாக பிறந்தது...
அத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்...
-
ஆசைக்கொரு பெண் குழந்தை வேண்டும் என்பதை
நிராகரித்தார்.
-
அவரது தங்கைக்கு ஒரு கை மட்டும் குட்டை,
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க
குடும்பம் பட கஷ்டத்தை அனுபவித்ததால்
இரண்டு ஆண் குழந்தைகள் போதும் என்ற முடிவுக்கு
வந்துவிட்டதாக சொன்னார்...
-
எந்தன் பதிவில் மேற்கண்டவைகளை நான் போடவில்லையே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1239633T.N.Balasubramanian wrote:ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!
பெண்களின் முதல் எதிரியே பெண்கள்தான்.
ரமணியன்
-
--------------------------------------------
முற்றிலும் உண்மை!!
-
ஆண் வாரிசு வேண்டும் என்று தொடர்ந்து ஐந்து
பெண்களை பெற்றபின், ஆறாவதாக ஆண் குழந்தை
பெற்றெடுத்தவர்களும் உண்டு.
-
எனது குடும்ப நண்பருக்கு ஐந்து பெண்களுக்கு பின்
ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது...
-
ஐந்து பெண்களைப் பெற்றதால் அவர் ஆண்டி ஆகி விடவில்லை
அவருக்கு தற்போது வயது எண்பது
-
தனது ஐந்து பெண்களுக்கும் தரமான கல்வி கற்க
வாய்ப்பளித்தார்....எல்லோருமே பட்ட மேற்படிப்பு
படித்தவர்கள்.
-
------------------------------
இன்னொரு சம்பவம்:
-
எனது அலுவலக நண்பருக்கு தொடர்ந்து இரண்டும்
ஆண் குழந்தையாக பிறந்தது...
அத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்...
-
ஆசைக்கொரு பெண் குழந்தை வேண்டும் என்பதை
நிராகரித்தார்.
-
அவரது தங்கைக்கு ஒரு கை மட்டும் குட்டை,
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க
குடும்பம் பட கஷ்டத்தை அனுபவித்ததால்
இரண்டு ஆண் குழந்தைகள் போதும் என்ற முடிவுக்கு
வந்துவிட்டதாக சொன்னார்...
-
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.
முகனூலில் வாங்க பேசலாம் என்ற குரூப்பில் கொடுத்த தலைப்பு உறங்காத இரவு,
அங்கு அச்சிட்டதை அப்படியே என் குடும்ப்பத்திலும் பதிவிட்டேன்.
-----------------+---++++++++++
நலமா ஐயா, வெகு நாட்கள் ஆகின்றன தங்களிடம் பேசி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
:
பெற்றோர்களிடம் பெண் குழந்தையை பெற்றுக்கொள்ள
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், குடும்பத்தில் உள்ள பெண்
குழந்தையின் நிலையை உயர்த்தவும்
ஒரு பெண் குழந்தை/இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப
கட்டுப்பாடு செய்து கொண்ட குடும்பத்திற்கு ஊக்கத்தொகை
வழங்குகிறது புதுச்சேரி அரசு
-
ரூ.15,000/- மட்டும் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு,
அப்பெண் குழந்தை 18 வயது நிறைவுற்ற பின் வட்டியுடன்
கூடிய முதிர்வுத்தொகை அளிக்கப்படும்/
இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 7,500/-
-
-----------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
MM SENTHIL wrote:நலமா ஐயா, வெகு நாட்கள் ஆகின்றன தங்களிடம் பேசி.
நலம் செந்தில்.
நீங்கள் நலமா? குழந்தைகள் மனைவி நலமா.? பிசினெஸ் எப்பிடி? பிஸினெஸில் பிசி போலுள்ளது. ஈகரை பக்கமே வருவதில்லையே!
முக தரிசனம் முகநூலில்தான் கிடைக்கிறது.
ரமணியன்
.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1239657T.N.Balasubramanian wrote:MM SENTHIL wrote:நலமா ஐயா, வெகு நாட்கள் ஆகின்றன தங்களிடம் பேசி.
நலம் செந்தில்.
நீங்கள் நலமா? குழந்தைகள் மனைவி நலமா.? பிசினெஸ் எப்பிடி? பிஸினெஸில் பிசி போலுள்ளது. ஈகரை பக்கமே வருவதில்லையே!
முக தரிசனம் முகநூலில்தான் கிடைக்கிறது.
ரமணியன்
.
அனைவரும் நலம் ஐயா, கணிப்பொறி போல் இல்லை அலைபேசியில் அச்சடிப்பது. இனி வருவேன் ஐயா, அடிக்கடி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|